6 வருடத்துக்கு பின் மீண்டும் நடிக்கிறார் அபிராமி!!

அபிராமி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். தமிழில் 2000–ல் வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்தார். 2004–ல் இப்படம் வந்தது....

பேய் இருப்பதை நம்புகிறேன்: அஞ்சலி!!

தெலுங்கில் தயாராகும் ‘கீதாஞ்சலி’ படத்தில் அஞ்சலி நடிக்கிறார். இது ஆவிகள் சம்பந்தப்பட்ட கதையம்சம் உள்ள படமாகும். பேய் நம்பிக்கை உண்டா? என்று அஞ்சலியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– நான் பேயை நம்புகிறேன். நிறைவேறாத ஆசைகளுடன்...

முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!

தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு ஒரு எல்லையை வகுத்து நடித்து வரும் ஈ நடிகை, தற்போது யங் தளபதி நடிகருடன் ஜோடி போட்டிருக்கும் மூன்றெழுத்து ஷார்ப்பான படத்தில் கவர்ச்சியை அள்ளி தெளித்திருக்கிறாராம். இப்படத்திற்கு பிறகு...

(வீடியோ, படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால், அன்பளிப்பு செய்யப்பட்ட “குடிநீர் பௌஸர்” நிகழ்வு..!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் பௌஸர் கையளிக்கும் வைபவம், செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களின் தலைமையில்...

ஆடைகளை கழற்றி வீசி விட்டு, மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த இளம்பெண்..!

தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா சதுக்கத்தில் நிற வெறிக்கு எதிராகவும், ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காகவும் போராடி கடந்த டிசம்பர் மாதம் உயிர் நீத்த நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த...

வவுனியா பகுதியில், மனைவியை கொலை செய்த கணவர் சடலமாக மீட்பு

வவுனியா மகாரம்பைக்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி, மனைவியை கொலை செய்த கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லையா இராசேந்திரம் என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

நான் பக்கா பொறுக்கி: நடிகை தேவதர்ஷினி!!

பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்தவர் தேவதர்ஷினி. இவர் தற்போது ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் மாறி...

ஸ்டெம்செல்லை தானமாக கொடுக்க முன்வரவேண்டும்: ஐஸ்வர்யா ராய்!!

ஸ்டெம்செல் மருத்துவத்திற்கான விளம்பரத் தூதராக உள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ஸ்டெம் செல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னையில், ஸ்டெம் செல் வங்கியை தொடங்கிய லைப்ஃசெல் நிறுவனத்தை தொடங்கி வைத்தார். அப்போது...

ஆபாச படம் எடுத்து மிரட்டல்: கைதான 2 பெண்கள் மீது மேலும் ஒரு வழக்கு!!

கேரளாவில் உள்ள சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பெண்கள் மீது மோகம் கொண்டவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஒரு கும்பல் பெண்களை சப்ளை செய்து வந்தது. இந்த கும்பல் தொழில் அதிபர்கள்...

இறந்த வாலிபரை உயிரோடு எழுப்புவதாக கூறிய போலி பெண் மந்திரவாதிக்கு தர்ம அடி!!

ஒரிசா மாநிலம் மயூர் பிகாஞ் மாவட்டம் ஜோதா பொக்கா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் சூசன்ட் ஹன்சா (18). இவருக்கு, உடல்நிலை சரியில்லாததால் கடந்த 23–ந்தேதி அருகில் உள்ள ரைராங்பூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த...

பெங்களூரில் சிறுமி கற்பழிப்பு விவகாரம்: 2 உடற்பயிற்சி ஆசிரியர்கள் கைது!!

பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் 6 வயது மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூர் நகர காவல் ஆணையரை...

உ.பி.யில் துப்பாக்கி வேலை செய்கிறதா என சோதித்ததில் சிறுவன் பலி!!

உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி சரியாக வேலை செய்கிறதா என சிறுவன் சுட்டுப்பார்த்ததில் அவனது உறவுக்கார சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். உத்தர பிரதேசத்தில் உள்ள ராம்கார்க் என்ற இடத்தைச் சேர்ந்தவன் பங்கஞ். மூன்றாம் வகுப்பு படிக்கும்...

நடத்தையில் சந்தேகம்: பெண் கழுத்தை நெரித்து கொலை!!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 26). இவரது மனைவி கவிதா (25) இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்...

ஓடும் பஸ்சில் போலீஸ் அதிகாரி மனைவிக்கு பாலியல் தொல்லை: வக்கீல் கைது!!

குமரி மாவட்டத்தில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி தனது சொந்த ஊரான ஐதராபாத் சென்றிருந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் மாலை தனியார் சொகுசு பஸ்சில் அங்கிருந்து புறப்பட்டு குமரி மாவட்டம்...

திருமணமான 2 மாதத்தில் கணவன்–மனைவி தற்கொலை!!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுக்குழிபட்டி சோளகுளத்துபட்டியை சேர்ந்தவர் பூசாரி அம்பலம். இவரது மகன் முருகன்(26). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும், மார்க்கம்பட்டி அருகில் உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்த லலிதா(24) என்ற...

ஆரணி அருகே மாணவி கொலையில் மர்மம் நீடிப்பு!!

ஆரணி அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்–2 மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது. ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுடைய மகள் கலைச்...

அருப்புக்கோட்டையில் வாக்கிங் சென்ற 2 பெண்களை தாக்கி நகைகள் பறிப்பு!!

அருப்புக்கோடடை எம்.டி. ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜோதி மணி (வயது55). அதே பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி. இவரது மனைவி கற்பகவடிவு (55). ஜோதிமணியும், கற்பக வடிவும் தினமும்...

விபத்து வழக்கில் திருப்பம்: மாணவியை காதலித்த வாலிபர் கொலை!!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள சரணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அன்பு(19), கடந்த ஏப்ரல் 16–ந்தேதி இரவு 7 மணிக்கு அன்புவின் நண்பர்களான அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன்(20) முட்நாட்டூர் கிராமத்தை...

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்களிடம் பணம் வசூலித்த ஊழியர் சஸ்பெண்டு!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று மேற்கொண்ட அதிரடி ஆய்வின் போது நோயாளிகளிடம் முறைகேடாக பணம் வசூல் செய்த ஊழியரை சஸ்பெண்டு செய்ததுடன் 6 பேரை இடமாற்றம்...

நெல்லையில் கொள்ளையடித்த சென்னை வாலிபர் காதலியுடன் வெளிநாடு தப்ப திட்டம்!!

நெல்லை பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு கொள்ளையில் தொடர்புடைய சென்னை பட்டதாரி வாலிபர் சீனிவாசன் (வயது 21) மற்றும் அபிஷேக் (24) ஆகிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம்...

ஆலந்தூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு!!

ஆலந்தூர் மாரிசன் முதல் தெருவில் வசித்து வருபவர் கீதா. இவர் நேற்று இரவு வீட்டின் ஜன்னல் ஓரத்தில் தூங்கிய போது, மர்ம ஆசாமி 3 பவுன் நகையை பறித்து தப்பி விட்டான். புதுவண்ணாரப்பேட்டை செழியன்நகரை...

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் வாலிபரை தீர்த்துக் கட்டினர்: பெண் வாக்குமூலம்!!

கள்ளக்காதல்... 3 பெண்கள்... ஒரு உயிர் பலி. கடந்த 3 நாட்களாக சென்னை போலீசாரை கலங்கடித்துக் கொண்டிருந்த திருவொற்றியூர் விக்கியின் கொலை வழக்கு 10 பேர் கைதுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை...

குழந்தை இறந்த துக்கத்தில் தாயார் தூக்குப்போட்டு தற்கொலை!!

புதுவை பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன், வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 23). இவர்களுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது....

பள்ளிக்கு சென்ற 9–ம் வகுப்பு மாணவியை கிண்டல் செய்த வாலிபர்கள்!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் யாமினி (வயது 14). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஆத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்...

நர்சை காதலித்து ஏமாற்றி உல்லாசம்: வாலிபர் கைது!!

திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலையாம்பள்ளம் சக்கரத்தான் படை பகுதியை சேர்ந்த 19 வயது நர்சு புகார் ஒன்று கொடுத்தார். அதில் அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 28) என்பவர் காதலிப்பதாக கூறினார்....

சோதனை என்ற பெயரில் மதுவிலக்கு போலீசார் கெடுபிடி: சுற்றுலா பயணிகள் வேதனை!!

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே கேர்மாளம் வனப்பகுதி உள்ளது. இங்குள்ள ‘செக் போஸ்ட்’ அருகே கோபி மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்துகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் எல்லையில் இருந்து வரும் தமிழர்களையும் சுற்றுலா பயணிகளையும் நிறுத்தி...

பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை!!

பெரியகுளம் அருகே உள்ள கொல்லக்காபட்டி புதுகாலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் அனிதா (வயது15). வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் அதிக கவனம் செலுத்தாத அனிதா வீட்டு...

அரியலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அக்காவை பார்க்க சென்ற புதுப்பெண் ஓட்டம்!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனைமுத்து (வயது 28) இவரது மனைவி வெண்ணிலா (வயது 19) இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் வெண்ணிலாவின்...

கள்ளக்காதலை விட மறுத்த பெண்ணை அடித்து கொல்ல முயன்ற மனைவிகள்!!

கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணை அடித்து கொலை மிரட்டல் விடுத்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். பழனி அருகில் உள்ள புது ஆயக்குடி 8–வது வார்டை சேர்ந்த காளிமுத்து மனைவி துரையம்மாள்(30). இவருக்கு 3...

ராயபுரத்தில் 3 நாளாக வீட்டுக்குள் பிணமாக கிடந்த பெண்!!

ராயபுரம், குளத்தெருவை சேர்ந்தவர் மெர்லின் (77). ஆங்கிலோ இந்தியன். சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது 2 மகள்கள் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் உள்ளனர். கடந்த 3 நாட்களாக மெரிலினின் வீடு பூட்டி கிடந்தது....

“புளொட்” அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன், செவ்வி..! (வீடியோவில்)

"புளொட்" அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள் "லங்காஸ்ரீ" இணையத்துக்கு வழங்கிய விரிவான செவ்வி..! (வீடியோவில்)

(PHOTOS) பட்ட பகலில் வீதியில் உடலுறவில் ஈடுபட்ட ஜோடியால் பரபரப்பு!!

ஸ்பெயின், மகாலுப் என்ற தீவில், பட்ட பகலில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களின் இடைநடுவில் ஜோடி ஒன்று உடலுறவில் ஈடுபட்டதை, அருகில் வீட்டிலிருந்து நபர் ஒருவர் ஜன்னல் வழியாக படம்பிடித்து வெளியிட்டுள்ளார். இதனால்...

தொண்டையில் புரோட்டா சிக்கி இளம்பெண் பலி!!

கரூர் மாவட்டம், குளித்தலை கரையம்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் மகள் ராதிகா(17). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலைக்கு சென்றார். அங்குள்ள விடுதியில் தங்கி மில் வேலைக்கு...

மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு புதுவழி!!

ரஷ்யாவில் மாடிக்குடியிருப்பொன்றின் மூன்றாவது மாடியில் வசிக்கும் நபரொருவர் தனது மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாக்க புது வழியொன்றைக் கையாண்டு பிரதேசவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேற்கு ரஷ்யாவில் நிஷ்னி நொச்கொரொட் எனும் இடத்தைச் சேர்ந்த பொரிஸ்...

நித்யானந்தாவை கைது செய்து, ஆண்மை பரிசோதனைக்கு உத்தரவு!!

பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிடதி பொலிசார் வழக்கு பதிவு செய்து,...

​பெயரை மாற்றும் நாயகிகள்..!!

ஜோதிட நம்பிக்கையால் கதாநாயகிகள் பலர் தங்கள் பெயர்களை மாற்றுகின்றனர். இன்னும் சிலர் பெயர்களோடு எண்கணித ஜோதிடப்படி சில எழுத்துக்களை சேர்த்து வருகிறார்கள். லட்சுமிராய் சமீபத்தில் தனது பெயர் ராய்லட்சுமி என மாற்றினார். இந்த பெயர்...

அன்சிகா பற்றிய இரகியம்…!!

தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களில் காதல் ஓவியமாக பதிந்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இந்த காதல் ஓவியமே ஓர் ஓவியர் என்பது நிறைய பேருக்கு தெரியாத ரகசியம். ஹன்சிகா மிகச்சிறந்த ஓவியர். ஓய்வு கிடைத்தால் போதும் தூரிகையும்...

தலைகீழ்!!

நாயகன் ராகேஷும், நாயகி தேஜாமையும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவரும் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியை தன் வசமாக்கிக் கொள்ள சக பங்குதாரரான ஜெமினி பாலாஜி திட்டம் தீட்டுகிறார். ஒருநாள் அந்த...

140 டிகிரி அனலில் குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிய அன்பு தாய்!!

அமெரிக்காவின் கனெக்டிக்ட் மாகாணத்தில் பூட்டிய காருக்குள் 6 வயது குழந்தையை விட்டு விட்டு நக அலங்காரம் செய்யச் சென்ற தாயை பொலிசார் கைது செய்தனர். எஞ்சின் அணைக்கப்பட்டிருந்த அந்த காரினுள் 140 டிகிரி அளவுக்கு...