சுசீந்திரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்!!

சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பி.ஏ. பட்டதாரி. இவர், சாமித்தோப்பு அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஆரல்வாய் மொழி போலீஸ் சரகத்திற்குட்பட்ட...

பெண்களை இலகுவாக கவர…!!

பொண்ணுங்களுக்கு என்ன பிடிக்கும்? எப்படி நடந்துக்கிட்டா அவர்களை ஈசியா அட்ராக்ட் செய்யலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள்?. உங்களுக்காகவே ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஆண்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் படியுங்களேன்....

நிர்வாணத்திற்காக அமீர்கான் மீது வழக்கு!!

நடிகர் அமீர்கான ‘பிகே’ என்ற இந்திப் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறார். படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. நடிகர் அமீர்கான் நிர்வாணமாக ரெயில் தண்டவாளத்தில் நின்று பழைய டேப் ரிக்கார்டரை கையில் பிடித்துக்...

தேனீர் கொண்டுவர தாமதித்ததால் மணைவியை கொன்ற கணவன்!!

ஒடிசாவில் உள்ள குஹாலிபாலைச் சேர்ந்தவர் மஹாலியா நாயக். 56 வயதான இவர், கடந்த திங்கட்கிழமை காலை தனது மனைவி ஜனாவிடம் தேனீர் கொண்டுவரும்படி கேட்டுள்ளார். தேனீர் கொண்டுவருவதில் தாமதமானதால், மஹாலியாவுக்கும் ஜனாவுக்கும் இடையே வாக்குவாதம்...

வீட்டில் அடைத்து உல்லாசம்: மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கைது!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள் மலையை சேர்ந்தவர் சின்னச்சாமி கூலித்தொழிலாளி. அவரது மனைவி துர்காதேவி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது வயது15). அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்....

சாலையை சுத்தம் செய்தபோது பெண் துப்புரவு தொழிலாளியிடம் நகை பறிப்பு!!

மேடவாக்கத்தை சேர்ந்தவர் எலிசபெத்ராணி. மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளி. இன்று காலை அவர் மற்ற தொழிலாளர்களுடன் பாலவாக்கத்தில் உள்ள சாலையை சுத்தப்படுத்தினார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் எலிசபெத்...

விழுப்புரத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த நீதிபதி!!

கள்ளக்குறிச்சி அருகே வடக்குனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் பாஸ்கர் (வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்த மாரியாப்பிள்ளை மகள் சத்யா (18) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்....

இனி சினிமா வேண்டாம் – GOOD BYE!!

சினிமா உலகில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு வந்த யோகா நடிகை, தற்போது கைவசம் மூன்று நான்கு படங்கள் வைத்துள்ளாராம். தமிழில் தல நடிகருடனும், ஸ்டார் நடிகருடன் ஜோடி போட்டு வருகிறாராம். இதை தவிர...

பெங்களூர் அரசு விடுதியில் சிறுவனை அடித்து டாய்லெட்டை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய கொடுமை !!

பெங்களூரில் உள்ள ஒரு அரசு விடுதியில் 13 வயது சிறுவனை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து சித்ரவதை செய்ததுடன், டாய்லெட் மற்றும் சமையலறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி ஊழியர்கள் தாக்கியதால் கை...

போலீசாக நடித்து வாகன ஓட்டிகளை மடக்கி பணம்!!

மாமியார் பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதி தர கூறி மாமியாரின் தாயாரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே நபர் சமீபத்தில் போலீசாக நடித்து வாகன ஓட்டிகளை மடக்கி பணம்...

கான்பூர் உயிரியல் பூங்காவிற்குள் சிறுமி கற்பழிப்பு: 2 பேர் கைது!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் சிறுமியை கற்பழித்த 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பூங்காவில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவரின் 14 வயது மகள் நேற்று பூங்கா வளாகத்தில் நின்றுகொண்டிருந்தார்....

பெங்களூரில் கற்பழிப்பு கும்பலிடம் இருந்து தப்பி ஒரு கி.மீ. தூரம் ஓடிவந்து புகார் அளித்த பெண்!!

பெங்களூரில் 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் அவர்களிடம் இருந்து தப்பி ஒரு கி.மீ. தூரம் ஓடிவந்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் 3 பேரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்துள்ளனர்....

டெல்லியில் 100 சிறுமிகளை ஏமாற்றி விற்பனை: போலி சாமியார் கைது!!

டெல்லியில் பாலியல் தொழில் மற்றும் வீட்டு வேலைக்காக சிறுமிகள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி மாநில கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது பற்றி விசாரணையில் இறங்கினார்கள்....

பெங்களூரில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 3 பேர் கும்பல்!!

பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண், காய்கறி போன்ற பொருட்களை பெங்களூர் புறநகர் பகுதியில் தெருத் தெருவாக சென்று விற்பனை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் அவர் வியாபாரம்...

உத்தர பிரதேசத்தில் தலித் பெண் பலாத்காரம்: 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!

உத்தர பிரதேச மாநிலம் பரேய்லியில் தலித் பெண்ணை 10 பேர் சேர்ந்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க தலித் பெண், தனது கணவர் மற்றும்...

70 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன் கைது!!

தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள உள்ள விகாராபாத் நகரில் வசித்து வரும் 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சமையல் வேலை செய்யும் முஜாகித் (வயது 20) என்ற...