அரூர் அருகே சமையல் செய்த போது தீயில் கருகி பெண் பலி!!

தர்மபுரி மாவட்டம் அரூர் கோபிநாதம்பட்டி ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் சுரேஷ் (30). கல் உடைக்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (23). நேற்று பூங்கொடி சமையல் செய்து கொண்டு இருந்த போது தீப்பிடித்து...

மருமகனுடன் சேர்ந்து கணவரை எரித்து கொன்ற மனைவி!!

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, திருமஞ்சனவீதி, ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மணி பூ வியாபாரி. இவரது மனைவி மாரியம்மாள். நேற்று மதியம் கணவன்–மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மாரியம்மாள் ஆத்திரம் அடைந்தார். மருமகன் சந்திரசேகருடன் இணைந்து...

வேதாரண்யம் அருகே காதல் திருமண ஜோடி உண்ணாவிரதம்!!

வேதாரண்யத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக வீட்டிற்கு செல்லும் பாதையில் கொட்டகை கட்டி வைத்துள்ளதைக் கண்டித்து பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தாலுக்கா அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் வடகாடு பகுதியைச்...

வலிப்பு நோய் மாத்திரையை அதிகளவில் சாப்பிட்ட மாணவி பலி!!

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ளது சீலநாயக்கனூர். இந்த ஊரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சிவகாமி (16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த 8...

துபாயில் வேலைக்காரியை கற்பழித்த ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை!!

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து துபாய்க்கு புதிதாக வேலைக்கு வந்த 21 வயது பெண்ணை கற்பழித்த ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக...

அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி மிரட்டி இளம்பெண் கற்பழிப்பு: மருத்துவமனை சீருடையில் வந்த ஆசாமிக்கு வலை!!

நியூயார்க்கின் பிரான்க்ஸ் நகரில் மருத்துவமனை ஊழியர் போன்று உடை அணிந்த ஒரு நபர் துப்பாக்கி முனையில் பெண்ணைக் கற்பழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் வெள்ளை உடை அணிந்த அந்த ஆசாமி,...

பிரபல நடிகை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார்!!

‘உள்ளத்தை அள்ளித் தா’, ‘காதலா, காதலா’ உள்ளிட்ட பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்பா மீது ஐதராபாத் பொலிசார் வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரம்பாவின் சகோதரர்...

சிறுவர் துஷ்பிரயோகம் – மூன்று மாநிலங்களுக்கு நோட்டீஸ்!!

சிறுவர்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் மூன்று சம்பவங்கள் தொடர்பில் விளக்கம் அளிக்கக் கோரி மூன்று மாநிலங்களுக்கு இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. பெங்களூர் மாநிலத்தில் கடந்த ஜூலை 2ம்...

15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் தப்பி ஓட்டம்!!

பதினைந்து வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புத்தளம், முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளம், முக்குதொடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்....

காதல் முறிவு: பிறந்த தினத்திலேயே உயிரைத் துறந்த யாழ். மாணவன்!!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெல்லியடியை சேர்ந்த நாகராசா சுதாகரன் (வயது 21) என்னும் மாணவனே தனது வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

ருத்ரமாதேவி படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 பேர் கைது!!

‘ருத்ரமாதேவி’ படம் தெலுங்கு, தமிழில் தயாராகி வருகிறது. சரித்திர கதையம்சம் உள்ள படம். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதில் அனுஷ்கா, ராணி வேடத்தில் நடிக்கிறார். அவர் அணிவதற்காக நிறைய தங்க நகைகள்...

தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்க்கும் நடிகை!!!

தமிழ் திரையுலகில் செவந்த் சென்சான நடிகை, தற்போது முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறாராம். இவர் நடித்த பிற மொழி படங்கள் பெரிய ஹிட்டாகி வருகிறதாம். சமீபத்தில் தெலுங்கில் வெளியான படம் ஒன்று மாபெரும்...

என் கணவருக்கு குட்டி வீரப்பன் என்று கர்நாடக வனத்துறையும், காவல் துறையும் பட்டப்பெயர் வைத்துள்ளனர்!!

சந்தன கடத்தல் மன்னன் மாயாவி வீரப்பன் மரணம் அடைந்த பிறகு இப்போது ‘குட்டி வீரப்பன்’ என்ற பெயரில் ஒருவர் உருவாகி உள்ளார். இந்த குட்டி வீரப்பனின் நிஜப்பெயர் சரவணன். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே...

குடிபோதையில் ஓடும் ரெயிலில் சிறுமியை பாலியல் தொல்லை செய்த தொழிலாளி!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிவில் என்ஜினீயர். இவர் கடந்த 19–-ந்தேதி இரவு தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு சென்றார். அங்கு கோவிலில் சாமி தரிசனம்...

அதிக மதிப்பெண்– அறிவாற்றல் பெற மாணவர்களின் நாக்கில் சரஸ்வதி பீஜாட்சரம்: பரத்வாஜ் சுவாமிகள் எழுதினார்!!

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கைநகர் ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடத்தில், கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற, நினைவாற்றல், அறிவாற்றல் பெருகிட மாணவர்களின் நாக்கில் சரஸ்வதி பீஜாட் சரத்தை, பரத்வாஜ் சுவாமிகள் எழுதினார். நூற்றுக்கணக்கான மாணவ–மாணவியர் பங்கேற்ற...