இரு மகள்மாரை கிணற்றுக்குள் தள்ளி கொன்ற தாய் தற்கொலை முயற்சி!!

மதுவிற்கு அடிமையான கணவரால் ஏற்பட்ட மன விரக்தியில், மனைவி, தன் இரு மகள்களை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தேசிங்கு,...

பஞ்சாயத்து தலைவரின் உத்தரவில் 10 வயது சிறுமியை பலாத்காரத்துக்கு உட்படுத்திய நபர்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவரின் உத்தரவின்பேரில் 10 வயது சிறுமி அவரது பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள ஸ்வாங் குல்குலியா தவ்ரா கிராமத்தைச் சேர்ந்த 25...

குந்தி – பிபி இளம் காதல் ஜோடி தற்கொலை!!

கான்பூரில் பெற்றோர்கள் தங்களது காதலை ஏற்றுகொள்ள மறுத்ததால் இளம் ஜோடி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். கான்பூரில் உள்ள கத்ரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் குந்தி (வயது 18). இவர் 25 வயதுடைய பிபின் என்பவரை...