ஏற்கனவே திருமணம் செய்துவிட்டோம்; காதலனுடன் தான் செல்வேன்: நீதிபதியிடம் மாணவி பிடிவாதம்!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி பிச்சம்மாள். இவர்களுக்கு தனலெட்சுமி (வயது19) என்ற மகள் உள்ளார். இவர் வேப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் 2–ம் ஆண்டு...

துபாய்: குடி போதையில் காதலரை குத்திக் கொன்ற ரஷ்யப் பெண் கைது!!

இதரப் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து, காதலருடன் குடி போதையில் தகராறு செய்த ரஷ்யப் பெண், அவரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் துபாயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் அல் குவசைஸ் பகுதியில்...

இரண்டாம் உலகப்போரில் கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொரியப் பெண்கள் போப்பை சந்திக்கிறார்கள்!!

தென்கொரியாவில் நடைபெற்ற இளைஞர்கள் திருவிழாவில் கலந்து கொண்ட போப் பிரான்சின் ஐந்து நாட்கள் கொண்ட தென்கொரிய சுற்றுப்பயணம் இன்று நடைபெறும் ஒரு பெரும் பிரார்த்தனைக் கூட்டத்துடன் நிறைவடைகின்றது. இந்த நிகழ்ச்சியின்போது போப்பை சந்திக்க இருப்பவர்களில்...

கடத்தி சென்ற யாஸிதி இளம்பெண்களை மதம் மாற்றி திருமணம்: ஐ.எஸ். போராளிகள் ஏற்பாடு!!

பாக்தாத்துக்கு அடுத்தபடியாக ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் மொசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ். எனப்படும் ஜிஹாதி போராளிகள் அப்பகுதியினை இஸ்லாமிய ஆட்சி முறைக்குட்பட்ட தனிநாடாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ஈராக்கின் பல்வேறு பகுதிகளையும்...

செயற்கை மார்பகங்களுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண்!!

தனது செயற்கை மார்பகங்களுக்குள் 70,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான கொக்கேயின் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண்ணொருவரை ஸ்பெயின் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெனிசுலாவை சேர்ந்த மேற்படி 43 வயது பெண் 3.75 இறாத்தல்...

குண்டு உடலுக்கு ஆசைப்பட்டு சென்னை வந்த சூடான் வாலிபரின் கண்ணீர் கதை!!

ஒல்லியாக இருப்பவர்களுக்கு எப்போதுமே அடி மனதுக்குள் ஒரு சோகம் அப்பிக் கிடக்கும். கொஞ்சம்... குண்டானால் நல்லா இருக்குமே என்று அவர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதற்காக ஒரு சிலர் கண்டதையும் சாப்பிடுவார்கள். டாக்டர்களின் ஆலோசனையின்...

ரூ.2 லட்சம் கேட்டு இளம்பெண் சித்ரவதை: 4 பேர் மீது போலீசார் வழக்கு!!

குளச்சலை அடுத்த நெல்லிகோட்டவிளையை சேர்ந்தவர் ஆல்வின் சில்வியா (வயது 27). இவருக்கும் நாமக்கல்லை சேர்ந்த விமல் ராஜ் (32) என்பவருக்கும் கடந்த 9–5–2008–ல் திருமணம் நடந்தது. அப்போது 40 பவுன் நகை மற்றும் சீர்...

குரோம்பேட்டையில் கொத்தனார் கொலை: குடிபோதையில் தம்பி ஆத்திரம்!!

குரோம்பேட்டை பாரதிபுரம் பெரியார்நகர் 4–வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜு பிள்ளை. இவருக்கு வேலு (40), குமார் (38) என்ற 2 மகன்கள். இருவரும் கொத்தனராக உள்ளனர். ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இருவரும் அடிக்கடி குடித்து...

வாடிப்பட்டி அருகே வாலிபர் கொலை: போலீசார் விசாரணை!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது தாதம்பட்டி. மதுரை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரின் கண்மாய் அருகே புளியந்தோப்பு ஒன்றும் உள்ளது. இங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு...

உணவு சரியில்லை என தகராறு செய்தவருக்கு கத்தரிக்கோல் குத்து: மேனேஜர் தப்பி ஓட்டம்!!

நீலாங்கரை பாலவாக்கத்தில் ஒரு தனியார் ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் மேனேஜராகவும், முத்து கிருஷ்ணன் வார்டனாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த விடுதியில் தமிம் அன்சாரி உள்பட...

நடத்தையில் சந்தேகம்: கர்ப்பிணி மனைவியை குத்திக்கொன்ற கணவன்!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது29).கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கூடலூரை சேர்ந்த தர்மர் மகள் பிரேமா(21) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது...