இம்சை அரசன் படத்தின் 2–ம் பாகத்தில் வடிவேலு

இம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இதன் முதல் பாகம் 2006–ல் வந்தது. வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ, நாசர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். சிம்புத்தேவன் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது....

வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்புத் தொடர்பாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்று இன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேற்படி...

இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகில் 30 சடலங்கள் மீட்பு

புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றில் இருந்து 30 பேரின் சடலங்களை இத்தாலியக் கடற்படையினர் கண்டறிந்துள்ளனர் சிசிலி மற்றும் வடஆபிரிக்க கடற்பரப்பிற்கு இடையே நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூச்சுத்...

பிரபாகரன் இப்போது எங்கே?, 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே.. (பாகம்- 1, 2)

பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து போராடியவர்கள், உயிரிழந்தோ,...

மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வெடிப் பொருட்கள்: எகிப்து கடலில் கிடைத்தன

பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் மாவீரன் நெப்போலியன். தனது வீரம், வலிமை, போர் தந்திரம் ஆகியவற்றின் மூலம் உலகின் பல நாடுகளை வென்ற இவர், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்தார். இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப்...

பால்நிலை மாற்றமடைந்தவர் பாதிரியாராகப் பொறுப்பேற்றார்!

அமெரிக்காவில் முதன் முறையாக தேவாலயம் ஒன்றின் பாதிரியாராக, பெண்ணாக இருந்து ஆணாக பால்நிலை மாற்றமடைந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் கேமரூன் பார்ட்ரிட்ஜ். இவர் தற்போது...

மகன் சுட்டுக்கொலை; தந்தை தப்பியோட்டம்..

கலவான கொஸ்வத்த பகுதியில் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த தந்தை தப்பிச் சென்றுள்ளார். மதுபோதையில் அயலவர்களுடன் சச்சரவில் ஈடுபடும் மகன் தொடர்பில் கோபமுற்ற தந்தை நேற்றிரவு இந்த குற்றச் செயலை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....