காதல் தொடர்பை கண்டித்த தந்தை: மனமுடைந்து சிறுமி தற்கொலை!!

தெமட்டகொடை - மிஹிதுசேனபுர அடுக்குமாடி வீட்டுத் தொடரின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 14 வயதான இவர் காதல் தொடர்பு காரணமாக தந்தை கண்டித்ததை அடுத்து மனமுடைந்து,...

விடுதியில் மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் கைது!!

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கொடி(வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் தஞ்சை தமிழ்பல்கலை போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:– நான் தஞ்சையில் உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம்...

அதர்வாவின் ஆக்ஷனால் அலரிய ப்ரியா ஆனந்த்!!

அதர்வாவுடன் ப்ரியா ஆனந்த் நடித்துள்ள படம் இரும்புக்குதிரை. இந்த படத்தில் பைக் ரேசராக நடித்துள்ளார் அதர்வா. அஜீத் ஒரு பைக ரேசர் என்பதால் அவரை தூரத்தில் நின்று ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே...

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை சித்ரவதை செய்த கணவன்!!

திண்டுக்கல், நாகல்நகர் பொன்சீனிவாச நகரை சேர்ந்தவர் சக்திவேலு. அவரது மனைவி அனுராதா(வயது 47). இவர்களுக்கு கடந்த 7–7–1996 ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் சீர்வரிசை வழங்கப்பட்டது. தற்போது...

மக்கள் தூக்கத்தை விட முக்கியத்துவம் கொடுப்பது எதற்குத் தெரியுமா?

இன்றைய நவீன யுகத்தில் மக்கள் தூங்குவதை விட அதிகமான நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதிலும் கையடக்கத் தொலைபேசிகளுடனும் கழிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் அந்நாட்டு மக்கள் பொதுவாக அதிக நேரத்தை தொலைக்காட்சி,...

சித்தார்த் – சமந்தா காதலில் விரிசலா?

தெலுங்கில் சித்தார்த்-சமந்தா இருவரும் நடித்த முதல் படத்திலிருந்தே அவர்களை இணைத்து காதல் செய்திகள் பரவத் தொடங்கி விட்டது. அதற்கேற்ப இருவரும் இணைந்து காளஹஸ்தி, திருப்பதி உள்ளிட்ட சில கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகளை நடத்தியதால்...

பெண்ணை குத்திகொன்று நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 45). இவரதுமனைவி சந்திரா (42). இவர்களுக்கு ராம் பாண்டி (20) என்ற மகன் உள்ளார். வரதராஜன் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை...

செல்போன்களுக்கு ஆபாச படங்களை டவுன்லோடு செய்து தந்த வாலிபர் கைது!!

அகஸ்தீஸ்வரம் மாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீலராஜன் (வயது 24). இவர் அகஸ்தீஸ் வரம் தெற்கு சாலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். நீலராஜன், அந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வாலிபர்களின்...

பெங்களூரில் வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய கணவன்–மனைவி கைது!!

பெங்களூரில் வசிக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த கணவன்–மனைவி தங்கள் வீட்டில் வேலைகள் செய்ய ஒரு சிறுமியை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். அந்த சிறுமிக்கு 13 வயது ஆகிறது. சிறுமியின் பெற்றோர் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலீங்கில்...