பெண்ணை காரோடு கடத்தி நாசம் செய்த அரசியல்வாதி மகன்!!

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் இரவு விருந்துக்கு சென்றுவிட்டு, தனது நண்பரின் காரில் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். அவ்வாறு திரும்பிய போது தனது அடுக்குமாடி குடியிருப்பின் முன் காரிலேயே உட்கார்ந்து...

அதிகரிக்கும் உடல் எடை – குளிர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு!!

மக்களிடையே அதிகரித்துவரும் உடல்பருமன் மெக்சிகோ அரசிற்கு இப்போது தலையாய பிரச்சினையாக உள்ளது. அந்நாட்டு மக்களில் பெரியவர்களில் 70 சதவிகிதத்தினரும், சிறியவர்களில் 30 சதவிகிதத்தினரும் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று அரசு கணக்கீடுகள் தெரிவிக்கின்றன....

கருணை கொலையை சட்டபூர்வமாக்க எதிர்ப்பு!!

சுப்ரீம் கோர்ட்டில், ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- படுத்த படுக்கையாக கிடக்கும் ஒரு நோயாளி, குணமடைய மாட்டார் என்று ஒரு மருத்துவ நிபுணர் கருதினால்,...

நடிகைக்கு பல கோடி ரூபாயில் வீடு வாங்கி தந்த நடிகர்!!

மான் வேட்டை நடிகருடன் போக்கிரி நடிகை ரொம்பவும் நெருக்கமாக இருப்பதாக ஏற்கெனவே வதந்தி பரவி வந்தது. தற்போது அந்த மான்வேட்டை நடிகர் போக்கிரி நடிகைக்கு சொந்தமாக வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாக ஒரு பலமான வதந்தி...

நடிகை ரோஜாவை முற்றுகையிட்டு ரகளை!!

ஆந்திர மாநிலம் நகரி நகராட்சியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் தலைவராக சாந்த குமார் உள்ளார். நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா கலந்து கொண்டார். தெலுங்கு...

எந்த நேரத்தில் புகைக்கலாம்!!

நீங்கள் புகை பிடிப்பவரா?தினமும் உங்கள் முதலாவது சிகரட்டை எந்த நேரத்தில் புகைப்பீர்கள்?தினமும் எத்தனை சிகரட்டுகளைப் புகைப்பீர்கள். உங்களது முதலாவது சிகரட்டை எப்பொழுது புகைக்கிறீர்கள் என்பதற்கும் வாய்ப் புற்றுநோய் மற்றும் சுவாசப்பை புற்றுநோய் எதிர்காலத்தில் வருவதற்கும்...

கணவனின் தாக்குதலில் மனைவி படுகாயம், தாய் பலி!!

அனுராதபுரம் - தேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது மகளுடன் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, அங்கு வந்த இருவர் இவர்களைத் தாக்கியுள்ளனர். இதன்போது 48...

தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்படும் கருத்தடை கணனி சிப்!!

தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்படும் கருத்தடை கணினி சிப்பை அமெரிக்க மசாசுசெட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பெண்ணொருவரின் தோலின் கீழ் பொருத்தப்படும் இந்த சிப் சிறிய அளவான லெவொனோர் ஜெஸ்ட்ரெல் ஹோர்மோனை...

யாழில் வடமாகாண சபைக்கு எதிராக அநாமதய துண்டுபிரசுரங்கள்!!

யாழில் வடமாகாண சபைக்கு எதிராக அநாமதய துண்டுபிரசுரங்கள் இன்று பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இத் துண்டு பிரசுரத்தில் ´எங்கள் இனத்தினைக் கொன்று குவித்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவினை ஜனாதிபதியாக...

உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் இலத்திரனியல் தோல் உருவாக்கம்!!

ஒருவரது இரத்த அழுத்தத்தையும் நாடித்துடிப்பையும் இருதய துடிப்பையும் கண்காணிக்கும் வல்லமை கொண்ட இலத்திரனியல் தோலை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மனித தோல் போன்ற மெல்லிய கம்பி இணைப்பை கொண்ட இந்த செயற்கை இலத்திரனியல் தோல்...

மெக்ஸிக்கோவில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வந்த 450 சிறுவர்கள் மீட்பு!!

மெக்ஸிக்கோவின் மிசோகன் மாநிலத்தில் சமோரா நகரிலுள்ள சிறுவர்கள் பராமரிப்பு நிலையமொன்றில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வந்த 450 க்கு மேற்பட்ட சிறுவர்களை அந்நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேற்படி, பிக் பமிலி சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தின் உரிமையாளரான ரோஸா...

வளைத்தால், திருகினால், கத்தியால் குத்தினால் பாதிப்படையாத கையடக்க தொலைபேசி திரை!!

வளையக்கூடிய, திருகக்கூடிய, கீறல் விழாத கத்தியால் குத்தினாலும் உடையாத 4.7 அங்குல அளவான கையடக்கத்தொலைபேசி திரையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக யு ரியூப் தொழில் நுட்ப விமர்சகரான மார்க்கஸ் பிரவுண்லீ உரிமை கோரியுள்ளார். அப்பிள் தொழில் நுட்ப...

தொலைவிலிருக்கும் காதலர்கள் ஒருவருக்கொருவர் கரங்களைப் பற்றிக்கொள்ள உதவும் உபகரணம்!!

ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு 'ஸ்கைப்' போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் காதலர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளது....

சிறுத்தை தாக்கி பெண் பலி: சிறுவன் வைத்தியசாலையில்!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பார்க்கேபல் தோட்ட காட்டு பகுதியில் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி நாவலப்பிட்டி...

இனப்பாரம்பரியத்தை பின்பற்றாத பெண்ணின் 15 குழந்தைகளையும் கொன்ற ஊர் பெரியவர்கள்!!

தென் எத்தியோப்பியாவின் ஓமோ பள்ளத்தாக்கிலுள்ள டஸ் எனும் கிராமத்தை சேர்ந்த புகோ பல்குடா என்ற 45 வயது பெண் தன்னால் பெற்றெடுக்கப்பட்ட 15 பிள்ளைகளும் பிறந்தவுடன் கிராமப் பெரியவர்களால் கொல்லப்பட்ட நிலையில் தனிமையில் வாழ்ந்து...