திருமணமான 2 மாதத்தில் கணவன்–மனைவி தற்கொலை!!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுக்குழிபட்டி சோளகுளத்துபட்டியை சேர்ந்தவர் பூசாரி அம்பலம். இவரது மகன் முருகன்(26). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும், மார்க்கம்பட்டி அருகில் உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்த லலிதா(24) என்ற...

ஆரணி அருகே மாணவி கொலையில் மர்மம் நீடிப்பு!!

ஆரணி அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்–2 மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது. ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுடைய மகள் கலைச்...

அருப்புக்கோட்டையில் வாக்கிங் சென்ற 2 பெண்களை தாக்கி நகைகள் பறிப்பு!!

அருப்புக்கோடடை எம்.டி. ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜோதி மணி (வயது55). அதே பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி. இவரது மனைவி கற்பகவடிவு (55). ஜோதிமணியும், கற்பக வடிவும் தினமும்...

விபத்து வழக்கில் திருப்பம்: மாணவியை காதலித்த வாலிபர் கொலை!!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள சரணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அன்பு(19), கடந்த ஏப்ரல் 16–ந்தேதி இரவு 7 மணிக்கு அன்புவின் நண்பர்களான அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன்(20) முட்நாட்டூர் கிராமத்தை...

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்களிடம் பணம் வசூலித்த ஊழியர் சஸ்பெண்டு!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று மேற்கொண்ட அதிரடி ஆய்வின் போது நோயாளிகளிடம் முறைகேடாக பணம் வசூல் செய்த ஊழியரை சஸ்பெண்டு செய்ததுடன் 6 பேரை இடமாற்றம்...

நெல்லையில் கொள்ளையடித்த சென்னை வாலிபர் காதலியுடன் வெளிநாடு தப்ப திட்டம்!!

நெல்லை பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு கொள்ளையில் தொடர்புடைய சென்னை பட்டதாரி வாலிபர் சீனிவாசன் (வயது 21) மற்றும் அபிஷேக் (24) ஆகிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம்...

ஆலந்தூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு!!

ஆலந்தூர் மாரிசன் முதல் தெருவில் வசித்து வருபவர் கீதா. இவர் நேற்று இரவு வீட்டின் ஜன்னல் ஓரத்தில் தூங்கிய போது, மர்ம ஆசாமி 3 பவுன் நகையை பறித்து தப்பி விட்டான். புதுவண்ணாரப்பேட்டை செழியன்நகரை...

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் வாலிபரை தீர்த்துக் கட்டினர்: பெண் வாக்குமூலம்!!

கள்ளக்காதல்... 3 பெண்கள்... ஒரு உயிர் பலி. கடந்த 3 நாட்களாக சென்னை போலீசாரை கலங்கடித்துக் கொண்டிருந்த திருவொற்றியூர் விக்கியின் கொலை வழக்கு 10 பேர் கைதுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை...

குழந்தை இறந்த துக்கத்தில் தாயார் தூக்குப்போட்டு தற்கொலை!!

புதுவை பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன், வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 23). இவர்களுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது....

பள்ளிக்கு சென்ற 9–ம் வகுப்பு மாணவியை கிண்டல் செய்த வாலிபர்கள்!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் யாமினி (வயது 14). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஆத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்...

நர்சை காதலித்து ஏமாற்றி உல்லாசம்: வாலிபர் கைது!!

திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலையாம்பள்ளம் சக்கரத்தான் படை பகுதியை சேர்ந்த 19 வயது நர்சு புகார் ஒன்று கொடுத்தார். அதில் அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 28) என்பவர் காதலிப்பதாக கூறினார்....

சோதனை என்ற பெயரில் மதுவிலக்கு போலீசார் கெடுபிடி: சுற்றுலா பயணிகள் வேதனை!!

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே கேர்மாளம் வனப்பகுதி உள்ளது. இங்குள்ள ‘செக் போஸ்ட்’ அருகே கோபி மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்துகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் எல்லையில் இருந்து வரும் தமிழர்களையும் சுற்றுலா பயணிகளையும் நிறுத்தி...

பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை!!

பெரியகுளம் அருகே உள்ள கொல்லக்காபட்டி புதுகாலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் அனிதா (வயது15). வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் அதிக கவனம் செலுத்தாத அனிதா வீட்டு...

அரியலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அக்காவை பார்க்க சென்ற புதுப்பெண் ஓட்டம்!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனைமுத்து (வயது 28) இவரது மனைவி வெண்ணிலா (வயது 19) இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் வெண்ணிலாவின்...

கள்ளக்காதலை விட மறுத்த பெண்ணை அடித்து கொல்ல முயன்ற மனைவிகள்!!

கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணை அடித்து கொலை மிரட்டல் விடுத்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். பழனி அருகில் உள்ள புது ஆயக்குடி 8–வது வார்டை சேர்ந்த காளிமுத்து மனைவி துரையம்மாள்(30). இவருக்கு 3...