அருப்புக்கோட்டை அருகே பெண்ணை ஏமாற்றி கற்பழிப்பு: தொழிலாளி கைது!!

அருப்புக்கோட்டை அருகே உள்ள கணக்கனேந்தலை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பாண்டீசுவரி (வயது16). 10–ம் வகுப்பு முடித்த இவர், விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2–ம் தேதி...

மதுரையில் மின் மயானத்தில் உடலை எரித்ததில் ரூ.30 லட்சம் மோசடி!!

மதுரை கீரைத்துறை, மூலக்கரை பகுதியில் மின்மயானம் உள்ளது. இங்கு பிணங்களை எரிக்க தனியார் டிரஸ்ட் ஒன்று ஒப்பந்தம் எடுத்திருந்தது. இதன் தலைவராக ராமபாரதி என்பவர் உள்ளார். மூலக்கரை மின் மயானத்தில் ஒரு பிணத்தை எரிக்க...

திருச்சி உறையூரில் வாலிபர் மாயம்!!

திருச்சி உறையூர் சி.எஸ்.ஐ.குடியிருப்பில் வசித்து வருபவர் கனகரெத்தினம். இவரது மகன் ஜவஹர்லால் (வயது 24). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர்...

கற்பழிப்பு புகார்: உண்மையை கண்டறியும் சோதனைக்கு போலீஸ் டி.ஐ.ஜி. மறுப்பு!!

மராட்டிய போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் மீது 25 வயது மாடல் அழகி ஒருவர் கற்பழிப்பு புகார் செய்தது பற்றி மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் போலீஸ் டி.ஐ.ஜி....

கவர்ச்சி போட்டிக்கு தயாரான நடிகை!!

தற்போது தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி போட்டி ஆரம்பித்திருக்கிறதாம். இதில் பல முன்னணி நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்களாம். ஏற்கனவே செவன்ஸ் சென்ஸ் உடைய நாயகி தெலுங்கு படம் ஒன்றில் கவர்ச்சியாக நடனம் ஆடிய...

படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்த நடிகை!!

தளபதியுடன் ஜில்லாவில் ஆட்டம் போட்ட நடிகையிடம் ஒரு படக்குழுவினர் தன் படத்தில் நடிக்க வைக்க அணுகினார்களாம். அதற்கு நடிகை அப்படத்தில் நடிக்க 1 1/2 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். இதைக் கேட்டதும் படக்குழுவினருக்கு...

மயக்கும் செல்போன் பேச்சால் காதலிக்க வைத்து பணம் பறித்த பெண்: இளைஞர் தற்கொலை!!

தென்கிழக்கு டெல்லியில் வசிக்கும் கவ்ஷால் குமாருக்கு சில வாரங்களுக்கு டெலி மார்கெட்டிங் செய்யும் பெண்ணான நேகா என்பவர் செல்போன் அழைப்பு மூலம் சிம் கார்டு வேண்டுமா எனக்கேட்டுள்ளார். தனக்கு சிம் கார்டு வேண்டாம் என்று...

நடிகைக்கு இயக்குனர் கொடுத்த அதிர்ச்சி!!

வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை எடுக்கும் பரதேசியான இயக்குனர் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறாராம். அப்படத்தில் நடிக்க வரவான நடிகையை அழைத்தாராம். இதில் நடிகைக்கு கரகாட்டம் ஆட கூடிய கதாபாத்திரம் என்று கூறினாராம்....

உயரதிகாரியின் துன்புறுத்தலால் பதவியை ராஜினாமா செய்த கடற்படை பெண் அதிகாரி!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினதிலுள்ள கடற்படைக்கான பயிற்சிப் பள்ளியில் பயிற்சியின்போது உயரதிகாரி ஒருவர் தனக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பெண் அதிகாரி ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். வேலையை அப்பெண்...

ஹாலிவுட்டில் நடித்தபடி தமிழில் குத்தாட்டம் போட்ட இந்தி!!

தமிழில் நடிப்பதுதான் ஒரு பாடலுக்கு ஆடும் கடைசி குத்தாட்டம் என்றார் நர்கிஸ் பக்ரி. இந்தியில் ராக் ஸ்டார், மெட்ராஸ் கபே படங்களில் நடித்தவர் நர்கிஸ் பக்ரி. இவர் தமிழில் சஹாசம் என்ற படத்தில் ஒரு...