நியூயார்க் மகிழ்ச்சியான நகரம் அல்ல!!

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் முன் எச்சரிக்கை மையங்கள் அந்நாட்டின் மகிழ்ச்சியான நகரங்கள் குறித்து பொது மக்களிடம் ‘சர்வே’ மேற்கொண்டன. அதில் நியூயார்க் நகரம் மகிழ்ச்சியாக வாழ ஏற்ற நகரம் அல்ல என பெரும்பாலானவர்கள்...

அல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது!!

ஆப்ரிக்கா நாடான அல்ஜீரியாவின் பயணிகள் விமானம், பர்கினோ பாசோவின் தலைநகரான உகடகுவாவில் இருந்து கடந்த வியாழக்கிழமை காலை புறப்பட்டது. அடுத்த 50வது நிமிடத்தில் மாலி நாட்டின் வான்வெளியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை...

இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட சிறுவன் உயிருடன் இருந்த அதிசயம்!!

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாயிபேட்டையில் பள்ளிக்கூட பஸ் மீது நாந்தேடு பயணிகள் ரயில் மோதியதில் 14 மாணவ-மாணவிகள், சாரதி என மொத்தம் 16 பேர் பலியானார்கள். 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில்...

மீண்டும் கமலுடன் இணையும் ஶ்ரீதேவி?

பல கஷ்டங்களுக்குப் பிறகு நடிகராகி திரையுலகில் பல சாதனைகளை புரிந்தவர் கமல். அவரைப் போலவே அவரது படங்களும் பல கஷ்டங்களை அனுபவித்து வௌியாகி வசூலில் சாதனைகளை படைக்கின்றன. தற்போது கமல் இயக்கி நடிக்கும் மலையாளப்...

திருமணம் எனும் நிக்காஹ்!!

ஒரு படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லக் கூடியதாக இருந்தாலும், அதன் திரைக்கதையை விரிவாக சொல்ல முடியாத அளவிற்கு பல திருப்பங்களுடன் இருந்தால் அந்த படத்தின் வெற்றி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டு விடும். ஆனால்,...

சிக்கலுக்கு மேல் சிக்கல்! கத்தி கரையேறுமா?

விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைக்கா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. தீபாவளிக்கு படத்தை வௌியிட திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் கத்தி படத்தை...

குவைத்தில் கள்ளத் தொடர்பை தட்டிக்கேட்ட மனைவிக் கொன்ற இலங்கையர்!!

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவரை அவரது கணவர் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். தனது கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்புள்ளதை அறிந்துகொண்டதை அடுத்தே குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பெண் ஒருவர்...

கண்களை கூச வைக்கும் கிம் கர்தாஷியனின் பிகினி போட்டோக்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

எப்போதும் எங்கும் கவர்ச்சியில் குறை வைக்காமல் இருப்பவர் தான் கிம் கர்தாஷியன். குறிப்பாக திருமணமான பின்னரே இவரது படு மோசமாக கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதிலும் இவரை எப்போதும் பிகினியில் உலா வருபவர் என்று சொன்னாலும்...

தவறிழைத்தது சமந்தாவா? சார்மியா?

ஹிந்தியில் கங்கணா ரணாவத் நடித்து வெற்றி பெற்ற ‘குயின்’ படத்தை தமிழில் மீளுருவாக்கம் செய்யும் உரிமையை இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் தியாகராஜன் வாங்கி வைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் மீள்...

அஜீத்துடன் தேவி அஜீத்!!

அஜித்-கௌதம் மேனன் இணைந்திருக்கும் படம் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு விண்ணை முட்டுமளவு எகிறி கொண்ட போகிறது. அந்த வகையில் இரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அஜித் நடிக்கும் 55-வது படத்தை பற்றிய ருசிகர தகவல்...

மீண்டும் கோலிவுட்டில் சார்மி!!

இந்தியில் கங்கணா ரணாவத் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘குயின்’. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர். இதன் ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து...

தெற்கு சூடானில் கடும் உணவுப் பஞ்சம்: 39 லட்சம் மக்கள் பாதிப்பு!!

தெற்கு சூடானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தனிநாடான தெற்கு சூடான் சுமார் 80 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 39...

பிரபாகரன் மகனின் மரணத்தை, மறுவிசாரணை செய்யும் புலிப்பார்வை: இயக்குனர் பிரவீன்காந்தி!!

‘ரட்சகன்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன்காந்தி. இவர் தற்போது ‘புலிபார்வை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ஈழப்போரின் போது பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை...

சன்னியாசிகளை அவதூறாக சித்தரிக்கும் சொர்க்கம் என் கையில் படத்துக்கு தடை கேட்டு வழக்கு!!

இந்து தர்மா சக்தி என்ற அமைப்பின் செயலாளர் என்.தேவசேனாதிபதி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- சொர்க்கம் என் கையில் என்ற திரைப்படத்தை பெங்களூரை சேர்ந்த மதன்பட்டேல் என்பவர் இயக்கி, தயாரித்துள்ளார்....

கதை திரைக்கதை வசனம் இயக்கத்திற்காக கிடார் இசை கற்ற டாப்ஸி!!

தமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இப்படத்தைத் தொடர்ந்து ஜீவாவுடன் ‘வந்தான் வென்றான்’, அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாகவும் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்திப் படங்களிலும்...

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் மெட்ராஸ் பட நாயகி!!!

‘நிமிர்ந்து நில்’ படத்திற்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று...

நாயகர்கள் புகழ்ச்சி – நயன் மகிழ்ச்சி!!

இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். விஜயசேதுபதி உள்ளிட்ட இளம் நடிகர்கள், அவருடன் நடிப்பதில் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் நடந்த ஒரு...

இங்கிலாந்து குட்டி இளவரசர் 18வது வயதில் எப்படி இருப்பார்?

பிரித்தானியாவின் அரச குடும்பத்தின் குட்டி இளவரசர் ஒருவயதுடைய ஜோஜ். இவர் 18 வயதாக இருக்கும்போது எப்படி இருப்பார் என்பதை ஹங்கேரி நாட்டின் டிசைனர் ஒருவர் டிசைன் செய்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு...

ஈராக்கில் பெண் உறுப்பை சிதைக்க உத்தரவிட்டுள்ள போராளிகள்!!

கடந்த மாதம் ஈராக்கின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஜிஹாதிப் போராளிகள் இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அங்கு தீவிர இஸ்லாமிய சலாபிஸ்ட் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. போரினால் பாதிப்படைந்துள்ள இந்த நாட்டில் வாழும் 11 வயதிலிருந்து 46 வயதுக்குட்பட்ட...

காதலை எதிர்த்த சகோதரனை காதலன் மூலமே கொன்ற பெண்!!

வடமேற்கு டெல்லியில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரனை காதலனுடன் சேர்ந்து அவனது சகோதரி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டெல்லியைச் சேர்ந்தவர் தேஜ்யாஷ் (வயது 19). இவரது சகோதரி நவ்ப்ரீத்...

இளைஞரின் வாயில் தேவையற்ற வகையில் இருந்த 232 பற்கள்!!

மும்பை புல்தானா பகுதியைச் சேர்ந்த ஆஷிக் கவை (17) என்ற பத்தாம் வகுப்பு மாணவன் கடந்த மாதம் வாயின் வலது பக்கத்தில் வீக்கம் இருப்பதாக அங்குள்ள ஜே.ஜே மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்...

சிறுமியை பலாத்காரம் செய்தவனை அடித்தே கொன்ற மக்கள்!!

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த காமக் கொடூரனை கிராம மக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். மேற்குவங்காள மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் காளிபசர் கிராமத்தை சேர்ந்த 8...

கல்வியை சுமக்கும் சிறுமியரை கருவை சுமக்க வைப்பது ஏன்?

யாழ். காரைநகர் ஊரி பிரதேசத்தை சேர்ந்த சிறுமிகள் இருவர் கடற்படை சிப்பாய் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையைக் கண்டித்தும், அச் சிறுமிகளுக்கு நீதி கோரியும் யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பெண்கள் அமைப்பின்...

மனைவியுடன் முரண்பாடு: வௌ்ளவத்தையில் கணவன் தீக்குளித்து பலி!!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாமஸ்லேன் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். இன்று பகல் 12.30 அளவில் இந்த தற்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது....

குடியாத்தம் பஸ்சில் வந்த ராணுவ வீரர் மனைவியிடம் நகை,பணம் அபேஸ்!!

அணைக்கட்டு அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாரதி. ராணுவவீரர். இவரது மனைவி சங்கீதா(வயது28). இவரது தாய் வீடு குடியாத்தம் அடுத்த அக்ராவரத்தில் உள்ளது. இந்நிலையில் சங்கீதா நேற்று அக்ராவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்ல...

மண்ணடியில் தொழுகை நடத்துவதில் மோதல்: 50 பேர் மீது வழக்கு!!

மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் சம்சுகனி. அதே பகுதியில் 5 மாடி கட்டிடத்தில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் மாடியில் ரமலான் மாத நோன்பையொட்டி...

பெற்றோர் வீட்டுக்கு புறப்பட்டு சென்ற பெண் மாயம்!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மங்களம் பாளையம் ஆலமரத்து தோட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் யோகராஜ் (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பழனி...

ஆண் குழந்தை பிறந்ததால் மனைவியை ஒதுக்கி வைத்த கணவர்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகிலுள்ள ஆயக்குடியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 35).மருந்துக் கடைக்காரர். இவருக்கும் தாராபுரத்தை சேர்ந்த கவுசல்யாவுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் சிவதர்சன் (3) என்ற மகன்...

திருமணம் செய்து வைக்க வற்புறுத்திய தம்பியை தாக்கிய அண்ணன் கைது!!

நாகுடி அருகே உள்ள கொடி வயல் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுந்தரம் (41). இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இந்நிலையில்...

கண்ணமங்கலம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!

கண்ணமங்கலம் காட்டுக்காநல்லூர் ரோட்டைசேர்ந்தவர் பாபு. இவரது மகள் தஸ்லீம்(வயது 19). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்கு சென்றார். ஆனால்...

கற்பை நிரூபிக்க பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி பெண்ணை கட்டாயப்படுத்திய கணவன் குடும்பம்!!

மத்திய பிரதேசத்தில் ஒரு பெண்ணின் கற்பை நிரூபிக்க, பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த...

மும்பையில் மூத்த போலீஸ் அதிகாரி மீது கற்பழிப்பு புகார் கொடுத்த மாடல் அழகி!!

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர், மூத்த அதிகாரி தன்னை கற்பழித்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், ஐ.பி.எஸ். அதிகாரியான சுனில் பராஸ்கர் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பதவி...

மேற்கு வங்காளத்தில் 7 வயது சிறுமி கொலை: மரத்தில் பிணமாக தொங்கினார்!!

மேற்கு வங்காள மாநிலத்தில் 7 வயது சிறுமியை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இன்று அவர் மரத்தில்...

சவுதி அரேபியாவில் பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது!!

சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படுகின்றது. இங்கு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர். இவரைப் பற்றி விசாரிக்கும்போது இவர் ஒரு கோடீஸ்வரன்...

மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட சூடான் பெண் இத்தாலி பயணம்!!

அரேபியக் குடியரசுகளில் ஒன்றாக அறியப்படும் சூடானில் தீவிர இஸ்லாமியக் கோட்பாடுகளே பின்பற்றப்பட்டு வருகின்றன. மத மாற்றம், மதத் துவேஷம் போன்ற செயல்கள் அங்கு மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இங்கு கடந்த மே மாதம்...

அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை வழங்கியதால் சர்ச்சையில் சிக்கிய சீன கோடீஸ்வர தம்பதியர்!!

சீனாவில் பிரபலமாக விளங்கிவரும் சோஹோ சைனா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர்களான பான் ஷியி மற்றும் சங் சின் தம்பதியர் அந்நாட்டின் பெரும் கோடீஸ்வரர்கள் ஆவர். அதுமட்டுமின்றி இணையதளத் தகவல் பக்கத்தில் 17...

சுனாமி புரளியால் மாரடைப்பில் பெண் பலி!!

பிலின்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்குப் பகுதியான கான்டெலரியா என்ற ஊரில் சுனாமி ஏற்படப் போவதாக பரவிய புரளியால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பெண் ஒருவர் பலியானார். பிலிப்பைன்சிஸில்...

பாலியல் பலாத்காரங்களில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்!!

2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையின் படி உலகளவில் நடைபெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் இந்தியா 3வது இடத்தையும், 2012 ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி கொலை சம்பவங்களில் 2வது இடத்தையும் பிடித்துள்ளதாக இந்திய...

உயிருள்ளவரை இந்தியனே! சானியா உருக்கம்!!

ஆந்திராவில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வராக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் 27...