நாயகர்கள் புகழ்ச்சி – நயன் மகிழ்ச்சி!!

இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். விஜயசேதுபதி உள்ளிட்ட இளம் நடிகர்கள், அவருடன் நடிப்பதில் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் நடந்த ஒரு...

இங்கிலாந்து குட்டி இளவரசர் 18வது வயதில் எப்படி இருப்பார்?

பிரித்தானியாவின் அரச குடும்பத்தின் குட்டி இளவரசர் ஒருவயதுடைய ஜோஜ். இவர் 18 வயதாக இருக்கும்போது எப்படி இருப்பார் என்பதை ஹங்கேரி நாட்டின் டிசைனர் ஒருவர் டிசைன் செய்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு...

ஈராக்கில் பெண் உறுப்பை சிதைக்க உத்தரவிட்டுள்ள போராளிகள்!!

கடந்த மாதம் ஈராக்கின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஜிஹாதிப் போராளிகள் இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அங்கு தீவிர இஸ்லாமிய சலாபிஸ்ட் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. போரினால் பாதிப்படைந்துள்ள இந்த நாட்டில் வாழும் 11 வயதிலிருந்து 46 வயதுக்குட்பட்ட...

காதலை எதிர்த்த சகோதரனை காதலன் மூலமே கொன்ற பெண்!!

வடமேற்கு டெல்லியில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரனை காதலனுடன் சேர்ந்து அவனது சகோதரி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டெல்லியைச் சேர்ந்தவர் தேஜ்யாஷ் (வயது 19). இவரது சகோதரி நவ்ப்ரீத்...

இளைஞரின் வாயில் தேவையற்ற வகையில் இருந்த 232 பற்கள்!!

மும்பை புல்தானா பகுதியைச் சேர்ந்த ஆஷிக் கவை (17) என்ற பத்தாம் வகுப்பு மாணவன் கடந்த மாதம் வாயின் வலது பக்கத்தில் வீக்கம் இருப்பதாக அங்குள்ள ஜே.ஜே மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்...

சிறுமியை பலாத்காரம் செய்தவனை அடித்தே கொன்ற மக்கள்!!

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த காமக் கொடூரனை கிராம மக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். மேற்குவங்காள மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் காளிபசர் கிராமத்தை சேர்ந்த 8...

கல்வியை சுமக்கும் சிறுமியரை கருவை சுமக்க வைப்பது ஏன்?

யாழ். காரைநகர் ஊரி பிரதேசத்தை சேர்ந்த சிறுமிகள் இருவர் கடற்படை சிப்பாய் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையைக் கண்டித்தும், அச் சிறுமிகளுக்கு நீதி கோரியும் யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பெண்கள் அமைப்பின்...

மனைவியுடன் முரண்பாடு: வௌ்ளவத்தையில் கணவன் தீக்குளித்து பலி!!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாமஸ்லேன் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். இன்று பகல் 12.30 அளவில் இந்த தற்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது....

குடியாத்தம் பஸ்சில் வந்த ராணுவ வீரர் மனைவியிடம் நகை,பணம் அபேஸ்!!

அணைக்கட்டு அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாரதி. ராணுவவீரர். இவரது மனைவி சங்கீதா(வயது28). இவரது தாய் வீடு குடியாத்தம் அடுத்த அக்ராவரத்தில் உள்ளது. இந்நிலையில் சங்கீதா நேற்று அக்ராவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்ல...

மண்ணடியில் தொழுகை நடத்துவதில் மோதல்: 50 பேர் மீது வழக்கு!!

மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் சம்சுகனி. அதே பகுதியில் 5 மாடி கட்டிடத்தில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் மாடியில் ரமலான் மாத நோன்பையொட்டி...

பெற்றோர் வீட்டுக்கு புறப்பட்டு சென்ற பெண் மாயம்!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மங்களம் பாளையம் ஆலமரத்து தோட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் யோகராஜ் (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பழனி...

ஆண் குழந்தை பிறந்ததால் மனைவியை ஒதுக்கி வைத்த கணவர்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகிலுள்ள ஆயக்குடியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 35).மருந்துக் கடைக்காரர். இவருக்கும் தாராபுரத்தை சேர்ந்த கவுசல்யாவுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் சிவதர்சன் (3) என்ற மகன்...

திருமணம் செய்து வைக்க வற்புறுத்திய தம்பியை தாக்கிய அண்ணன் கைது!!

நாகுடி அருகே உள்ள கொடி வயல் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுந்தரம் (41). இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இந்நிலையில்...

கண்ணமங்கலம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!

கண்ணமங்கலம் காட்டுக்காநல்லூர் ரோட்டைசேர்ந்தவர் பாபு. இவரது மகள் தஸ்லீம்(வயது 19). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்கு சென்றார். ஆனால்...

கற்பை நிரூபிக்க பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி பெண்ணை கட்டாயப்படுத்திய கணவன் குடும்பம்!!

மத்திய பிரதேசத்தில் ஒரு பெண்ணின் கற்பை நிரூபிக்க, பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த...

மும்பையில் மூத்த போலீஸ் அதிகாரி மீது கற்பழிப்பு புகார் கொடுத்த மாடல் அழகி!!

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர், மூத்த அதிகாரி தன்னை கற்பழித்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், ஐ.பி.எஸ். அதிகாரியான சுனில் பராஸ்கர் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பதவி...

மேற்கு வங்காளத்தில் 7 வயது சிறுமி கொலை: மரத்தில் பிணமாக தொங்கினார்!!

மேற்கு வங்காள மாநிலத்தில் 7 வயது சிறுமியை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இன்று அவர் மரத்தில்...