பாலியல் தொழிலாளி தனது 15 வருட அனுபவத்தை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு உள்ளார்!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளி க்வினெத் மொண்டெனேகுரோ (வயது 36). இவர் தற்போது பாலியல் தொழிலில் இருந்து ஓய்வு பெற்று சமூக சேவையில் ஈடுபடபோவதாக் கூறி உள்ளார். இவர் தற்போது தனது அனுபவங்கள் மற்றும்...

சும்மா’ தூங்கினால் நிறைய சந்தோஷம் கிடைக்குமாம்!!

திருமண வாழ்க்கையில் ஒரு தம்பதி சந்தோஷமாக இருக்கிறதா இல்லையா என்பது அவர்கள் இரவில் படுக்கையில் எப்படிப் படுத்துத் தூங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று ஒரு கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர். அதாவது இரவில் கணவனும், மனைவியும்...

எண்ணை பூசுவதாகக் கூறி பெண்ணை துஷ்பிரயோகம் செய்த மதகுரு கைது!!

ஆணமடு - குருபொகுணகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும், மதகுரு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேகநபர் ஆணமடு - கோன்வலகந்த பிரசேத்தைச் சேர்ந்த 51 வயதான...

பிணங்களுடன் பாலியல் உறவு வைத்திருந்த பிரபலம் – அதிர்ச்சித் தகவல்!!

இங்கிலாந்தைச் சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜிம்மி சேவில். ஒரு தனியார் வானொளியில் நிகழ்ச்சி வர்ணனையாளராகவும் இருந்தார். 84 வயதான இவர் கடந்த 2011–ம் ஆண்டில்...

குழந்தையை விழுங்கியதாக 25 அடி நீள மலைப்பாம்பை கொன்ற கிராம மக்கள்!!

மெக்சிகோ நாட்டில் உள்ள பெனிட்டோ ஜுவரஸ் என்ற இடம் அருக்கே மெக்சிகோ ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. தூரத்தில் ஒரு நீள மான பாம்பு படுத்து இருப்பதை பார்த்து ரெயில் நிறுத்தபட்டது. அருகே...

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்ற தாய்!!

பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவர் கண்டி, வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த 36 வயதான தாயொருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர் நான்கு ஆண் சிசுக்களையும் ஒரு...

காதலியான சிறுமியை ஐவருடன் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்த காதலன்!!

காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் காதலன் உள்ளிட்ட அறுவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி எனத் தெரியவந்துள்ளது. குறித்த சிறுமி உடப்பு...

என்னை ஆர்யா நன்றாக பார்த்துக் கொள்வார் -நயன்தாரா நெகிழ்ச்சி..

ஆர்யா குடும்பத்தில் நானும் ஒருத்தி என்றார் நயன்தாரா. நடிகர் ஆர்யாவுடன் நிலா, நயன்தாரா, அனுஷ்கா, எமி ஜாக்சன் என பல ஹீரோயின்கள் இணைத்து கிசுகிசுக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆர்யா தனது தம்பியை ஹீரோவாக வைத்து அமரகாவியம்...

ஈபிள் கோபுரத்துக்கு முன்னால், உலக சாதனையாளரின் பாய்ச்சல்..

கோலூன்றிப் பாய்தலில் தற்போதைய உலக சம்பியனான பிரான்ஸை சேர்ந்த ரெனோட் லவிலெனி, பாரிஸ் நகரிலுள்ள ஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட கோலூன்றி பாய்தல் கண்காட்சி நிகழ்வொன்றில் நேற்று பங்குபற்றினார். மனிதர்களால் நிர்மாணிக்கப்பட்ட...

புதுமுகத்துடன் ஜோடி சேர 2 கோடி கேட்கவில்லை: சமந்தா!!

சமந்தா தமிழ், தெலுங்கில் பிசியாக உள்ளார். சூர்யா ஜோடியாக அஞ்சான், விஜய் ஜோடியாக கத்தி படங்களில் நடிக்கிறார். விஜய் மில்டன் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் மூன்று படங்கள் கைவசம் உள்ளன....

களஞ்சியம் எதிர்ப்பை மீறி அஞ்சலி நடிக்கிறார்!!

டைரக்டர் களஞ்சியம் எதிர்ப்பை மீறி ஜெயம் ரவி படத்தில் அஞ்சலி நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நாளை (3-ந்தேதி) துவங்குகிறது. இதற்காக அஞ்சலி ஐதராபாத்தில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை வருகிறார். இது எதிர்ப்பு...

திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர்!!

திண்டுக்கல் அருகில் உள்ள செல்லமந்தாடி திருப்பதி நகரை சேர்ந்த கருப்பன் மகள் அனிதா (வயது24). வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த மனோகரன் மகன் ரஞ்சித்குமார் (29). அனிதா பிளஸ்–2 படித்து வந்ததில் இருந்து ரஞ்சித்குமாரை காதலித்து வந்துள்ளார்....

நண்பனுடன் கள்ளத்தொடர்பு – மனைவியை கொன்ற கணவர்!!

வடகிழக்கு டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியில் வாடகை வீடு ஒன்றில் மனைவி புல்முனியுடன் வசித்து வரும் பாப்லு மர்மர் என்பவர் தனது நண்பர் ஒருவருடன் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு வந்தார். இது தொடர்பாக...

போரை முடிவுக்கு கொண்டுவர, ரணில் வைத்திருந்த திட்டம்..!! (கட்டுரை)

அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் விரைவில் வரலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற சூழலில், பலரும் கடந்த கால வர­லாற்றைத் திரும்பிப் பார்க்க முனைகின்றனர். அடுத்த ஆண்டு ஜன­வரி   மாதம் நடக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட ஜனா­தி ­பதி...

தவறுதலாக அறிவிக்கபட்ட, அழகி பட்டம் திரும்ப பெறபட்டது..

உலக அழகி, பிரபஞ்ச அழகி உள்ளிட்ட பல்வேறு அழகி போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில், அழகு மற்றும் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தியும் அழகியை தேர்வு செய்வர். அந்தவகையில் அமெரிக்காவின்...

தனது செல்ல பூனைக்கு, காதலனின் பெயர் சூட்டி பார்ட்டி வைத்த பிரபல பாப் பாடகி..

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் பிரபல தொலைகாட்சி ஒன்றில் லா அண்ட் ஆர்டர் என்னும் தொடரில் நடித்து வருகிறார். அவர் தன்னுடன் நடித்த ஒலிவியாவை, டெய்லர் ஸ்விப்ட் காதலிப்பதாக ஹாலிவுட்டில் கிசுகிசு...

கணவரின் கள்ளக்காதலி மீது, மலத்தைக் கொட்டி ‘கமகம’ அர்ச்சனை செய்த மனைவி..

பிறக்கப் போகும் குழந்தைக்கான உடைகளைக் கேட்டு கணவரின் கள்ளக்காதலி மீது மனைவி ஒரு வாளி மனிதக் கழிவை ஊற்றிய சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னெஸ்பர்க் நகரின் மேற்கே ஹனிடியூ பகுதியை சேர்ந்தவர்...

ஆர்யா விழாவை புறக்கணித்த அனுஷ்கா

ஆர்யாவின் நெருங்கிய தோழியான அனுஷ்கா, அவர் அழைத்தும் பட விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். ஆர்யாவின் சொந்த படம் அமர காவியம். இதில் அவரது தம்பி சத்யா ஹீரோ. இப்பட பாடல் வெளியீட்டு விழாவில் தன¢னுடன்...

வெடித்துச் சிதறிய 51 வயது பெண்ணின் மார்பகங்கள்..

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண் கிம் பிராக்ஹர்ஸ்ட் என்பவர் தனது மார்பகங்கள் வெடித்துச் சிதறி விட்டதாக கூறியுள்ளார். பயப்பட வேண்டாம்.. இவை செயற்கை மார்பகங்கள்தான். அந்த மார்பகங்கள்தான் வெடித்து விட்டன....

ஒரு கப் நூடுல்ஸ் பிரச்சினை: ஆளை கொலை செய்து இதயத்தை தின்ற கொடூர வாலிபர்..

சீனாவில் ஒருகப் நூடுல்ஸ்க்காக ஏற்பட்ட தகராறில் ஆளைக் கொன்று இதயத்தை தின்றுள்ளார் ஒரு கொடூர வாலிபர். சீனாவில் ஹபே மாகாணத்தில் உள்ள சூஷூ பகுதியை சேர்ந்தவர் யுல் லியோ (48). இவர் அங்குள்ள ஒரு...

(PHOTOS) கவர்ச்சியழகிகள் விற்பனை செய்யும் ஐஸ்கிறீம்..

அமெரிக்காவின் மியாமி நகரைத் தளமாகக் கொண்ட ஐஸ் கிறீம் நிறுவனமொன்று பிகினி உடை கவர்ச்சியழகிகளைக் கொண்டு ஐஸ் கறீம் விற்பனையில் ஈடுபடுகின்றது. அப்ரோடிஸியக் எனும் நிறுவனம் ட்ரக் வண்டிகளில் ஐஸ் கிறீம் விற்பனை செய்கின்றது....

விலங்குகளை கொன்று குவிக்கும் சுவிஸ்: ஆய்வில் தகவல்

சுவிசில் வருடத்திற்கு 11000க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சுவிசில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக ஆண்டுதோறும் விலங்குகள் பலியாக்கப்படுகிறது.இதில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் சுமார் 5,90000 மிருகங்கள் கொல்லப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது....