12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 75 வயது தாத்தா கைது!!

12 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 75 வயதுடைய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹெர பொலிஸார் தெரிவித்தனர். கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீயெல்லாவ - கருவலஅகார பிரசேத்தைச் சேர்ந்த சிறுமி...

பண்ருட்டி: கணவன் வீடு முன்பு 2–வது நாளாக பெண் தர்ணா போராட்டம்!!

விழுப்புரம் மாவட்டம் சிலுவை கிராமத்தை சேர்ந்தவர் சுலக்ஷணா (வயது 23). இவரது காதல் கணவர், பண்ருட்டியை அடுத்த கீழ்காவனூரை சேர்ந்த அன்பரசன் (25), தனியார் நிறுவன ஊழியர். கருத்து வேறுபாடு காரணமாக சுலக்ஷணாவுடன் சேர்ந்து...

என்ன புரியவில்லையா?

காதல் இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை என்பது போல் டென்சன் இல்லாத மனிதர்களும் இல்லாமல் இல்லை. அப்படி டென்சன் அதிகம் அடைவதால் ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌ம். அவர்கள் ஏன் கையில் வெ‌‌ண்ணெய்யை...

ஒரு கும்பல் பெண் மீது மது ஊற்றி பாலியல் துஷ்பிரயோகம்!!

சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் 26 வயது பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக்கொடுத்து 4 பேர் கும்பல் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. பிலாஸ்பூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது...

வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை!!

தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் அருகில் உள்ள வி.கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அங்கப்பன் (35). இவர் பெங்களூரில் ஒரு ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வந்தார். இவருக்கு அதிகளவில் கடன் சுமை...

போளூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது!!

போளூர் அடுத்த சி.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி கூலித்தொழிலாளி. இவர் சென்னையில் தங்கி குடும்பத்துடன் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அதே கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி 4–ம் வகுப்பு படிக்கிறார். கடந்த...

ஜோடி சேர்வார்களா இவர்கள்..?

சுருதி ஹாசன் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பீகாரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளனர். இப்படத்தின்...

வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பலாசூரை சேர்ந்தவர் மயில். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 25). எம்.பில். படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் மோகன்ராஜ் (26). பி.இ. படித்து விட்டு...

ஸ்ரீரங்கத்தில் மனைவியை எரித்து கொன்ற வழக்கில் கணவன் கைது!!

ஸ்ரீரங்கத்தில் கடந்த 2012–ம் ஆண்டு மனைவியை எரித்து கொன்றுவிட்டு தப்பியோடி தேடப்பட்டு வந்த கணவனை ஸ்ரீரங்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமின்குமார்(எ) பொன்னம்பலம்(39).இவரது மனைவி ரேவதி...

மாணவிகளிடம் ஈவ்–டீசிங் ரெயில்வே அதிகாரி உள்பட 3 பேர் கைது!!

மாணவிகளிடம் ஈவ்–டீசிங்கில் ஈடுபட்ட ரெயில்வே அதிகாரி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் நாகை வந்த போது தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவிகள்...

வேலூரில் மனைவி தீக்குளித்து சாவு: காப்பாற்ற முயன்ற கணவரும் பலி!!

வேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 30). பெயின்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (26). திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஸ்ரீமதி (6) என்ற மகளும்,...

அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல்: கணவர் கைது!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பாண்டிச்செல்வி (வயது 24). இவருக்கும் வத்திராயிருப்பு அருகே உள்ள காடனேரியை சேர்ந்த சங்கிலி மகன் கருப்பசாமி (34) என்பவருக்கும் கடந்த...

மாணவிகளிடம் ஈவ்–டீசிங் செய்த ரெயில்வே அதிகாரி உள்பட 3 பேர் கைது!!

காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் நாகை வந்த போது தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 5 பேர் ஏறினார்கள். அவர்ளுடன் சக மாணவர் நீடாமங்கலம்த்தை சேர்ந்த சுரேசும்...