தந்தை கண்டித்ததால் தீக்குளித்த பிளஸ்–1 மாணவர் கிணற்றில் குதித்து சாவு!!

திருப்பூர் வடக்கு தோட்டம் 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன்(வயது 17). அனுப்பர் பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். சீனிவாசன் சரியாக...

வேலைதேடி வந்தவரை தாக்கி நகை-பணம் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது!!

பெரம்பலூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 28). இவர் கோவைக்கு வேலை தேடி வந்தார். நேற்று இரவு காந்திபுரம் பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர்...

இளம்பெண்ணை கடத்திய வாலிபர் மீது புகார்!!

பழனிதாலுகா பாலசமுத்திரத்தை சேர்ந்த தாஜூதீன் மகள் சர்மிளாபானு(வயது20). இவர் 7–ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவரும் வடக்குதெருவை சேர்ந்த கருப்புசாமி என்ற வாலிபரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள்...

காதல் திருமணம் செய்த பெண் வேறொரு வாலிபரை மணந்தார்: கணவர் போலீசில் புகார்!!

கொளத்தூரை சேர்ந்தவர் விஜயகுமார் (32). மைலாப்பூர் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் கவிதா (28). 2 பேரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்கள் 2 பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த போது காதலித்தனர். காதலுக்கு கவிதா...

சுந்தராபுரம் அருகே 10 வயது மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்!!

கோவை சுந்தராபுத்தை அடுத்த பிள்ளையார்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகள் லட்சுமி(வயது 10, பெயர் மாற்றப்பட்டுள்ளது). போத்தனூரில் உள்ள பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார். லட்சுமியின் தாயார் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்...

ஆண்மை பரிசோதனைக்கு தயங்குவது ஏன்?

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது முன்னாள் பெண் சீடரான ஆர்த்திராவ் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில், அவர் மீது பிடதி பொலிஸில் வழக்கு...

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு!!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரிதிப்புத்தூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் (45). தன் வீடு அருகே மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் மனைவி பிரேமா (40). இவர்களுக்கு 22 ஆண்டுகளுக்கு முன்னர்...

சிம்புவு + ஆண்ட்ரியா = ?????

தற்போது சிம்பு, பாண்டிராஜ் இயக்க்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சூரி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின்...

தலையை விட பெரிய கைகளால் அவதிப்படும் சிறுவன்!!

இந்தியாவை சேர்ந்த சிறுவனான எட்டு வயது சிறுவனான கலீமுக்கு அவனது தலையை விட கைகள் பெரிதாக உள்ளது வருத்தத்தை தருகிறது. மருத்துவத்துறையோ அவனது கைகளின் வளர்ச்சியை பார்த்து குழம்பிப்போய் கிடக்கிறது. பிறக்கும்போதே இயல்பான குழந்தைகளின்...

திருச்சி என்ஜினீயரின் காதல் மனைவி கடத்தல்: 4 பேர் மீது வழக்கு!!

திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அன்பு செல்வன் (வயது22).என்ஜினீயரிங் படித்துள்ள இவர் ஒரு தனியார் நிறுவனத்தில வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20–ந் தேதி கடலூர்...

காதல் முறிவு உண்மை – அவளுடனே இருக்கட்டும்..!!

சிம்புவும் ஹன்சிகாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். ஆனால் இதுவரை காதல் முறிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:– காதல் முறிவு பற்றி பேச எதுவும் இல்லை. இந்த...

அருப்புக்கோட்டை அருகே பாலிடெக்னிக் மாணவி கற்பழிப்பு!!

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் விக்டர். இவரது மகள் ருஸ்மி (வயது19). இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், பந்தல்குடியை...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது!!

பள்ளிப்பட்டு அருகே உள்ள கே.பி.என் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முரளி. வட்டார வளர்ச்சி அலுவலக டிரைவர். இவரது வீட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் பழுது ஏற்பட்டது. இதனால் வீட்டில் மின்சாரம் இல்லை. இதுகுறித்து அம்மையார்...