ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை: ஒன்பது மாதத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பெண்!!

பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே உள்ள கிரேபோர்டில் சாரா-பென் ஸ்மித் தம்பதியர் வசித்து வருகின்றனர். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் பிரட்டி என்ற ஆண் மகனை பெற்றெடுத்த சாரா, தற்போது மேலும் மூன்று குழந்தைகளை...

பெண்ணாடம் அருகே கோவில் விழாவுக்கு சென்ற பெண் மாயம்!!

அரியலூர் மாவட்டம் நம்மகுணம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், விவசாயி. இவரது மனைவி சுகன்யா (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு...

மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது!!

திட்டக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் 7–ம் வகுப்பு படித்த 2 மாணவிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார்கள். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான...

குரோம்பேட்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (40). இவர் நேற்று மாலை அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் சுலோச்சனா கழுத்தில்...

கொளத்தூரில் பெண்ணிடம் செயின் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது!!

கொளத்தூர் தென் பழனி நகரை சேர்ந்தவர் மரியம் ஜோசப். இவரது மனைவி மரியம்மாள் (48). இவர் உறவினர் வீட்டுக்கு செல்ல கொளத்தூரில் பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம...

மணப்பாறை: சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்!!

மணப்பாறை அருகே தந்தையை கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற மகனை போலீஸ் மோப்ப நாய் கவ்வி பிடித்து காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள...

கள்ளக்காதலி வீட்டில் சிக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்டு!!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் மாதவன் (வயது 35). இவர் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவல் பிரிவில் போலீஸ்காரராக இருக்கிறார். இவருக்கும் வேலகவுண்டம்பட்டியை அடுத்த பொம்மம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து...

வலிப்பு நோய்க்கு மந்திரவாதியிடம் சிகிச்சை: கர்ப்பிணி பெண் சாவு!!

கேரள மாநிலம் பொன்னாணியை அடுத்த தையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவரது மகள் பர்ஷானா, (வயது 20). இவருக்கும் மாராஞ்சேரியை சேர்ந்த நிஷார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு பர்ஷானா கர்ப்பம் ஆனார்....

பங்களா வீட்டில் விபசாரம்: துணை நடிகை உள்பட 3 பேர் கைது!!

வளசரவாக்கம் தாண்டவம் மூர்த்தி நகரில் பங்களா வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டை கண்காணித்த போது, விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அந்த வீட்டிற்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து...

“சவப்பெட்டி அரசியல் போதுமா”? -வடபுலத்தான்

'நாற்பதினாயிரம் சவப்பெட்டிகளை உங்களுக்கு அனுப்பி வைப்போம்' எண்டு பாராளுமன்றத்தில் வீரச் சூளுரை உரைத்த மறத்தமிழ்ச் சிங்கன் கஜகஜகஜகஜ கஜேந்திரன் அஞ்சா நெஞ்சோடு யாழ்ப்பாணத்துத் தெருக்களில் மோட்டார் சைக்கிளில் திரிகிறார். படையினரும் திரிகிறார்கள். இப்பிடி ரண்டு...

காதலன் பற்றி மனம் திறக்கும் காஜல்!!

வில்லியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். கோலிவுட், டோலிவுட்டில் படங்கள் இல்லை, அதிக சம்பளம் கேட்கிறார் என்று சமீபகாலமாக காஜல் அகர்வால் பற்றி பரபரப்பான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுபற்றி வாய் திறக்காமல் இருந்தவர்...

கணவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பு பெண் தற்கொலை!!

சித்தூர் மாவட்டம் பலமநேரை சேர்ந்தவர் ரவீந்திரா. அவரது மனைவி ஜெயஸ்ரீ. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரவீந்திராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் திருப்பதி ருயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த...

பெண் போலீசை தூக்கி ஷாருக் கான் திடீர் நடனம்: சீருடைக்கு அவமதிப்பு என எதிர்ப்பு!!

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போலீஸ் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கும் இந்தி நடிகர் ஷாருக்...

ஒரே பார்வையில் சமந்தாவை காதலில் விழவைத்த நோரி!!

முதல் பார்வையிலே காதலில் விழுந்தேன் என்றார் சமந்தா. அவர் யாரோ நடிகர் மீது கொண்ட காதல் பற்றி இப்போது சொல்லவில்லை. வேறு எதைச் சொல்கிறார் என்கிறீர்களா. இதோ அவரே சொல்கிறார். சமீபத்தில் ஷூட்டிங்கிற்காக காரில்...

கோவாவின் ஒவ்வொரு கிராமத்திலும் எச்.ஐ.வி. நோயாளிகள்: மந்திரி பேச்சு!!

கோவாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி லஷ்மிகாந்த் பர்சேகர் கூறியுள்ளார். கோவா சட்டமன்றத்தில் இன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நிலேஷ் கேப்ரல் எச்.ஐ.வி. நோய் குறித்து கேள்வியெழுப்பினார்....

பெங்களூரில் ஈவ் டீசிங் செய்தவனை எட்டி உதைத்த பெண்!!

பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொல்லை கொடுத்த நபரை அப்பெண் எட்டி உதைத்த வீடியோ காட்சி யூ டியூபில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள பூங்கா ஒன்றில் அப்பெண் தினமும் ஜாகிங்...