கடற்றொழிலுக்கு போவதாக கூறிச் சென்றவர், மீன் வாடியில் சடலமாக மீட்பு!!

கடற்றொழிலுக்கு செல்வதாக சகோதரியிடம் கூறிச் சென்ற கடற்றொழிலாளி ஒருவர் பருத்தித்துறை சுப்பர் மடத்தடியில் உள்ள மீன்வாடி ஒன்றில் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார். தாளையடி ஆழியவளை பாடசாலை வீதியை சொந்த இடமாகக்...

மனைவியை கத்தியால் குத்திய கணவர் தற்கொலை!!

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கல்கிஸை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 26 வயதுடைய கணவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்....

இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற வயோதிப மாது கைது!!

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து தங்க நகைகளை எடுத்துச் செல்ல முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணிக்க தயாராகவிருந்த நிலையில் இப் பெண்...

தனது ஆண் உறுப்பை வெட்டி கடலில் வீசிய இளைஞன்!!

தனது ஆண் உறுப்பை வெட்டி களுத்துறை கடலில் வீசிய இளைஞன் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 28 வயதான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞன் வெட்டி வீசிய ஆண் உறுப்பு தேடிப்பெற முடியாத...

11 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் தலைமறைவு!!

நோட்டன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தெப்பட்டன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பாடசாலை சென்று வந்த சிறுமி வீட்டிலிருந்த வேளை இளைஞன் ஒருவர் பாலியல் துஸ்பிரயேகம் செய்துள்ளார். 11...