சென்னையில் பங்களா வீட்டில் விபசாரம்: 6 அழகிகள் மீட்பு!!

சென்னை செம்பாக்கம் வி.ஜி.பி. பொன்நகரில் உள்ள பங்களா வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர்....

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு!!

மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அபிராம சுந்தரி என்பவர் மன வளர்ச்சி குன்றிய தனது மகளுடன் முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:– எனக்கும், திருச்செந்தில் குமார் என்பவருக்கும் 1998–ம் ஆண்டு...

ஆப்கானிஸ்தானில் 10 வயது சிறுமி கற்பழிப்பு: கருணை கொலைக்கு மிரட்டல்!!

ஆப்கானிஸ்தானில் குண்டுஷ் மாகாணத்தில் உள்ள அல்டிகும்பாட் என்ற கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சமீபத்தில் கற்பழிக்கப்பட்டாள். அவளை அக்கிராமத்தை சேர்ந்த 45 வயது தலைவர் கற்பழித்து விட்டார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில்...

வேட்டைக்காரர்களால் ஆபத்து: தென் ஆப்பிரிக்க தேசிய பூங்காவிலிருந்து காண்டாமிருகங்களை வெளியேற்ற திட்டம்!!

தென்னாப்பிரிக்காவின் வனவிலங்குகள் சரணாலய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள க்ருகர் தேசிய வனவிலங்குகள் பூங்காவில் காண்டாமிருகங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஆசியாவின் சில பகுதிகளில் செயல்பட்டுவரும் சட்ட விரோத சந்தைகளில் காண்டாமிருகத்தின் கொம்புகள் அதிக மதிப்பைப் பெற்றுள்ளன....

இணையத்தில் 7 லட்சம் பேர் பார்த்து ரசித்த வீடியோ எது தெரியுமா?

பொம்மையை காட்டி அழுத குழந்தையை நாய் சமாதானப்படுத்திய காட்சியை இணைய தளத்தில் 7 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர். நாய் மனிதர்களின் உற்ற நண்பன் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவை மனிதர்களுடன் நெருங்கி பழகுகின்றன....

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கிணற்றில் தள்ளி கொடூரம்!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் 17 வயது பெண் வயல் வேலைக்கு சென்றாள். மாலை வேலை முடிந்து அவள் வீடு திரும்புபோது வழியில் ஒரு மர்ம நபர் அவளை மிரட்டி கடத்தி சென்றார். காட்டுப்...

வாய்ப் புற்றுநோய்க்கு ஒவ்வொரு 6 மணி நேரமும் ஒருவர் பலி!!

புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு அடிமையாகி நம் நாட்டில் 6 மணி நேரத்துக்கு ஒரு மனித உயிர் பலியாகி வரும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கிராமப்புறம் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் பலர்,...

புதுக்குடியிருப்பில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண் தனது வீட்டு சமையல் அறையில் தூக்கிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான...

வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை கல்லால் அடித்துக் கொன்ற முதியவர்!!

தனது வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை, கருங் கல்லால் தலை மற்றும் முகத்தில் அடித்துக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை, அளுபோமுல்ல பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்தச்...

சென்னை ரெயிலில் பெண் துறவி மாயம் கதி என்ன?: போலீஸ் விசாரணை!!

திருச்சி தொட்டியம் அருகே ஸ்ரீலலிதா மகிளா சமாஜம் உள்ளது. இங்கு பெண் துறவியாக இருந்து வருபவர் விமலாம்பா (26). ஆசிரமத்திலேயே வளர்ந்து துறவு பணியில் தீவிர பற்றுடன் செயல்பட்டு வந்தவர். குஜராத்தில் உள்ள புஜ்...