எனக்கு அப்படி யாரும் இல்ல…!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மொத்வானி. ஹன்சிகாவின் எதிர்காலத்தை அவருடைய மேனேஜர்கள்தான் தீர்மானிப்பதாக வெளியான செய்தியையடுத்து, ஹன்சிகா எனக்கு யாரும் மேனேஜர் இல்லை. என்னுடைய அம்மாதான் என்னுடைய கால்ஷீட் சம்பந்தப்பட்ட...

ஜப்பானில் கருமுட்டைகளை சேமித்து வைக்கும் திருமணமாகாத பெண்கள்!!

ஜப்பான் நாட்டில் பெண்கள் தங்களுடைய கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கு கடந்த ஆண்டு மே மாதம் சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடந்து ஏராளமான பெண்கள் கரு முட்டைகளை அதற்கான மையங்களில் சேமித்து வைக்கிறார்கள்....

15 வயது சிறுமியை கடத்திய இராணுவ சிப்பாய் கைது!!

மாதம்பை - மெதகம பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

30 ஆயிரம் ரூபாவிற்கு குழந்தையை விற்ற தாய் கைது!!

சபுகஸ்கந்தை - ஹங்வெல்ல பிரதேத்தில் ஆறு மாத பெண் குழந்தையொன்றை விற்பனை செய்த தாயொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தாய் சந்தேக நபரை 30 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில்...

பழம் பெரும் வில்லன் நடிகர் ராமதாசின் பேத்திக்கு பள்ளியில் கொடுமை!!

பள்ளிக் குழந்தைகளை பிரம்பால் அடிக்க கூடாது, கடுமையான தண்டனைகளை வழங்ககூடாது என சட்டம் இருந்தாலும் அதை சிலர் பின்பற்றுவது இல்லை. 100 சதவீத தேர்ச்சிவிகிதத்திற்காக மாணவர்களை கசக்கி பிழியும் தனியார் பள்ளிகளின் தவறான நடை...

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: பொகவந்தலாவையில் சம்பவம்!!

பொகவந்தலாவை பொகவான தோட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட 24 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2 ஆம் திகதி இடம் பெற்றுள்ளதாகவும் சம்பவம் குறித்து பொதுமக்களால்...

என்ன கல்யாணமா..? சொல்லவே இல்ல…!!

அஜீத்தின் 55–வது படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் திரிஷா. தொடர்ந்து ஜெயம் ரவி ஜோடியாகவும் நடிக்கிறார். தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளது. இந்த நிலையில் திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாயின....

மீரட் ஆசிரியை கற்பழிப்பு விவகாரம்: உ.பி. அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கார்கவ்டா பகுதியில் பெண் ஆசிரியர் ஒருவர் மதராசாவிற்கு கடத்தி வரப்பட்டு கற்பழிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளியில் ஆசிரியராக உள்ள அப்பெண் கடந்த ஜூலை 23-ந்தேதி...

லிப்டில் சென்றபோது பெண் ஊழியருக்கு முத்தம் கொடுக்க முயன்ற சி.இ.ஓ மீது வழக்கு!!

பெங்களூரின் எச்.எஸ்.ஆர் லே அவுட் அருகே உள்ள ஓட்டலில் லிப்டில் சென்றபோது, தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு முத்தம் கொடுக்க முயன்ற சி.இ.ஓ மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூரில் உள்ள...

3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனின் கருணை மனுவை நிராகரித்த பிரணாப்!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திருமணமான ராஜேந்திர பிரகலாதராவ் வாஸ்னிக் (31), அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்தான். பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி...

அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு சப்–இன்ஸ்பெக்டர் மனைவி தற்கொலை!!

பள்ளிகொண்டாவை அடுத்த அகரஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தரணி. இவர் தற்போது திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40). இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு...

கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன்!!

தூத்துக்குடி ரோச் காலனியை சேர்ந்தவர் ஜேசுராஜன். இவரது மகள் பிரவீணா (வயது 31). இவருக்கும் பழையகாயலை சேர்ந்த லியோடோஸ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் 130...

பிரேசிலில் கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் கொல்லும் மர்ம மனிதன்!!

பிரேசில் நாட்டில் கொயானியா என்ற நகரம் உள்ளது. இங்கு மர்ம மனிதன் ஒருவன் பெண்களை தேடி, தேடி கொலை செய்து வருகிறான். மோட்டார் சைக்கிளில் வரும் அவன் இளம்பெண்கள் அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு...

ஓடும் ரெயிலில் வெளிநாட்டு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: ஊழியர் கைது!!

தென் கொரியாவை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். அங்கு சுற்றுலா முடிந்து புதுச்சேரியிலிருந்து யஸ்வந்தபூர் செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரிசர்வ் பெட்டியில் பயணம் செய்தார். அதே பெட்டியில்...

பஸ்சில் ஏறிய பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு!!

தூத்துக்குடி சுப்பையா லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சீனியம்மாள். இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு...

அது மட்டும் நடந்தா – எப்படி இருக்கும்!!!

சினிமாவில் பத்து வருடமாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மூணுசா நாயகி, தமிழ், தெலுங்கு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு விட்டாராம். யூனிவர்சல் நாயகன் முதல் தற்போது நடிக்கும் இளம் நடிகர்கள்...

விபசார கும்பலிடம் சிக்கிய மாணவிகளை வேட்டையாடிய அரசியல் தலைவர்கள்!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 9–ம் வகுப்பு மற்றும் 8–ம் வகுப்பு படித்த 2 மாணவிகள் கடந்த மாதம் 11–ந் தேதி காணாமல் போனார்கள். இதுபற்றி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது....

தியாகதுருகத்தில் 10 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த 77 வயது முதியவர்!!

தியாகதுருகம் வெங்கடேஸ்வார நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32), விவசாயி. இவரது மனைவி வசந்தா (30). இவர்களுக்கு தேவி (12), ராணி (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). நேற்று...

காதலிக்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: பல்கலைக்கழக ஊழியர் கைது!!

சிதம்பரம் அருகே தெற்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமுர்த்தி இவரது மகள் சுபஸ்ரீ (வயது 26). இவர் கடந்த 5 ஆண்டுகளாக சிதம்பரம் அருகே கவரப்பட்டில் உள்ள தனது சித்தப்பா ஆனந்தராஜ் வீட்டில் வசித்து...

சிதம்பரம் அருகே அண்ணியை அடித்து கொன்று வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!

சிதம்பரம் அருகே வடஹரிராஜபுரத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது 39). இவரது தம்பி விஜயகுமார் (32). இருவரும் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு கோதண்டபாணி ஊர் திரும்பினார். இதுபோல்...

கொங்கணாபுரம் அருகே மாணவி பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது!

கொங்கணாபுரம் அருகே உள்ள சமுத்திரம் பச்சான் வளவு பகுதியை சேர்ந்த 6–ம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு வயல் வெளியில் நடந்து சென்றார். அப்போது...