சிம்புவிடம் மன்னிப்புக் கேட்டார் சௌந்தர்யா!

சிம்புவைத் தேடி எப்போதும் பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இந்த முறை இவரை வம்புக்கு இழுத்தவர் ரஜினியின் மகள் மற்றும் கோச்சடையான் இயக்குனருமான சௌந்தர்யா தான். ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளார்...

எனது தந்தை புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டு பிடித்து இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உதவுங்கள்; -மகன் கோரிக்கை

எனது தந்தை கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் இடத்தினை கண்டுபிடித்து அதைத் தோண்டி எனது தந்தையின் உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உதவுங்களென காத்தான்குடியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் தனது தந்தையின்...

மக்களுக்கு வெறுப்பு – அலுகோசுவாவை மாற்ற முடிவு….!!

மரண தண்டனையை நிறைவேற்றும் தூக்குத் தூக்கிகளுக்கு சிங்களத்தில் தற்போது வழக்கில் இருக்கும் ´´அலுகோசுவா´´ என்ற பெயரை மாற்றப் போவதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்,...

இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணையை தமிழ் நாட்டில் நடத்த வேண்டும்….!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக 12 உறுப்பினர்கள் கொண்ட குழுவை ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அமைத்திருக்கிறார். விசாரணைக்...

மருமகளின் கண்களை கத்தியால் தோண்டி எடுத்து, தண்டனை கொடுத்த மாமனார்..

பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம் நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக மருமகள் மீது சந்தேகப்பட்ட மாமனார் ஒருவர், குழந்தைகளின் கண் முன்னே, அவர்களின் தாயாரின் கண்களை கத்தியால் தோண்டி எடுத்து கொடூர தண்டனை கொடுத்த அதிர்ச்சி சம்பவம்...

யாழ் பல்கலைக் கழகம் சமூகத்திற்கு…

யாழ் பல்கலைகழக ஆசிரியர், மாணவ சங்கங்களே தங்கள் தமிழ் சமூகத்தின் மீது பிரயோகிகபடும் அடக்குமுறை மீது கொண்டுள்ள அக்கறை கண்டு உலக தமிழினமே வியந்து நிக்கின்றது.. நன்றி!!! அனால் பல்கலைக்கழகத்தினுள் நடக்கும் அடக்குமுறைகள், ஏனோ...

சென்சாரால் தடை செய்யப்பட்ட சன்னிலியோன் வீடியோ யூ டியூபில் கசிந்தது எப்படி? அதிர்ச்சி தகவல் (வீடியோ)

கனடா நாட்டின் ஆபாச நடிகையும், பிரபல பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன், நடித்து சமீபத்தில் வெளிவந்த ராகினி எம்.எம்.எஸ் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. படுகவர்ச்சியாக...

புலிகள் மறைத்து வைத்திருக்கும் வெடிப்பொருட்கள் அன்டனிக்கு தெரியும்: பொலிஸ்

தமிழீழ விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் தொடர்பில் தகவலறிந்த ஜுட் அன்டனி என்ற இளங்கோ என்பவர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதால் குறித்த நபர் தொடர்பாக தகவலறிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிய தருமாறு தயவுடன்...

சீனாவில் சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன்

மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் சீனா புகையிலை உபயோகிப்பதிலும் முன்னணியில் உள்ளது. இங்குள்ள ஒரு நகர வீதியில் 3 வயது சிறுவன் சிகரெட் பிடித்து புகையை ஊதி தள்ளி கொண்டிருந்தான். ஆனால் அதை...

வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்கும் ஹீரோ

வடிவேலுவின் கால்ஷீட் கேட்டு வெயிட் செய்கிறார் ஹீரோ ஆர்.கே. எல்லாம் அவன் செயல், புலி வேஷம், அழகர் மலை, அவன் இவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆர்.கே. அடுத்து ஷாஜி கைலாஷ் இயக்கும் என்...

பதினொரு பெண்களை திருமணம் செய்த நபர்

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்து புலன் விசாரணைகளை மேற்கொண்டிருந்த வேளையில் அந்நபர் சட்டவிரோதமான முறையில் பதினொரு பெண்களை திருமணம் செய்திருந்தமை தெரிய வந்துள்ளது. குறித்த நபர் மகியங்கனை புறநகர்ப்பகுதியில் வீடொன்றில் மறைந்திருப்பதாக...

காலையில் பாடசாலை சென்ற மாணவி மாலையில் குழந்தை பிரசவித்தார்

காலையில் பாடசாலைக்குச் சென்ற 16 வயதுடைய மாணவியொருவர் மாலையில் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் ஒன்று ஹசலக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வழமை போன்று பாடசாலைக்குச்சென்று விட்டு மாலை வீடு திரும்பிய மாணவி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதாக...

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவர்கள் (அதிர்ச்சிக் காணொளி)

ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் காணொளி வெளியாகியுள்ளது. ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 50 பொறியியல் மாணவர்கள் ஹிமாச்சல பிரசேத்தில் உள்ள மனாலிக்கு சுற்றுலா...

31 வயது இளைஞனின், 91 வயது காதலி..

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதான கைல் ஜோன்ஸ் என்ற இளைஞன் ஒருவர் தன்னைவிட 60 வயது மூத்த 91 வயதான மூதாட்டி ஒருவரை காதலிக்கிறார். கைல் ஜோன்ஸ் தன்னை விட வயதில்...

ஆஸி. கிரிக்கெட்டைக் கலக்கும் இலங்கை அகதிகள்

படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் தடுப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களின் குழு ஒன்று உள்ளுரில் பிரபலமான கிரிக்கட் சுற்றுப் போட்டி ஒன்றில் கலக்கிக்...

லண்டன்: மருமகளுக்கு கத்திக்குத்து; இந்தியருக்கு 10 ஆண்டு சிறை

நடத்தையில் சந்தேகப்பட்டு மருமகளை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற இந்தியருக்கு லண்டன் நீதி மன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. வடகிழக்கு லண்டனில் வசிக்கும் இந்தியரான மஞ்சித் சிங் மிரிகிண்ட், தனது மருமகள்...

உடற்பயிற்சியில் ஈடுபடும் பராக் ஒபாமாவின் புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியாகியுள்ளமையால் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பா சுற்றுலா மேற்கொண்டு போலந்து நாட்டுக்குச் சென்ற பராக் ஒபாமா, அந்நாட்டின் தலைநகர் வோர்ஸோவிலுள்ள...

யுவராஜ் சிங்கின் தந்தைக்கும் புற்றுநோய்

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை அடுத்து அவரது தந்தை யோகராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டிகள் முடிந்த உடன் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய்...

கணவரைப் பற்றி விசாரித்ததும், சடலத்தைக் காண்பித்தார்கள்; மனைவி சாட்சியம்

வீட்டிலிருந்து வேலைக்காக சென்ற கணவர் வந்தாறுமுலையில் வைத்து கடத்தப்பட்டதாக அறிந்தேன். இது தொடர்பில் வந்தாறுமூலையிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்தேன். இராணுவ முகாமுக்கு முன்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் ஒரு சடலம் கிடப்பதாகவும் என்னை போய் பார்க்குமாறும்...

பாலியல் குற்றம் புரிய முற்பட்ட, வயோதிப மாமனாரை கத்தியால் குத்திய மருமகள்

தன்மீது பாலியல் குற்றம்புரிய முற்பட்ட மாமனாரை கத்தியால் குத்தி விட்டு மருமகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் ஒன்று கலகெதர பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான வயோதிப மாமனார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிமையில்...

இலங்கை தமிழரின் காணாமல் போன மகன், சென்னையில் மீட்பு

இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது 12 வயது மகனை பொலிசாரின் உதவியுடன் மீட்டுள்ளார் அவரது தந்தை. குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக ஊடகம்...

மரண வீட்டுக்கு சென்ற வேன் விபத்து: ஒருவர் பலி, 10 பேர் காயம்

பதுளை - கொழும்பு பிரதான வீதியின் லேல்லுபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் காயமடைந்துள்ளனர். பெல்மடுல்லவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பவுச்சர் ஒன்று அதற்கு எதிர்த்திசையில் பயணித்த...

கராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23பேர் பலி

பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய விமான நிலையமான கராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு...

முன்னாள் புலி உறுப்பினர் தப்பியோட்டம்..

அண்மையில் மடு பிரதேசத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளின் போது, புலிகளுடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும்,...

பழைய காருக்கு மொடலான செக்ஸ் பொம்மை; ஈபே இணையத்தளத்தில் கவனத்தை ஈர்த்தது

பழைய வோக்ஸ்வேகன் கார் ஒன்றினை விற்பனை செய்வதற்காக பிரித்தானிய நபரொருவர் செக்ஸ் பொம்மையை பயன்படுத்தி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்கஸ் டீன் என்ற 47 வயதான நபரொருவர் ஈபே இணையத்தளத்தில் கார் வாங்குபவர்களின் கவனத்தை...

மோடி உடை அணியும் பாணிக்கு, அமெரிக்க ஊடகங்கள் புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உடை அணியும் பாணிக்கு அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த மோடி, ஒவ்வொரு மேடையிலும் விதவிதமான...

17 வயது யுவதியை திருமணம் செய்கிறார் சொஹைப் அக்தர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சொஹைப் அக்தர் 17 வயதான யுவதியை திருமணம் செய்யப்போவதாக பாகிஸ்தான் பத்தரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என வர்ணிக்கப்பட்ட அதிவேக பந்துவீச்சாளரான 39 வயதான சொஹைப்...

சவுதி: ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட எய்ட்ஸ் தொற்றுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரத்தத்தை செலுத்தியதால் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு 60 லட்சம் டாலர்களை இழப்பீடாக வழங்க சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. 8 வயது சிறுவனாக இருந்த போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட...

கனடா சிறைச்சாலையிலிருந்து, கைதிகள் விமானம் மூலம் தப்பியோட்டம்

கனடாவில் சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் ஹெலிகொப்டரின் உதவியுடன் தப்பிச் சென்றுள்ளனர். கியூபெக் மாகாணத்தில் இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெலிகொப்டரில் தப்பிச் சென்ற மூவரையும் தேடும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக...

மலேசியாவில் விடுதலைப்புலி தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான இறுதி கட்ட போர் கடந்த 2008–ம் ஆண்டு நடந்தது. அதை தொடர்ந்து விடு தலைப்புலிகள் தலைவர்களும், இலங்கை தமிழர்களும், அங்கிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தங்கியுள்ளனர். வெளிநாடுகளில்...

யாழில் வீட்டு சமையல் அறையினுள் பதுங்கு குழி

யாழ். பருத்தித்துறை பகுதியில் விநாயகர் முதலியார் வீதியில் உள்ள வீடொன்றின் சமயலறையின் புகைக்கூட்டின் கீழ் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு நேற்று மாலை கிடைத்த தகவலை அடுத்து பொலிசாரும், இராணுவத்தினரும்...

ஆசியாவில் மிக வயதான பெண் 117 வயதில் இலங்கையில் உயிரிழப்பு

ஆசியாவிலேயே மிக வயதான பெண் என அழைக்கப்பட்ட முதியவர் தனது 117 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். உக்கு அம்மா என அழைக்கப்பட்ட இவர் 1897 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம்...

சுரேஷ் பிரேமச்சந்திரன் வீடியோ: மீடியாக்கள் சதி என்கிறார் புலிகளின் நெடியவன் அணி ஆதித்தன் மாஸ்ரர்..!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுத்தரவுள்ள (!) தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தூண்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிங்கள போலீஸை மிரட்டிய வீடியோ தணிக்கை செய்யப்பட்டு மீடியாக்களில் வெளியானதில், சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது...

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய, 3 வயது குழந்தையை பரிசோதிக்க மறுத்த மருத்துவர்கள்

இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள பாலோத் என்ற மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான ஒரு 3 வயது பெண் பிள்ளையை மருத்துவ பரிசோதனை செய்ய ஆரம்ப சுகாதார மையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை...

ரயில் முன் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை

ராகம - வல்பொல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து 1.50ற்கு புறப்பட்ட ரயிலில்...

புனர்வாழ்வு பெற்று வரும், முன்னாள் புலி போராளிகள் பாராளுமன்றுக்கு வருகை

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 140 பேர் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி 140 பேரும்...

கொன்சலிற்றா வழக்கு: ஜுலைக்கு ஒத்திவைப்பு

யாழ்.குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயதான ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு, எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதி யாழ். நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமாரினால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு...

மகளின் சாவுக்கு நீதி வேண்டும் – கொன்சலிற்றாவின் பெற்றோர் போராட்டம்

எமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் ஆனால் அது கிடைக்காமல் போய்விடுமோ என்று தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளதாக கொன்சலிற்றாவின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். யாழ். குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து...

பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளன்,...