சவுதி அரேபியாவில் பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது!!

சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படுகின்றது. இங்கு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர். இவரைப் பற்றி விசாரிக்கும்போது இவர் ஒரு கோடீஸ்வரன்...

மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட சூடான் பெண் இத்தாலி பயணம்!!

அரேபியக் குடியரசுகளில் ஒன்றாக அறியப்படும் சூடானில் தீவிர இஸ்லாமியக் கோட்பாடுகளே பின்பற்றப்பட்டு வருகின்றன. மத மாற்றம், மதத் துவேஷம் போன்ற செயல்கள் அங்கு மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இங்கு கடந்த மே மாதம்...

அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை வழங்கியதால் சர்ச்சையில் சிக்கிய சீன கோடீஸ்வர தம்பதியர்!!

சீனாவில் பிரபலமாக விளங்கிவரும் சோஹோ சைனா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர்களான பான் ஷியி மற்றும் சங் சின் தம்பதியர் அந்நாட்டின் பெரும் கோடீஸ்வரர்கள் ஆவர். அதுமட்டுமின்றி இணையதளத் தகவல் பக்கத்தில் 17...

சுனாமி புரளியால் மாரடைப்பில் பெண் பலி!!

பிலின்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்குப் பகுதியான கான்டெலரியா என்ற ஊரில் சுனாமி ஏற்படப் போவதாக பரவிய புரளியால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பெண் ஒருவர் பலியானார். பிலிப்பைன்சிஸில்...

பாலியல் பலாத்காரங்களில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்!!

2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையின் படி உலகளவில் நடைபெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் இந்தியா 3வது இடத்தையும், 2012 ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி கொலை சம்பவங்களில் 2வது இடத்தையும் பிடித்துள்ளதாக இந்திய...

உயிருள்ளவரை இந்தியனே! சானியா உருக்கம்!!

ஆந்திராவில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வராக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் 27...

ஸ்ருதியின் கையைக் கடித்தது யார்?

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனின் இடது கையில் இருந்த காயம் காரணமாக பலவித யூகங்களை எழுப்பி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் சென்னையில்...

புல்மோட்டையில் இளம் பெண் மீது அசிட் வீச்சு!!

திருகோணமலை, புல்மோட்டை, மகசேன்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவனால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 34...

மற்றுமொரு விமானம் விபத்து – 116 பேர் பலி?

அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 116 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் இன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின்...

ஞானசார தேரர் பேஸ்புக்கில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை பகிரவில்லையாம்!!

வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்ந்தமையின் காரணமாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரது பேஸ்புக் கணக்கை நீக்கியதாக பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளமே பொதுபல சேனா மற்றும்...

அசாமில் 9 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளி தலைமறைவு!!

அசாம் மாநிலத்தில் உள்ள பார்பேட்டாவில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர். பார்பேட்டா பகுதியைச் சேர்ந்தவன் கருணா தாஸ். இவன் தன் வீட்டின் அருகே...

ஏ.டி.எம். ரசீதால் புற்றுநோய்?: ஆய்வு நடத்த ராஜஸ்தான் முடிவு!!

அவுரங்காபாத்தை சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் மரத்தாவாடா பல்கலைக் கழகத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ‘ஏ.டி.எம். ரசீது தாளால் புற்று நோய் அபாயம் உள்ளது. ஏ.டி.எம். ரசீது தாள்களில் பிஸ்பினால் ரசாயனம் கலந்துள்ளது. இவை...