மசாஜ் நிலையத்தில் விபசாரம் : 10 பெண்கள் கைது!!

கொள்ளுபிட்டி அல்பிரட் ஹவுஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்தப்பட்டுவந்த விபசார நிலையமொன்றில் பொலிஸார் மற்றும் குற்றப்பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, விபசாரத்தில் ஈடுப்பட்ட 10 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் கைதுசெய்யப்பட்டவர்களை கொழும்பு...

ஆபாசப்படம் காட்டியவருக்குத் தண்டம்!!

யாழ். கொடிகாமம் மிருசுவில் பகுதியில் பொது இடத்தில் வைத்து தனது தொலைபேசியில் வைத்திருந்த ஆபாசப்படங்களை நண்பர்களுக்குக் காண்பித்த நபருக்கு 50ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நந்தசேகரம்,...

போதையில் இருந்த போது பிரச்சினை: தந்தையை அடித்தே கொன்ற மகன்!!

பொல்லால் தாக்கி தனது தந்தையைக் கொன்ற ஒருவர் ரத்கம - ஓவகந்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ரத்கம - ஓவகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை...

ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை!!

நாத்தாண்டிய - மெதமாவில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது வீட்டில் நைலோன் கயிறொன்றைப் பயன்படுத்தி இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மெதமாவில பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான...

இளம் காதலியை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன் கைது!!

கொழும்பு அருங்காட்சியகத்திற்கு அருகில் இளம்பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். 22 வயதான குறித்த பெண் பலத்த காயங்களுடன் சற்று முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கத்திக்குத்துக்கு இலக்கான பெண்ணின் காதலன்...

இளைஞர்களே எயிட்ஸ் தொடர்பில் அவதானம்!!

மத்தியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களில், நூற்றுக்கு...

ஒரே மரத்தில் காய்க்கும் 40 ரக பழங்கள்!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் சாம்வன் அகென். இவர் ஒரு புதுவிதமான மரத்தை உருவாக்கியுள்ளார். ஒட்டு முறையில் பல மரங்களை சேர்த்து அதை ஒரே மரமாக மாற்றியுள்ளார். அந்த மரத்தில் 40 விதமான பழங்கள் காய்கின்றன....

மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்வு!!

இந்தியாவில் மது குடிப்பவர்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதாக ஆய்வின் மூலம் தெரியவந்தது. கடந்த 20 ஆண்டுகளில் மது குடிக்கும் இளைஞர்களின்...

புலம் பெயர்ந்த பெண்களை சவுதி ஆண்கள் மணக்க கட்டுப்பாடு: அரசின் புதிய திட்டம்!!

பழமைவாத இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படாதது குறித்த கண்டனங்கள் உலகம் முழுவதிலுமிருந்து எழுந்துள்ளது. இப்போது மற்றுமொரு புதிய விதிமுறையாக புலம் பெயர்ந்த பெண்களை அந்நாட்டு ஆண்கள் திருமணம்...

உள்ளாடை இன்றி உல்லாசமாய் வந்த கங்கனா!!

பாலிவுட் நடிகைகள் முன்பு போல இல்லை.. இப்போதெல்லாம் திறந்த மனதுடன்வருவதை பேஷனாக்கி வருகின்றனர். அந்த வகையில் கங்கனா ரனவத் சமீபத்தில் ஒருவிழாவுக்கு வந்தபோது அவரது உடை அனைவரையும் சலசலக்க வைத்து விட்டது.பிரா அணியாமல் அவர்...

அமெரிக்காவில் 12 வயது மகளை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதியர் கைது!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குவீன்ஸ் கவுண்ட்டி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதாக அவசர சிகிச்சை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. அந்த முகவரிக்கு சென்று பார்த்த மருத்துவ...

சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை: சித்தியை பிடித்து போலீசார் விசாரணை!!

ஈரோடு நாடார் மேட்டை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 34) தொழிலாளி. இவரது மனைவி மெகதாஜ் பானு (30). இவர்களுக்கு முகமது இப்ராகிம் (10), என்ற மகளும் மகிமா பேகம் (10) என்ற மகளும்...

சேலம் சைக்கோ கொலயாளியின் 3-வது மனைவி-2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு!!

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த ரெஜினாவை (வயது 32) கொன்று பிணத்தை சேலம் அருகே ரெயில் பாதையில் வீசப்பட்டு இருந்தது. இந்த உடலை சேலம் ரெயில்வே போலீசார் மீட்டு விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு...

அடுத்த சில்க் ஸ்மிதா?

அஞ்சலி கவர்ச்சிக்கு மாறி உள்ளார். சூர்யாவின் ‘சிங்கம்.2’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினார். தற்போது ‘கீதாஞ்சலி’ என்ற தெலுங்கு படத்தில் தாராள ஆடை குறைப்பு செய்து நடித்து வருகிறார். ஜெயம் ரவியுடன்...

நித்தியின் ஆண்மைப் பரிசோதனைக்கு இடைக்காலத் தடை!!

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சாமியார் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு...

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் போலீஸ் மீது தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு!!

கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்தவர் அம்மாபொண்ணு (வயது 22). இவர் நீலகிரியில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குராயூரை சேர்ந்த மகாலிங்கத்துக்கும் அம்மாபொண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது....

சேலம்: 8–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகில் உள்ளது மேட்டுதானம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது மகள் கனகா(வயது 13– பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொளத்தூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி கொளத்தூரில்...

பிரசாந்துடன் தான் கடைசி – இனி இல்லை!!

குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நர்கிஸ் ஃபக்ரி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவுக்கும், செக் குடியரசைச் சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்தவர் நர்கிஸ் ஃபக்ரி. அமெரிக்காவில் உள்ள குயீன்ஸ் பகுதியில் பிறந்து வளர்ந்த...