ஆஸியில் மற்றுமொரு இலங்கை அகதி தற்கொலை முயற்சி

அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் மற்றுமொரு இலங்கை அகதி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டதன் காரணமாக இந்நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நபர் தனது வீட்டில் பெற்றோல் ஊற்றி தீக்குளித்து...

கணவனுடன் முறுகல் பிள்ளைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

கணவருடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து பெண் ஒருவர் தனது இரு பிள்ளைகளுக்கும் நஞ்சுகொடுத்து தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ள சம்பவமொன்று எல்பிடிய மைலபிடிய பகுதியில் இடம்பெறுள்ளது. குளிர்பானத்துடன் நஞ்சை கலந்து குறித்த...

அளுத்கம வன்செயல்: 8பேர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு..!

அளுத்கமையில் இடம் பெற்ற அசம்பாவித செயற்பாடுகளில் இதுவரை தமிழர் ஒருவர் உட்பட 8பேர் மரணித்துள்ளனர். 170 பேர் காயமடைந்துள்ளனர். 150 வீடுகள் ,கடைகள் மற்றும் 17 பள்ளிவாசல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. 370 குடும்பங்களை சேர்ந்த...