டெல்லியில் லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு!!

வடமேற்கு டெல்லியில் பாலஸ்வா டெய்ரி பகுதியில் வசிக்கும் 17 வயது இளம் பெண் இரவில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது வேகமாக ஒரு கார் வந்து அவர் அருகே நின்றது. அதில்...

கவர்ச்சிக்கு கூடுதல் சம்பளம்: சமந்தா நிபந்தனை!!

கவர்ச்சியாக நடிக்க சமந்தா கூடுதல் சம்பளம் கேட்கிறார். சமீபத்திய படங்களில் சமந்தாவின் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. தமிழில் விஜய் ஜோடியாக கத்தி படத்திலும், சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். விக்ரமுடன் '10...

சிம்புவை பிடிக்கும் –லட்சுமி மேனன்!!

லட்சுமிமேனன் தமிழில் நடித்த ‘ஜிகர்தண்டா’ படமும் மலையாளத்தில் திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படமும் நேற்று ரிலீசானது. ஒரே நாளில் இரண்டு படங்கள் வந்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே தமிழில் அவர் நடித்த சுந்தரபாண்டியன், கும்கி,...

மாணவி துஷ்பிரயோகம் தொடர்பில் அதிரடிப்படை வீரர் பொலிஸாரால் கைது!!

மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் விஷேட அதிரடிப்படை வீரர் ஒருவர் மகியங்கனைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் தாயார் மகியங்கனைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே மேற்படி...

புதிய திரைப்படத்தில் ஆபாச காட்சி: அமிர்கான் மீது கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு!!

அமிர்கான் நடிப்பில் பி.கே என்ற புதிய படத்தின் விளம்பரம் தினசரி பத்திரிக்கைகளிலும், போஸ்டர்களிலும் வெளியிடப்பட்டன. அந்த போஸ்டர்களில் அமிர்கான் மிக ஆபாசமாக காட்சியளித்திருந்தார். இப்படம் வெளியான சில மணி நேரங்களிலே இவற்றுக்கு எதிராக வழக்கறிஞர்...

இங்கிலாந்தில் அன்றாடம் 4 குழந்தைகள் போதைக்கு அடிமையாகியே பிறக்கின்றன!!

கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்கிய நிலையில் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வுக் குறிப்பு தெரிவிக்கின்றது. ஆண்டுதோறும்...

கழற்றி விட்ட கள்ளக்காதலி முகத்தில் ஆசிட் வீசிய வாலிபர் தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், எட்டாவா மாவட்டத்தில் உள்ள கன்ஷிராம் காலனியை சேர்ந்த ஒரு பெண், தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, அதே பகுதியை சேர்ந்த இர்பான்(25) என்பவருடன் கடந்த ஓராண்டு காலமாக கள்ளத் தொடர்பு...

ஊரப்பாக்கத்தில் 8 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது!!

சென்னை ஊரப்பாக்கம் அடுத்த ஐயஞ்சேரி முத்து வேல்நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (40). கூலித்தொழிலாளி. இவரது மகள் ஈஸ்வரி (8). அரசு பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறார். ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம்...

திருவள்ளூரில் காதலனுடன் இளம்பெண் ஓட்டம்!!

திருவள்ளூர் ராம்நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் தேவி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை போரூர் காரம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 4–ந்தேதி வழக்கம்...

சங்கரன்கோவில் அருகே இளம்பெண் கொலையில் சுவீட் கடை ஊழியர் கைது!!

சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டியை சேர்ந்த மூர்த்தி மகள் மணிமேகலை (வயது 20). இவர் 10–ம்வகுப்பு படித்து விட்டு சங்கரன்கோவிலில் டைப்ரைட்டிங் படித்து வந்தார். கடந்த 28–ந்தேதி வீட்டில் இருந்து சென்ற மணிமேகலை அதன்பிறகு...

காதலன் ஏமாற்றியதால் விஷம் குடித்த இளம்பெண்!!

நிலக்கோட்டை அருகில் உள்ள மடப்பாறை கரட்டூரை சேர்ந்த பாண்டி மகள் பிரியா(17). அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(22). இவர் கடந்த ஒரு மாதமாக பிரியாவை தீவிரமாக காதலித்து வந்தார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக...