மேட்டூர் அருகே ஓடும் பஸ்சில் 2 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (50). இவர் இன்று காலை 9.30 மணியளவில் மேட்டூரில் இருந்து கொளத்தூர் செல்லும் அரசு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்போது...

குடும்ப தகராறில் தீ குளித்த பெண்: காப்பாற்ற சென்ற கணவரும் உடல் கருகினார்!!

சேலம் தாதகாப்பட்டி செல்லகுட்டி காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42). இவரது மனைவி மகேஸ்வரி (38). இவர்களுக்கு மெய்யழகன் (22) என்ற மகனும், ஜீவிதா (23) என்ற மகளும் உள்ளனர். ஜீவிதா திருமணம் முடிந்து...

வண்ணாரப்பேட்டையில் பள்ளி மாணவி மானபங்கம்: கார் டிரைவர் கைது!!

வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மகள் லிசா (15 பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள ஒரு பள்ளியில் 11–வது வகுப்பு படித்து வந்தார். மாணவியை அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகரன் (20) என்பவர்...

ஜப்பான் மூளையழற்சி நோய்க்கு இந்தியாவில் 47 பேர் பலி!!

‘ஜப்பான் மூளையழற்சி’ நோய் எனப்படும் புதிய வகை நோய்க்கு இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த 47 பேர் பரிதாபமாக பலியாகினர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிலிகுரி மாவட்டம் மற்றும் வடக்கு வங்காளம் பகுதியை சேர்ந்தவர்கள்...

காதலித்து ஏமாற்றிய வாலிபருடன் சேர்த்து வையுங்கள்: தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நாகை. பெண் புகார்!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகள் கன்னிகா பரமேஸ்வரி. இவர் தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– வேதாரண்யம் ஆயக்காரன்புலம் மலையன்குத்தகை...

உதயநிதி தற்கொலை விவகாரம் – உண்மை என்ன?

நண்பேன்டா’ என்று மார்தட்டி நடித்த உதயநிதியும், சந்தானமும் நண்பேன்டா என்ற திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்துவருகிறார்கள். இந்த திரைப்படத்தில் நயன்தாராவும் இவர்களுடன் இணைந்திருப்பது மேலும் சிறப்பு. நண்பேன்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கும்...

மகனுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க ஆசைப்பட்ட நடிகை!!

எனக்கும், என் மகனுக்கும் உதட்டுடன் உதடு பதித்து முத்தமிடும் காட்சியை வையுங்கள் என்று ஒரு நாடக நடிகை, நாடக இயக்குநரான தனது கணவரிடம் வேண்டுகோள் வைத்து புரட்சி செய்துள்ளார் கொல்கத்தாவில். இந்த நாடகத்தில் தாயும்...

பைத்தியமாக்கும் காதல்!!

நீங்கள் காதலில் இருக்கும் போது காற்றில் மிதந்து கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நேரத்தில் காதல் உங்களை பைத்தியகாரத்தனமான முட்டாள்தனமான விஷயங்களை எல்லாம் செய்யவும் பேசவும் வைக்கும். ஏன் உங்களை பைத்தியமாக்கும் நிலைக்கு கூட தள்ளி விடும்....

கருக்கலைப்பு குற்றச்சாட்டு: தாயும் மகளும் கைது!!

வாழைச்சேனை மருதநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்று (18) கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை மருதநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பப்...

வசீகர குரலால் பெண்ணாக நடித்து இளைஞரை காதலிக்க வைத்த ஆண்!!

17 வயதான கிஷோர் என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்புர் நகருக்குட்பட்ட பாலிகா பகுதியில் வசித்து வருகிறார். இவரது நண்பர் ஒருவர் தனக்கு தெரிந்த பெண்ணின் செல்போன் நம்பரை கிஷோரிடம் கொடுத்துள்ளார். அந்த எண்ணை தொடர்பு...

செய்யாறு அருகே மனைவியை கொன்று உடலை எரித்த கணவர் கைது!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் காந்தி சாலையை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30), இவருக்கும் சென்னை மண்ணடியை சேர்ந்த ஜெயந்திக்கும் (25) கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண்...

ஆபாச எஸ்.எம்.எஸ்.விவகாரம்: புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 3 பேர் கைது!!

திருச்சி, சோமரசம் பேட்டை அருகே உள்ள இனாம்புலியூர் கீழத் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (32). ஊராட்சி உறுப்பினரான இவர் மெடிக்கல் ஸ்டோரும் நடத்தி வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த குமார் (28)....

காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை அடித்து கொன்ற கணவர்- மாமியார்!!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்த பஞ்சநாதத்தின் மகள் சீதா (28). இவர் பெருமாத்தூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். சரவணனுக்கும்,...

பேஸ்புக் மூலம் காதல்: திருவட்டாரில் வீட்டை விட்டு மாயமான பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்!!

திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ஞானகிறிஸ்து தாஸ். இவரது மகள் ஆட்லின் சர்மி (வயது 22). பி.எட். பட்டதாரியான இவர் கடந்த 4–ந்தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பதறிபோன பெற்றோர் ஆட்லின் சார்மியை...

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மனைவியை அடித்து கொல்ல முயன்ற கணவன்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள பொம்மணம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரஞ்சித்குமார் (வயது26). இவரது பெரியம்மா மகள் ராதிகா என்பவருக்கும், இந்திராநகரை சேர்ந்த தேவநாதன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...

காதலை எதிர்க்கும் பெற்றோர் கவுரவக்கொலை செய்வார்கள் என பெண் அச்சம்: பாதுகாப்பளிக்க நீதிமன்றம் உத்தரவு!!!

கோவையை சேர்ந்தவர் 19 வயதான மஞ்சு. அவர் தன்னுடைய காதலனான சுதாகர் என்பவரை கடந்த ஏப்ரல் 13ந் தேதி திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமணத்தை ஏற்க மறுத்த அவரது பெற்றோர் இருவரையும் பிரித்து...

ஆசை மிகுதியால் கட்டிப்பிடி வைத்தியத்தில் 14 மாத குழந்தையை கொன்றவர் கைது!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆரஞ்ச்பர்க் பகுதியை சேர்ந்தவர், ராபர்ட் கெம்ப் (27). கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்ற இவர், அங்கு இருந்த...

பாலியல் வழக்கில் இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி விடுதலை: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!!

இத்தாலியில் நான்கு முறை பிரதமர் பதவி வகித்தவரும், மத்தியில் ஆட்சியில் உள்ள மைய வலதுசாரிக் கட்சியின் மீது செல்வாக்கு கொண்டவருமான சில்வியோ பெர்லுஸ்கோனி(77) மீது வரி மோசடி, ஊழல், செக்ஸ், பதவி துஷ்பிரயோகம் என்று...