ராயபுரத்தில் 3 நாளாக வீட்டுக்குள் பிணமாக கிடந்த பெண்!!

ராயபுரம், குளத்தெருவை சேர்ந்தவர் மெர்லின் (77). ஆங்கிலோ இந்தியன். சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது 2 மகள்கள் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் உள்ளனர். கடந்த 3 நாட்களாக மெரிலினின் வீடு பூட்டி கிடந்தது....

“புளொட்” அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன், செவ்வி..! (வீடியோவில்)

"புளொட்" அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள் "லங்காஸ்ரீ" இணையத்துக்கு வழங்கிய விரிவான செவ்வி..! (வீடியோவில்)

(PHOTOS) பட்ட பகலில் வீதியில் உடலுறவில் ஈடுபட்ட ஜோடியால் பரபரப்பு!!

ஸ்பெயின், மகாலுப் என்ற தீவில், பட்ட பகலில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களின் இடைநடுவில் ஜோடி ஒன்று உடலுறவில் ஈடுபட்டதை, அருகில் வீட்டிலிருந்து நபர் ஒருவர் ஜன்னல் வழியாக படம்பிடித்து வெளியிட்டுள்ளார். இதனால்...

தொண்டையில் புரோட்டா சிக்கி இளம்பெண் பலி!!

கரூர் மாவட்டம், குளித்தலை கரையம்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் மகள் ராதிகா(17). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலைக்கு சென்றார். அங்குள்ள விடுதியில் தங்கி மில் வேலைக்கு...

மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு புதுவழி!!

ரஷ்யாவில் மாடிக்குடியிருப்பொன்றின் மூன்றாவது மாடியில் வசிக்கும் நபரொருவர் தனது மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாக்க புது வழியொன்றைக் கையாண்டு பிரதேசவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேற்கு ரஷ்யாவில் நிஷ்னி நொச்கொரொட் எனும் இடத்தைச் சேர்ந்த பொரிஸ்...

நித்யானந்தாவை கைது செய்து, ஆண்மை பரிசோதனைக்கு உத்தரவு!!

பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிடதி பொலிசார் வழக்கு பதிவு செய்து,...

​பெயரை மாற்றும் நாயகிகள்..!!

ஜோதிட நம்பிக்கையால் கதாநாயகிகள் பலர் தங்கள் பெயர்களை மாற்றுகின்றனர். இன்னும் சிலர் பெயர்களோடு எண்கணித ஜோதிடப்படி சில எழுத்துக்களை சேர்த்து வருகிறார்கள். லட்சுமிராய் சமீபத்தில் தனது பெயர் ராய்லட்சுமி என மாற்றினார். இந்த பெயர்...

அன்சிகா பற்றிய இரகியம்…!!

தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களில் காதல் ஓவியமாக பதிந்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இந்த காதல் ஓவியமே ஓர் ஓவியர் என்பது நிறைய பேருக்கு தெரியாத ரகசியம். ஹன்சிகா மிகச்சிறந்த ஓவியர். ஓய்வு கிடைத்தால் போதும் தூரிகையும்...

தலைகீழ்!!

நாயகன் ராகேஷும், நாயகி தேஜாமையும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவரும் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியை தன் வசமாக்கிக் கொள்ள சக பங்குதாரரான ஜெமினி பாலாஜி திட்டம் தீட்டுகிறார். ஒருநாள் அந்த...

140 டிகிரி அனலில் குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிய அன்பு தாய்!!

அமெரிக்காவின் கனெக்டிக்ட் மாகாணத்தில் பூட்டிய காருக்குள் 6 வயது குழந்தையை விட்டு விட்டு நக அலங்காரம் செய்யச் சென்ற தாயை பொலிசார் கைது செய்தனர். எஞ்சின் அணைக்கப்பட்டிருந்த அந்த காரினுள் 140 டிகிரி அளவுக்கு...

வெப்பத்தால் 15 பேர் பலி1000 பேர் வைத்தியசாலையில்..!!

ஜப்பானில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சூரிய வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகமான வெப்பம் காரணமாக பொதுக்கள் வியர்வை காரணமா பல்வேறு தோல் நோய்க்கு ஆளாகிறார்கள். இந்த நோயால் இதுவரை...

10ம் வகுப்பு மாணவி துப்பாக்கி முனை 5 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்!!

வடக்கு டெல்லியில் உள்ள உத்தம் நகரில் இரண்டு மைனர் உள்பட 5 பேர் துப்பாக்கி முனையில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19-ந் திகதி அந்த...

சிறுமி மீது துஷ்பிரயோகம்: நால்வர் கைது!!

புத்தளம் - உப்புவெளி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியே பாதிக்கப்பட்டவராவார். சந்தேகநபர்களை புத்தளம் மாவட்ட...

தமிழ், மலையாள படங்களில் பிசியான சோனா!!

மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘ஆமையும் முயலும்’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் சோனா. இதுவரை கிளாமர் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து வந்த சோனா, தான்...

வெற்றி ரகசியத்தை போட்டு உடைத்த அனுஷ்கா!!

அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் வந்த இவரது ‘அருந்ததி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. ‘சிங்கம்’ மற்றும் ‘சிங்கம் 2’ படங்களும் ஹிட்டாயின. விஜய், சூர்யா, விக்ரம்,...

ஓவியம் வரைவது ஆத்ம திருப்தியை கொடுக்கிறது: ஹன்சிகா உற்சாக பேட்டி!!

தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களில் காதல் ஓவியமாக பதிந்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இந்த காதல் ஓவியமே ஓர் ஓவியர் என்பது நிறைய பேருக்கு தெரியாத ரகசியம். ஹன்சிகா மிகச்சிறந்த ஓவியர். ஓய்வு கிடைத்தால் போதும் தூரிகையும்...

இந்திப் படத்தில் அறிமுகம் ஆகும் சான்ட்ரா!!

தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான சான்ட்ரா தமிழில் கதாநாயகியாக நடித்துள்ள 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதேசமயம் சான்ட்ராவுக்கு இந்திப் படத்தில் அறிமுக...

23 வயது சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன்!!

இந்தூரில் 23 வயது சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் ஒருவரை கற்பழித்ததுடன் ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய பொறியியல் மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்பெண் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த...

முன்விரோதத்தில் வியாபாரியின் காதை கடித்து துப்பிய தந்தை-மகன் கைது!!

திண்டுக்கல் அருகில் உள்ள பூதிப்புரத்தை சேர்ந்த ராமர் மகன் அய்யனார்(55). இவருக்கும், திண்டுக்கல் தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள்(57) என்பவருக்கும் அங்குள்ள முத்தலாம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது. சம்பவத்தன்று...

திருமணம் செய்து வைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை!!

திண்டுக்கல் அருகில் உள்ள கொட்டப்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் நாகபாண்டி (25). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நிலப்பத்திரத்தை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி சாக்கு வியாபாரம்...

சஸ்பெண்டு ஆனதால் விஷம் குடித்து உயிரை மாய்த்த ஊழியர்!!

தேனி மாவட்டம் கோம்பை காமராஜர் வீதியை சேர்ந்தவர் மார்க்ஸ் (வயது32). கொடைக்கானல் டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மதுபான விற்பனையில் நடந்த குளறுபடி காரணமாக சஸ்பெண்டு செய்யப் பட்டார். இதனால் மார்க்ஸ்...

வேலை வாங்கி தருவதாக கல்லூரி மாணவர்களிடம் மோசடி!!

திண்டுக்கல்லை சேர்ந்த வினோத், சின்னாளப்பட்டி அஞ்சுகம் காலனியை சேர்ந்த சதாபாண்டி(22), சேலம் திருக்குமரன், கன்னியாகுமரி டார்ஜன், வேலூரை சேர்ந்த மனோஜ், சுரேந்தர், அப்துல் சமது உள்பட 11 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம்...