வெப்பத்தால் 15 பேர் பலி1000 பேர் வைத்தியசாலையில்..!!

ஜப்பானில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சூரிய வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகமான வெப்பம் காரணமாக பொதுக்கள் வியர்வை காரணமா பல்வேறு தோல் நோய்க்கு ஆளாகிறார்கள். இந்த நோயால் இதுவரை...

10ம் வகுப்பு மாணவி துப்பாக்கி முனை 5 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்!!

வடக்கு டெல்லியில் உள்ள உத்தம் நகரில் இரண்டு மைனர் உள்பட 5 பேர் துப்பாக்கி முனையில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19-ந் திகதி அந்த...

சிறுமி மீது துஷ்பிரயோகம்: நால்வர் கைது!!

புத்தளம் - உப்புவெளி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியே பாதிக்கப்பட்டவராவார். சந்தேகநபர்களை புத்தளம் மாவட்ட...

தமிழ், மலையாள படங்களில் பிசியான சோனா!!

மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘ஆமையும் முயலும்’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் சோனா. இதுவரை கிளாமர் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து வந்த சோனா, தான்...

வெற்றி ரகசியத்தை போட்டு உடைத்த அனுஷ்கா!!

அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் வந்த இவரது ‘அருந்ததி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. ‘சிங்கம்’ மற்றும் ‘சிங்கம் 2’ படங்களும் ஹிட்டாயின. விஜய், சூர்யா, விக்ரம்,...

ஓவியம் வரைவது ஆத்ம திருப்தியை கொடுக்கிறது: ஹன்சிகா உற்சாக பேட்டி!!

தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களில் காதல் ஓவியமாக பதிந்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இந்த காதல் ஓவியமே ஓர் ஓவியர் என்பது நிறைய பேருக்கு தெரியாத ரகசியம். ஹன்சிகா மிகச்சிறந்த ஓவியர். ஓய்வு கிடைத்தால் போதும் தூரிகையும்...

இந்திப் படத்தில் அறிமுகம் ஆகும் சான்ட்ரா!!

தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான சான்ட்ரா தமிழில் கதாநாயகியாக நடித்துள்ள 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதேசமயம் சான்ட்ராவுக்கு இந்திப் படத்தில் அறிமுக...

23 வயது சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன்!!

இந்தூரில் 23 வயது சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் ஒருவரை கற்பழித்ததுடன் ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய பொறியியல் மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்பெண் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த...

முன்விரோதத்தில் வியாபாரியின் காதை கடித்து துப்பிய தந்தை-மகன் கைது!!

திண்டுக்கல் அருகில் உள்ள பூதிப்புரத்தை சேர்ந்த ராமர் மகன் அய்யனார்(55). இவருக்கும், திண்டுக்கல் தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள்(57) என்பவருக்கும் அங்குள்ள முத்தலாம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது. சம்பவத்தன்று...

திருமணம் செய்து வைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை!!

திண்டுக்கல் அருகில் உள்ள கொட்டப்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் நாகபாண்டி (25). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நிலப்பத்திரத்தை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி சாக்கு வியாபாரம்...

சஸ்பெண்டு ஆனதால் விஷம் குடித்து உயிரை மாய்த்த ஊழியர்!!

தேனி மாவட்டம் கோம்பை காமராஜர் வீதியை சேர்ந்தவர் மார்க்ஸ் (வயது32). கொடைக்கானல் டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மதுபான விற்பனையில் நடந்த குளறுபடி காரணமாக சஸ்பெண்டு செய்யப் பட்டார். இதனால் மார்க்ஸ்...

வேலை வாங்கி தருவதாக கல்லூரி மாணவர்களிடம் மோசடி!!

திண்டுக்கல்லை சேர்ந்த வினோத், சின்னாளப்பட்டி அஞ்சுகம் காலனியை சேர்ந்த சதாபாண்டி(22), சேலம் திருக்குமரன், கன்னியாகுமரி டார்ஜன், வேலூரை சேர்ந்த மனோஜ், சுரேந்தர், அப்துல் சமது உள்பட 11 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம்...

ஆண் பெண்ணாக, பெண் ஆணாக…!!

ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்று ஒருவனுடைய கனவை மையமாக வைத்து புதிய படம் ஒன்று உருவாகிறது. இப்படத்திற்கு ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகனாக...

இன்பநிலா – கவர்ச்சி ரசம்!!

தெலுங்கில் நிர்மலா ஆன்ட்டி என்ற பெயரில் வெளிவந்த படம் தமிழில் ‘இன்ப நிலா’ என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. நாயகன் திலக், பிறக்கும்போதே அவனது தாய் இறந்துவிடுகிறார். இவனால் தான் தனது மனைவி இறந்துவிட்டாள் என...

காதலில் நீங்கள் எப்படி?

வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர்...

30 நிமிடத்திற்கு ஒரு பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார் – ஆய்வில் அதிர்ச்சி!!

இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நடப்பதாக ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. நாடு முழுவதும் 28 மாநிலங்களில் கடந்த 13 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் மொத்தம் 2,72,844...

இவங்க இப்ப ரொம்ப பிஸியாம்…!!

மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘ஆமையும் முயலும்’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் சோனா. இதுவரை கிளாமர் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து வந்த சோனா, தான்...

கந்தளாயில் பெண் ஒருவர் தீக் குளித்து தற்கொலை!!

கந்தளாய், பேராறு பிரதேசத்தில் பெண் ஒருவர் தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலில் மண்ணெண்ணையை ஊற்றி அப் பெண் தீக் குளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடும் எரிகாயங்களுக்குட்பட்ட குறித்த பெண் கந்தளாய் வைத்தியசாலையில்...

காதலன் உட்பட 6 பேரால் சிறுமி பலாத்காரம்: உப்புவெளியில் கொடூரம்!!

சிறுமி ஒருவரை குழுவாக இணைந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் நால்வர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் - முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். உப்புவெளி பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றில் இச்...

சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 9 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் உட்பட ஒன்பது பேர் மெதமன்டிய வீதி, பனாகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின்போது இவர்கள்...

ஷாலினி மீண்டும் கர்ப்பம்: மகிழ்ச்சியின் உச்சத்தில் அஜீத்!!

தமிழில் ‘அமராவதி’ படம் மூலம் அறிமுகமானவர் அஜீத். இப்படத்தை தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் ‘ஆசை’ படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு இவர் நடித்த 'காதல் கோட்டை', 'காதல் மன்னன்', 'வாலி', 'அமர்க்களம்',...

பகத்பாசில்-நஸ்ரியா இடத்தை பிடித்த சித்தார்த்-சமந்தா!!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘பெங்களூர் டேஸ்’. இப்படத்தை அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனர் இயக்கியிருந்தார். பகத் பாசில், நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை...

மனைவி வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சி: ஸ்ரேயா!!

தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வந்தாலும் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘மழை’, தனுஷுடன்...

3 வயது சிறுவனை அடித்து உதைத்த சம்பவம்: தலைமறைவான ஆசிரியை கைது!!

கொல்கத்தா அருகே உள்ள லேக் டவுன் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 3 வயது சிறுவனுக்கு டியூசன் சொல்லி கொடுப்பதற்காக பூஜா சிங் என்ற ஆசிரியை ஒருவரை நியமித்தார். அவர் தினமும் வீட்டுக்கு வந்து...

திருப்பதியில் பிணமாக கிடந்த பெண் திருவண்ணாமலையை சேர்ந்தவர்!!

திருப்பதி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையான் தரிசனத்துக்கு செல்லும் 2–வது கியூ காம்ப்ளக்சில் 16–வது அறையில் உள்ள கழிவறையில் 60 வயது மதிக்கத்தக்க பெண் சுயநினைவின்றி கிடந்தார். கழிவறையை சுத்தம்...

குடும்ப தகராறு: டெய்லர் தற்கொலை!!

புளியந்தோப்பு வ.உ.சி. நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் பாபு. (50) டெய்லர். இவரது மனைவி ராஜேஸ்வரி. கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த பாபு வீட்டில் தூக்குப் போட்டு...

பெண்ணை கிண்டல் செய்த டீ மாஸ்டர் கைது!!

கொருக்குபேட்டை, மணலி சாலையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வருபவர் பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை பக்கத்து கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்த அரியலூரை சேர்ந்த மூர்த்தி அடிக்கடி கிண்டல் செய்தார்....

அரசு உதவித்தொகைகளைப் பெற்று இந்தியாவில் விடுமுறையை அனுபவித்த இங்கிலாந்துப் பெண் கைது!!

இங்கிலாந்தின் டார்ட்மவுத் பகுதியைச் சேர்ந்த கரேன் டிரன்ட்(52) என்பவர் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அங்கு ஆதரவற்றோர்களுக்கு அரசு அளிக்கும் வீடு, நகரசபை வரி உதவி, வேலைவாய்ப்பு...

வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் தூங்கிய நீதிபதி!!

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் கிரவுன் கோர்ட்டில் சிறுமி கற்பழிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது. ஆனால், அந்த விசாரணையின் போது இருக்கையில் அமர்ந்து இருந்த நீதிபதி அசதியில் நன்றாக...

ரஷ்யாவில் போர் விமானம் விபத்துக்குள்ளானது: விமானி பலி!!

தெற்கு ரஷ்யாவில் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார். தொழில்நுட்ப குறைபாட்டால் இவ்விபத்து நடைபெற்றதாக விமான படை தலைவர் விளக்கமளித்துள்ளார். என்ன நடந்தது என்று விசாரித்து வருவதாக கூறிய ஜெனரல் விக்டர் போண்டரேவ்,...

தகாத உறவை தொடரமுடியவில்லை: மகளை கொன்ற தந்தை!!

கோவை சரவணம்பட்டி அருகிலுள்ள சேரன்மாநகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 42). இவரது மனைவி ஜெயமேரி (39). இவர்களுக்கு அடைக்கலமேரி (24), அருள் இருதயா (20) என்ற மகள்களும், அற்புதராஜ் (18) என்ற மகனும் உள்ளனர்....

(PHOTOS) யாழ் மாவட்டத்தில் தனியார் வானொலி ஒன்று நடாத்திய நிகழ்வு ஒன்றில் அரை நிர்வாணமாக பெண்கள்!!

யாழ் மாவட்டத்தில் தனியார் வானொலி ஒன்று நடாத்திய நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற குத்தாட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. நேற்று மாலை யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அவ்வானொலியின் பிறந்த தினத்தை முன்னிட்டு...

ஜாதி பெயரை வைத்து அழைக்காதீர்கள்: பார்வதி!!

தமிழில் ‘பூ’ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2006-ல் மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ந்து 4 படங்கள்...

ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் சிம்புவின் வாலு!!

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாலு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் போது சிம்புவுக்கும் ஹன்சிகாவிற்கும்...

கொல்கத்தாவில் ஆபாச படம் எடுத்து மிரட்டி ரெயில்வே பெண் ஊழியரை கற்பழித்த சக ஊழியர்கள்!!

கொல்கத்தாவில் ரெயில்வே துறையில் வேலைப்பார்க்கும் பெண் ஊழியரை, அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் கற்பழித்துள்ளனர். மேலும், இந்த தகவலை வெளியில் சொன்னால் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். பாதிக்கப்பட்ட...

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை முயற்சி!!

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அமனி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 33). இவர் பெங்களுரில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சஞ்சீவிராணி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள்...

ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கு பெறும் மும்பை தடகள வீராங்கனை!!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 31ஆம் தேதியன்று உலகம் முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊனமுற்ற மக்களுடன் சிறப்பு விருந்து ஒன்றினை மேற்கொள்ளுகின்றார். இதற்காக இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளவர் மும்பையின் கோரேகான் பகுதியில்...

காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி: பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா!!

காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவிற்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை அயோனிகா பால் வெள்ளிப்பதக்கம்...

ராஜஸ்தானில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்த காமுக ஆசிரியர் கைது!!

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் அருகே உள்ள காஜ்நர் என்ற பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து மாணவர் ஒருவர் தனது பெற்றோரிடம்...