ஸ்ருதியின் கையைக் கடித்தது யார்?

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனின் இடது கையில் இருந்த காயம் காரணமாக பலவித யூகங்களை எழுப்பி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் சென்னையில்...

புல்மோட்டையில் இளம் பெண் மீது அசிட் வீச்சு!!

திருகோணமலை, புல்மோட்டை, மகசேன்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவனால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 34...

மற்றுமொரு விமானம் விபத்து – 116 பேர் பலி?

அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 116 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் இன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின்...

ஞானசார தேரர் பேஸ்புக்கில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை பகிரவில்லையாம்!!

வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்ந்தமையின் காரணமாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரது பேஸ்புக் கணக்கை நீக்கியதாக பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளமே பொதுபல சேனா மற்றும்...

அசாமில் 9 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளி தலைமறைவு!!

அசாம் மாநிலத்தில் உள்ள பார்பேட்டாவில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர். பார்பேட்டா பகுதியைச் சேர்ந்தவன் கருணா தாஸ். இவன் தன் வீட்டின் அருகே...

ஏ.டி.எம். ரசீதால் புற்றுநோய்?: ஆய்வு நடத்த ராஜஸ்தான் முடிவு!!

அவுரங்காபாத்தை சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் மரத்தாவாடா பல்கலைக் கழகத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ‘ஏ.டி.எம். ரசீது தாளால் புற்று நோய் அபாயம் உள்ளது. ஏ.டி.எம். ரசீது தாள்களில் பிஸ்பினால் ரசாயனம் கலந்துள்ளது. இவை...

அரூர் அருகே சமையல் செய்த போது தீயில் கருகி பெண் பலி!!

தர்மபுரி மாவட்டம் அரூர் கோபிநாதம்பட்டி ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் சுரேஷ் (30). கல் உடைக்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (23). நேற்று பூங்கொடி சமையல் செய்து கொண்டு இருந்த போது தீப்பிடித்து...

மருமகனுடன் சேர்ந்து கணவரை எரித்து கொன்ற மனைவி!!

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, திருமஞ்சனவீதி, ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மணி பூ வியாபாரி. இவரது மனைவி மாரியம்மாள். நேற்று மதியம் கணவன்–மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மாரியம்மாள் ஆத்திரம் அடைந்தார். மருமகன் சந்திரசேகருடன் இணைந்து...

வேதாரண்யம் அருகே காதல் திருமண ஜோடி உண்ணாவிரதம்!!

வேதாரண்யத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக வீட்டிற்கு செல்லும் பாதையில் கொட்டகை கட்டி வைத்துள்ளதைக் கண்டித்து பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தாலுக்கா அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் வடகாடு பகுதியைச்...

வலிப்பு நோய் மாத்திரையை அதிகளவில் சாப்பிட்ட மாணவி பலி!!

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ளது சீலநாயக்கனூர். இந்த ஊரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சிவகாமி (16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த 8...

துபாயில் வேலைக்காரியை கற்பழித்த ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை!!

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து துபாய்க்கு புதிதாக வேலைக்கு வந்த 21 வயது பெண்ணை கற்பழித்த ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக...

அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி மிரட்டி இளம்பெண் கற்பழிப்பு: மருத்துவமனை சீருடையில் வந்த ஆசாமிக்கு வலை!!

நியூயார்க்கின் பிரான்க்ஸ் நகரில் மருத்துவமனை ஊழியர் போன்று உடை அணிந்த ஒரு நபர் துப்பாக்கி முனையில் பெண்ணைக் கற்பழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் வெள்ளை உடை அணிந்த அந்த ஆசாமி,...

பிரபல நடிகை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார்!!

‘உள்ளத்தை அள்ளித் தா’, ‘காதலா, காதலா’ உள்ளிட்ட பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்பா மீது ஐதராபாத் பொலிசார் வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரம்பாவின் சகோதரர்...

சிறுவர் துஷ்பிரயோகம் – மூன்று மாநிலங்களுக்கு நோட்டீஸ்!!

சிறுவர்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் மூன்று சம்பவங்கள் தொடர்பில் விளக்கம் அளிக்கக் கோரி மூன்று மாநிலங்களுக்கு இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. பெங்களூர் மாநிலத்தில் கடந்த ஜூலை 2ம்...

15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் தப்பி ஓட்டம்!!

பதினைந்து வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புத்தளம், முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளம், முக்குதொடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்....

காதல் முறிவு: பிறந்த தினத்திலேயே உயிரைத் துறந்த யாழ். மாணவன்!!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெல்லியடியை சேர்ந்த நாகராசா சுதாகரன் (வயது 21) என்னும் மாணவனே தனது வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

ருத்ரமாதேவி படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 பேர் கைது!!

‘ருத்ரமாதேவி’ படம் தெலுங்கு, தமிழில் தயாராகி வருகிறது. சரித்திர கதையம்சம் உள்ள படம். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதில் அனுஷ்கா, ராணி வேடத்தில் நடிக்கிறார். அவர் அணிவதற்காக நிறைய தங்க நகைகள்...

தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்க்கும் நடிகை!!!

தமிழ் திரையுலகில் செவந்த் சென்சான நடிகை, தற்போது முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறாராம். இவர் நடித்த பிற மொழி படங்கள் பெரிய ஹிட்டாகி வருகிறதாம். சமீபத்தில் தெலுங்கில் வெளியான படம் ஒன்று மாபெரும்...

என் கணவருக்கு குட்டி வீரப்பன் என்று கர்நாடக வனத்துறையும், காவல் துறையும் பட்டப்பெயர் வைத்துள்ளனர்!!

சந்தன கடத்தல் மன்னன் மாயாவி வீரப்பன் மரணம் அடைந்த பிறகு இப்போது ‘குட்டி வீரப்பன்’ என்ற பெயரில் ஒருவர் உருவாகி உள்ளார். இந்த குட்டி வீரப்பனின் நிஜப்பெயர் சரவணன். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே...

குடிபோதையில் ஓடும் ரெயிலில் சிறுமியை பாலியல் தொல்லை செய்த தொழிலாளி!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிவில் என்ஜினீயர். இவர் கடந்த 19–-ந்தேதி இரவு தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு சென்றார். அங்கு கோவிலில் சாமி தரிசனம்...

அதிக மதிப்பெண்– அறிவாற்றல் பெற மாணவர்களின் நாக்கில் சரஸ்வதி பீஜாட்சரம்: பரத்வாஜ் சுவாமிகள் எழுதினார்!!

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கைநகர் ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடத்தில், கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற, நினைவாற்றல், அறிவாற்றல் பெருகிட மாணவர்களின் நாக்கில் சரஸ்வதி பீஜாட் சரத்தை, பரத்வாஜ் சுவாமிகள் எழுதினார். நூற்றுக்கணக்கான மாணவ–மாணவியர் பங்கேற்ற...

காசிமேட்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை!!

காசிமேடு, சி.ஜி.காலனி 6–வது தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, (வயது 28). மீனவர். இவருக்கு கடந்த 7 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு காசிமேடு மீன் ஏலம்விடும் பகுதியில் ராஜீவ்காந்தி திடீரென...

கொடுங்கையூரில் கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படம் விற்பனை: செல்போன் கடை உரிமையாளர் கைது!!

செல்போன் கடைகளில் புதிய தமிழ் படங்களையும், ஆபாச படங்களையும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்பவர்களை முற்றிலும் ஒழிக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டு இருந்தார். பென்டிரைவ் மற்றும் மெமறிகார்டில் காப்பி...

அயர்லாந்தில் 9 வயது தம்பியை குத்திக் கொன்ற வாலிபர் தூக்கிட்டு இறந்த பரிதாபம்!!

உடன் பிறந்த தம்பி என்றும் பாராமல் 9 வயது சிறுவனை குத்திக் கொன்ற 20 வயது வாலிபர் தானும் தூக்கிட்டுக் கொண்டு இறந்த சம்பவம் அயர்லாந்து நாட்டின் ஸ்லிகோ மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....

பாலஸ்தீனத்தில் பலி 572-ஆக உயர்வு: போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா முயற்சி!!

இஸ்ரேலுக்கும், அண்டை நாடான பாலஸ்தீனத்தில் காஸா பகுதியை ஆட்சி செய்யும் ‘ஹமாஸ்‘ தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 8–ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம்...

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை கருணை கொலை செய்ய மிரட்டல்!!

ஆப்கானிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமியை கருணை கொலை செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள அல்டிகும்பாட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி...

பாக்: நான்கு பெண்கள் மீது அசீட் வீச்சு!!

பாகிஸ்தானில் நான்கு பெண்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசீடை வீசியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பாகிஸ்தானில் குவெட்டா நகரில் சரியப் ரோட்டில் பரபரப்பாக இயங்கும் மார்க்கெட் உள்ளது. இங்கு மோட்டார்...

குழந்தைகள் திருமணம் – இந்தியாவுக்கு 6ம் இடம்!!

உலகின் 42 சதவீதம் குழந்தை திருமணங்கள் ஆசியா கண்டத்தில் நடைபெறுவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை, குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளதாகவும்...

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய அதிபர், ஆசிரியை விளக்கமறியலில்!!

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 16 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய அதிபர் மற்றும் ஆசிரியை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவரை தண்டிக்கவும்! ம.தொ.ச!!!!

இறக்குவானை - டெல்வின் தோட்ட பி பிரிவை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய, சந்தேகநபரை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மக்கள் தொழிலாளர் சங்கம் கோரிக்கை...

காதலுடன் ஊர் சுற்றும் நடிகை!!

அமெரிக்காவில் நடக்கும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க விண்ணைத்தாண்டிய நடிகை அழைக்கப்பட்டு உள்ளாராம். இதில் கலந்து கொள்வதற்காக நடிகை அங்கு சென்று விட்டாராம். நடிகை அங்கு சென்றதை தொடர்ந்து தெலுங்கு நடிகரும் அங்கு...

ரசிகர் மன்றம் தொடங்கும் லட்சுமிகரமான நடிகை!!

லட்சுமிகரமான நடிகைக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனதால் தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டு மீண்டும் படங்களில் நடிக்க தீவிரமாகிவிட்டார். தற்போது வாய்ப்புகள் பெருகி உள்ளதால் இவருக்கு ஆசை ஒன்று...

நகைப்பறித்தவனின் கையை பிடித்து இழுத்த பெண்: நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் விழுந்ததால் சிக்கிய திருடன்!!

கோவை கவுண்டம் பாளையம் அருகே உள்ளது கவுண்டர் மில்ஸ். இங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு ஒரு பெண் வேலைக்கு செல்ல அவசரஅவசரமாக வந்தார். பஸ் ஏற முயன்றபோது துடியலூரில் இருந்து காந்திபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில்...

காதலித்த நடிகையை 60-வது பிறந்த நாளின் போது மணம் முடிக்கிறார், பிரான்ஸ் அதிபர்!!

பிரான்ஸ் நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர், பிராங்கோயிஸ் ஹாலண்டே. அந்நாட்டின் முன்னாள் சுற்றுச் சூழல் மந்திரியாக இருந்த செகொலேன் ராயலுடன் இவர் ‘குடும்பம் நடத்திய’ போது இந்த ஜோடிகளுக்கு 4 குழந்தைகள் பிறந்தன....

சென்னையில் பங்களா வீட்டில் விபசாரம்: 6 அழகிகள் மீட்பு!!

சென்னை செம்பாக்கம் வி.ஜி.பி. பொன்நகரில் உள்ள பங்களா வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர்....

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு!!

மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அபிராம சுந்தரி என்பவர் மன வளர்ச்சி குன்றிய தனது மகளுடன் முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:– எனக்கும், திருச்செந்தில் குமார் என்பவருக்கும் 1998–ம் ஆண்டு...

ஆப்கானிஸ்தானில் 10 வயது சிறுமி கற்பழிப்பு: கருணை கொலைக்கு மிரட்டல்!!

ஆப்கானிஸ்தானில் குண்டுஷ் மாகாணத்தில் உள்ள அல்டிகும்பாட் என்ற கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சமீபத்தில் கற்பழிக்கப்பட்டாள். அவளை அக்கிராமத்தை சேர்ந்த 45 வயது தலைவர் கற்பழித்து விட்டார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில்...

வேட்டைக்காரர்களால் ஆபத்து: தென் ஆப்பிரிக்க தேசிய பூங்காவிலிருந்து காண்டாமிருகங்களை வெளியேற்ற திட்டம்!!

தென்னாப்பிரிக்காவின் வனவிலங்குகள் சரணாலய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள க்ருகர் தேசிய வனவிலங்குகள் பூங்காவில் காண்டாமிருகங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஆசியாவின் சில பகுதிகளில் செயல்பட்டுவரும் சட்ட விரோத சந்தைகளில் காண்டாமிருகத்தின் கொம்புகள் அதிக மதிப்பைப் பெற்றுள்ளன....

இணையத்தில் 7 லட்சம் பேர் பார்த்து ரசித்த வீடியோ எது தெரியுமா?

பொம்மையை காட்டி அழுத குழந்தையை நாய் சமாதானப்படுத்திய காட்சியை இணைய தளத்தில் 7 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர். நாய் மனிதர்களின் உற்ற நண்பன் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவை மனிதர்களுடன் நெருங்கி பழகுகின்றன....