உத்திரப் பிரதேசத்தில் தொடரும் அவலம்; மரத்தில் தொங்கிய நிலையில் தம்பதியரின் சடலங்கள்

இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மற்றும் கொலைகள், சட்டவிரோதமான செயல்கள் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இம்மாநிலத்தில் உள்ள முசேரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்பூ(40), இவரது மனைவி கமலா...

இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க குடும்பத்தினருக்கு விசா மறுப்பு

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழரான லியோர்சின் சீமான்பிள்ளை (29), தனக்கு நிரந்தர அடைக்கலம்...

மங்காத்தா–2ல் விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சி

விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் 1995-ல் வந்தது. அதன் பிறகு ஒன்றாக நடிக்கவில்லை. விஜய்யும், சூர்யாவும் நேருக்கு நேர்,...

கால்பந்து போட்டிக்காக, கவர்ச்சி நடனமாடி கலங்கடித்த பூனம் பாண்டே

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பரபரப்புக்கு பெயர் பெற்ற பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வசீகரம் செய்துள்ளார். கருப்பு...

உ.பி.யில் காதலனோடு ஓடிய பெண்ணை, சுட்டுக் கொன்று எரித்த அண்ணன்

நாட்டில் நடக்கக் கூடாதது எல்லாம் நடைபெறும் காட்டுமிராண்டித் தனத்துக்கு பெயர் போன உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலனோடு வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை அவரது அண்ணன் சுட்டுக் கொன்று, பிணத்தையும் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை...

நல்லதண்ணியில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம்; 17 வயது சிறுவன் கைது

ஹட்டன் நல்லத்தண்ணி பகுதியில் 04 வயது சிறுமியை 17 வயது சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை...

பேய் படத்தில் நயன்தாரா

பேய் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே கதாநாயகியை முக்கிய கேரக்டராக வைத்து தயாரான பல படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக வந்தார். இப்படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது....