திருவட்டாரில் கணவன் வீடு முன்பு கைக்குழந்தையுடன் இளம்பெண் 2–வது நாளாக தர்ணா போராட்டம்!!

குலசேகரத்தை அடுத்த கொல்வேல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது மகள் மகிளா கிறிஸ்டல் (வயது 28). இவருக்கும் திருவட்டாரை அடுத்த திருவரம்பு பகுதியை சேர்ந்த ஜான் சேகர் (35) என்பவருக்கும் கடந்த 2012–ம் ஆண்டு...

அந்த இடத்தில் டாட்டூ வரைந்து சர்ச்சையில் சிக்கிய டாப்ஸி!!

டாப்ஸி தனது பின்பகுதியில் வரைந்துள்ள டாட்டூ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோலிவுட், பாலிவுட்டில் டாட்டூ கலாசாரம் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. போட்டி போட்டுக்கொண்டு டாட்டூ வரைந்து ஒருவரையொருவர் முந்தப் பார்க்கின்றனர். சமீபத்தில் ஸ்ருதி ஹாசன்...

பெரம்பூரில் காதல் தகராறில் மோதல்: 2 மாணவர்களுக்கு வெட்டு!!

சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 18). பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (18). இருவரும் நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். வினோத்குமார் பெரம்பூர் பி.டி.தோட்டம் பகுதியில் உள்ள ஒரு...

ஊமச்சிக்குளத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்பு: 4 பேர் கைது!!

மதுரை ஊமச்சிக்குளம் நாராயணபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஊமச்சிக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டை கடந்த 2 நாட்களாக கண்காணித்தனர்....

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்: போலீசில் புகார்!!

அவனியாபுரம் போலீஸ் சரகம் சிந்தாமணியை சேர்ந்தவர் வின்செண்ட் ராஜ். இவரது மகள் பியூலா ஜெனிபர் (வயது 18). இவர் தல்லாகுளம் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமணம்...

பணம் கொடுக்காததால் மோதல்: ஏலச்சீட்டு நடத்திய பெண் வீடு தீவைத்து எரிப்பு!!

திருவள்ளூரை அடுத்த புட்லூர் உல்லாசம்நகர் பி.எல்.பி.தெருவை சேர்ந்தவர் ஜானகி. ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் உள்பட சுமார் 30–க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர். இந்த நிலையில் தியாகராஜன்...

குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் கைது!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி வேணோலியை சேர்ந்தவர் பிரகாஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரிதா (வயது 27). இவர்களுக்கு பிரசோப் (6), பிரணவ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று...

திருமணத்தையும் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள மத்திய அரசு ஏற்பாடு!!

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது திருமணப் பதிவையும் ஆன்லைனில் செய்துகொள்ளும் வசதியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தரும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. முதலில் அளிக்கப்படும் விண்ணப்பங்களை...

ஊழல் பேர்வழிகளின் போட்டோக்களை பேஸ்புக்கில் போட லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு!!

பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்கி அதிகாரி கைது! பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது! என்று நாள்தோறும் பல செய்திகள் வெளியாகின்றன. லஞ்சம் வாங்கியதாக பிடிபடும் ஒவ்வொரு அரசு அதிகாரியும்...

போலீஸ் நிலையத்தில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை!!

மகாராஷ்ட்டிரம் மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள நாகாபூர் கிராமத்தை சேர்ந்தவர் துக்காராம் சம்பாஜி ஜோக்தண்ட்(25). மோட்டார் சைக்கிள் திருட்டு புகார்கள் தொடர்பாக இவர்மீது சந்தேகப்பட்ட போலீசார், துக்காராமை அப்பகுதியில் உள்ள பார்லி சிட்டி காவல்...

உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்டு தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய பெண்!!

வேறொரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்ட பெண், தனது தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– பெங்களூர் ஜாலஹள்ளி, சிக்கபானவரா அப்பிகெரே...

படத்தில் ஆபாசம் – பூஜாவுக்கு புதிய தலைவலி!!

நடிகை பூஜா காந்தி மீது இயக்குனர் மனைவி திடீர் புகார் கூறி இருக்கிறார். கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். மறைந்த கன்னட நடிகை...