டாய்லட் பேப்பரில் திருமண ஆடை

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் 20 ரோல் டாய்லட் பேப்பர்களை பயன்படுத்தி பூ வேலைப்பாடு நிறைந்த கண்ணைக் கவரும் திருமண ஆடை எல்லோர் மனதையும் கவர்ந்திருந்தது. இந்த ஆடையை வடிவமைத்த...

இந்திய மீனவர்கள் 24 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் 24 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில், நேற்றிரவு இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் 6 படகுகள் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்....

நுவரெலியாவில் கடும் காற்று: மரம் முறிந்து விழுந்து மூவர் காயம்

நுவரெலியா மாவட்டத்தின் அநேகமான பகுதிகளில் கடும் காற்று வீசுவதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் மக்களை அறிவுறுத்தியுள்ளார். மேலும் பாதுகாப்பற்ற முறையில்...

சிலியின் வெற்றிக்கு ஆபாச நடிகை, 12 மணி நேரம் விடாமல் செய்த வித்தியாசமான சாதனை

இந்தியாவை சேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே 2011-ம் ஆண்டு இந்திய அணியை உலக கோப்பையை கைப்பற்றினால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்தார். இது போல் சிலி நாட்டை சேர்ந்த செக்ஸ்...

நிர்வாண பெண்ணின் சூரிய குளியலால் நிகழ்ந்த விபரீதம் (வீடியோ)

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நிர்வாணமான பெண்ணொருவரின் சூரிய குளியல் காரணமாக பெரும் வாகன நெரிசலும் விபத்துகளும் இடம்பெற்றுள்ளன. வீதியோரமாக உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் யன்னலூடாக சூரியக் குளியலில் இந்தப் பெண்...

கண்களால் பதிலளிக்கிறார் ஷூமாக்கர்

சுமார் 6 மாதகால கோமா நிலையிலிருந்து மீண்டுள்ள, மைக்கல் ஷூமாக்கர் தனது மனைவியின் குரலுக்கு பிரதிலிப்பை காட்டுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. போர்மியூலா வன் காரோட்டத்தில் 7 முறை சம்பியனான ஜேர்மனைச் சேர்ந்த மைக்கல் ஷூமாக்கர்...

மலேசிய விமானம் பற்றிய தகவல், இன்னும் சில தினங்களில் வெளிவரும்

காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கலாம் என்ற புதிய நம்பிக்கை பிரித்தானியாவின் செய்மதி நிறுவனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 239 பேருடன் கடந்த மார்ச் 8 ம் திகதி காணாமல் போன மலேசிய விமானம் வீழ்ந்த...

மாற்று இதயம் பொருத்தப்பட்ட பெண் பேசத் தொடங்கினார்; 13 நிமிடங்கள் அம்பியூலன்ஸில் பயணித்த இதயம்..

மாற்று இதயம் பொருத்தப்பட்ட மும்பை பெண் சத்திர சிகிச்சைக்குப் பிறகு பேசத் தொடங்கியுள்ளதாகவும், அவருக்கு வாய் வழியாக திரவ உணவு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மும்பையை சேர்ந்தவர் ஹவோவி (21 வயது). இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்....

உத்திரப் பிரதேசத்தில் தொடரும் அவலம்; மரத்தில் தொங்கிய நிலையில் தம்பதியரின் சடலங்கள்

இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மற்றும் கொலைகள், சட்டவிரோதமான செயல்கள் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இம்மாநிலத்தில் உள்ள முசேரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்பூ(40), இவரது மனைவி கமலா...

இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க குடும்பத்தினருக்கு விசா மறுப்பு

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழரான லியோர்சின் சீமான்பிள்ளை (29), தனக்கு நிரந்தர அடைக்கலம்...

மங்காத்தா–2ல் விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சி

விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் 1995-ல் வந்தது. அதன் பிறகு ஒன்றாக நடிக்கவில்லை. விஜய்யும், சூர்யாவும் நேருக்கு நேர்,...

கால்பந்து போட்டிக்காக, கவர்ச்சி நடனமாடி கலங்கடித்த பூனம் பாண்டே

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பரபரப்புக்கு பெயர் பெற்ற பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வசீகரம் செய்துள்ளார். கருப்பு...

உ.பி.யில் காதலனோடு ஓடிய பெண்ணை, சுட்டுக் கொன்று எரித்த அண்ணன்

நாட்டில் நடக்கக் கூடாதது எல்லாம் நடைபெறும் காட்டுமிராண்டித் தனத்துக்கு பெயர் போன உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலனோடு வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை அவரது அண்ணன் சுட்டுக் கொன்று, பிணத்தையும் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை...

நல்லதண்ணியில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம்; 17 வயது சிறுவன் கைது

ஹட்டன் நல்லத்தண்ணி பகுதியில் 04 வயது சிறுமியை 17 வயது சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை...

பேய் படத்தில் நயன்தாரா

பேய் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே கதாநாயகியை முக்கிய கேரக்டராக வைத்து தயாரான பல படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக வந்தார். இப்படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது....

உத்தரபிரதேசத்தில் இளம் பெண் சுட்டுக்கொலை

இளம்பெண்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை, பொலிஸார் சுட்டுக் கொலை என்று பல்வேறு சட்டம்– ஒழுங்கு பிரச்சினைகளில் உத்தரபிரதேச மாநில அரசு சிக்கித் தவிக்கின்றது. இந்த நிலையில் உ.பி. மாநிலம் சபப்பூர் கிராமத்தில் இளம்பெண்...

ஊரடங்கை மீறிய 9பேர் உட்பட 50பேர் கைது

அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9பேரையும், எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, அளுத்கமை மற்றும் பேருவளை...

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: இருவர் பலி

ஊரஹா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட எல்பிட்டிய-அளுத்கமை வீதியில் ஆறாம் மைற்கல்லிற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்றுமோதி விபத்துக்குள்ளானதில் 17 மற்றும் 28 வயதான இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

ஆஸியில் இலங்கையர் தீக்குளிப்பு; குடும்பத்தார்க்கு விசா மறுப்பு

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழரான லியோர்சின் சீமான்பிள்ளை (வயது - 29), தனக்கு...

யாழ். விபத்தில் பூசகர் சாவு

யாழ். புன்னாலைக்கட்டுவன் சந்தியில் சோடா ஏற்றிச் சென்ற வாகனம் மோதி ஆலய பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பி.ப 2.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பாதுரை ஐயர் துரைச்சாமி குருக்கள் வயது...

லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம்.. இளம்பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு (படங்கள்)

லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம். இளம்பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு...(படங்கள்) பூமியில் அதிகப்படியான மாசு படிவதற்கும், சுற்றுச்சூழல் கெடுவதற்கும் அதிக காரணமாக இருப்பது கார்கள் போன்ற வாகனங்களில் இருந்து ஏற்படும் புகை தான்....

4 மாதம் குடும்பம் நடத்திவிட்டு கைகழுவிய கணவர்: வீட்டு முன்பு பெண் தர்ணா போராட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது ராயப்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் கார்த்திகா (வயது24). இவர் ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு பி.ஏ. படித்து வருகிறார்....

கோமாவிலிருந்து மீண்டார் மைக்கல் ஷூமாக்கர்; வைத்தியசாலையிலிருந்தும் வெளியேறினார்..

பனிச்சறுக்கலின் போது படுகாயமடைந்த பின் பல மாதங்களாக கோமா நிலையலிருந்த மைக்கல் ஷூமாக்கர், கோமா நிலையிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போர்மியூலா வன் காரோட்டத்தில் முன்னாள் சம்பியனான மைக்கல்...

தாயை கொல்ல முயன்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடக்கரையைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 55). இவரது மனைவி சாந்தா. இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களது மகன் பிரசாந்த் (29). குடிப்பழக்கம் உள்ள பிரசாந்த் சரியாக வேலைக்கு...

அளுத்கம சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு, உறுதிப்படுத்தினார் பொலிஸ் மாஅதிபர்

அளுத்கம பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ திடீர் விலகல்

திமுகவில் பொறுப்பில் இல்லாவிட்டாலும். அக்கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடுமையாக பிரசாரம் செய்த நடிகை குஷ்பூ, அக்கட்சியில் விலகுவதாக முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தூள் பட வில்லி சொர்ணாக்கா மரணம்

பிரபல வில்லி நடிகை சகுந்தலா திடீர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 63. தமிழில் விக்ரமின் 'தூள்' படத்தில் சகுந்தலா வில்லியாக நடித்தார். இதில் சொர்ணாக்கா என்ற கேரக்டரில் அவர் வந்தார். அடியாட்களுடன் அப்பாவிகளை...

மலேசிய வானூர்தி காணாமல் போய் இன்றுடன் 100 நாள்

மலேசியாவின் வானூர்தி காணாமல் போய் இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி குறித்த வானூர்தி சுமார் 200க்கும் அதிகமான பயணிகளுடன் காணாமல் போனது. கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற...

ஆந்திரா காரத்துக்கு அடிமையான பூஜா

ஆந்திரா உணவை ரசித்த பூஜா அதற்கு அடிமையானார். கடந்த 2009ம் ஆண்டு பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு பிறகு நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார் பூஜா. இந்த காலகட்டத்தில் இலங்கை...

ஆப்கான் தேர்தல்: ஓட்டு போட்ட 11 பேரின் கைவிரல்களை வெட்டிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது. அதில் யாருக்கும் 50 சதவீதம் ஓட்டு கிடைக்க வில்லை. எனவே, மீண்டும் மறு அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தேர்தலில் பொதுமக்கள்...

உத்திரப் பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்

உத்திரப் பிரதேசத்தில் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பகுதிலேயே திருமணமான பெண் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாதாயுன் மாவட்டத்தில் சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வரும் நிலையில்...

இனியா வீட்டில் கொள்ளை: சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட காதலன் கைது

தமிழில் வாகை சூடவா, மவுன குரு, மாசாணி, நான் சிகப்பு மனிதன், போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இனியா. இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க்க கடவு ஆகும்....

பெல்கனியில் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் கீழே விழுந்து பலி..!

இங்கிலாந்து நாட்டின் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள நைட் டவர் என்ற பிரமாண்டமான அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் 19 வயதுடைய அனாஸ்டாசியா என்ற மாணவரும் 18 வயது மிகுவல் ராமோஸ்...

நிர்வாண விருந்தாளி கைது

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டில் நிர்வாணமாக தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொத்தல பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காற்றில் பறந்த கவுன்.. மிச்சேல் ஒபாமாவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவியுடன் கலிபோர்னியாவில் உள்ள Palm Springs என்ற பகுதியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சென்றனர். விமானத்தில் இருந்து இறங்கி...

ஜேர்மனிய கலாச்சார நிகழ்வில் புலிக்கொடி காட்டிய மூவர், நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைப்பு!

கடந்த 8.06.14 ஞாயிற்றுக்கிழமை பேர்லினில் இடம்பெற்ற கலாச்சார நிகழ்வொன்றில் மதுபோதையில் புலிக்கொடியுடன் நுழைந்து கலாட்டா செய்த மூவர் ஜேர்மனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, மேற்படி கலாச்சார நிகழ்வு வருடம்தோறும் பேர்லினில்...

குத்துச் சண்டை கற்கும் நமீதா

நமீதா சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வர தயாராகிறார். சிலர் ஆக்ஷன் கதைகளுடன் அவரை அனுகியுள்ளனர். எனவே சண்டை படத்தில் அவர் நடிப்பார் என தெரிகிறது. இதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை வலுவாக்கி வருகிறார்....

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு அச்சுறுத்தல்..

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் வெண் பளிங்கு கற்கள் சுற்றுச்சூழல் மாசின் காரணமாக மஞ்சள் பூத்திருப்பதால், அதன் சுவர்கள் சேறு பூசி சுத்தம் செய்யப்படவுள்ளன. சுண்ணாம்புச் சத்து நிறைந்த சேற்றை சுவர்களில் மெழுகினால் பளிங்கு...

கிண்டல் செய்த காதலி மீது காதலன் விந்து வீச்சு

இளம்பெண் ஒருவர் மீது போத்தலில் அடைத்து வைத்திருந்த விந்துவை தெளித்த காதலர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில்...