மருதாணி இல்லை! வரதட்சணை வாங்கிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன்!!

ஹைதராபாத்தில் உள்ள கன்சன்பாக் உமர் காலனி பகுதியை சேர்ந்தவர் மீர் மசூத் அலி (32). ஏற்கனவே விவாகரத்து பெற்ற இவர், தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது கவுஸ்...

தங்கையுடன் ஆபாசப் படம் பார்த்த 15 வயது மகனை கைதுசெய்யுமாறு தாய் அடம்!!

அமெரிக்காவில் வீட்டில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததற்காக தனது 15 வயது மகனைப் பொலிசில் பிடித்துக் கொடுக்க தாயே முயற்சித்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த சாவோண்டா கால்மேன் (40) என்ற பெண்மணி...

விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலேசிய ஏர்லைன்ஸ் ஊழியர்!!

மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விமான ஊழியர் ஒருவர் பிரான்சில் இன்று பிடிபட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோலாலம்பூரில் இருந்து கடந்த 4-ம் தேதி...

தவறுதலாக 200 நோயாளிகளை இறந்தவர்களாக அறிவித்த ஆஸ்திரேலிய மருத்துவமனை!!

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட...

முழுக்க முழுக்க ரோபோக்களால் நிர்வகிக்கப்படும் சீன உணவகம்!!

சீனாவில் தொழிலாளர் செலவினங்கள் அதிகரித்துவருவதால் உற்பத்தியாளர்களை தானியங்கி ரோபோ செயல்பாட்டை அதிகரிக்கத் தூண்டியது. இந்த நிலையானது கடந்த வருடம் தொழில்துறையில் அதிக அளவிலான ரோபோக்களைப் பயன்படுத்தியதில் ஜப்பானைவிட சீனாவை முன்னிலையில் இருத்தியது. இந்த முன்னேற்றத்தின்...

அரியலூர் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சரகம் இளையபெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது21). பட்ட படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(24) டிரைவராக பணிபுரிந்து வருகிறார்....

பெண்ணை கற்பழித்து கொன்று காட்டுக்குள் பிணம் வீச்சு!!

தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் மோட்டல் உள்ளது. இதன் பின்புறம் உள்ள காட்டுக்குள் சிலர் ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது அங்குள்ள புதருக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை...

மரக்காணம் அருகே மயக்கபொடி தூவி பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை கொள்ளை!!

மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமம் வடக்கு தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் விவசாயி. இவரது மனைவி பவுனம்மாள் (வயது 55) இளநீர் வியாபாரி. இவர் வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட ஒரு...

தாய்-தந்தையை இழந்து பாட்டியுடன் வசித்த வாலிபர் தற்கொலை!!

சேலத் தாதகாப்பட்டி அருணாசலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 27). இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் அவர் பாட்டி லட்சுமி ( 70) பராமரிப்பில் வசித்தார். சில நாட்கள் வேலைக்கு...

மதுரையில் இரட்டை சகோதரர்கள் உள்பட 3 மாணவர்கள் மாயம்: போலீசார் விசாரணை!!

மதுரை அண்ணாநகர் கே.டி.தங்கமணி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், ஆட்டோ டிரைவர். இவரது மகன்கள் மணிகண்டன் (14), மதன்குமார் (14) இரட்டை சகோதரர்களான 2 பேரும் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்கள். அண்ணாநகர் முந்திரி தோப்பு...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசை வார்த்தை கூறி மாணவி கற்பழிப்பு: டிரைவர் கைது!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காடனேரி கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் ஜெயா (வயது17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்–1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி (18). இவர்...

காரைக்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்!!

காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மனிஷா (வயது19). இவர் பிளஸ்–2 படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து முத்து விடுமுறையில் சொந்த ஊர்...

ஏர்வாடி அருகே இளம்பெண் தற்கொலை!!

ஏர்வாடி அருகே உள்ள இளைய நயினார்குளத்தை சேர்ந்தவர் சேதுபாண்டியன். இவரது மகள் சுதா (வயது 17). இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏர்வாடி போலீஸ்...

திருமணமானதை மறைத்து, காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை!!

அருமனைதனிச்சவிளையை சேர்ந்த 25 வயது இளம்பெண், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தினமும் வீட்டில் இருந்து ஜவுளிக்கடைக்கு பஸ்சில் வேலைக்கு சென்று...

மகள்கள் பாலியல் பலாத்காரம்: தந்தைக்கு 15 ஆண்டு ஜெயில்!!

சென்னை அனகாபுத்தூர் அயோத்தியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோழராஜன் (வயது 43). இவரது மனைவி வசந்தா. இவர் இறந்து 7 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு...

தாராபுரத்தில் பெண்ணை கற்பழித்து கொன்று காட்டுக்குள் பிணம் வீச்சு!!

தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் மோட்டல் உள்ளது. இதன் பின்புறம் உள்ள காட்டுக்குள் சிலர் ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது அங்குள்ள புதருக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை...

இந்தியாவில் தூக்கு மேடைக்கு போகும் முதல் பெண்கள்!!

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மகாராஷ்டிர மாநில சகோதரிகள் இரண்டு பேர் விரைவில் தூக்கு மேடைக்கு செல்ல உள்ளனர். இவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட்டால், நாட்டிலேயே தூக்கிலிடப்படும் முதல் பெண்கள்...