மதிப்பெண் குறைந்ததால் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்கள்!!

தேனி மாவட்டம் குச்சனூர் அருகில் உள்ள பாலார்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பிரபு (வயது15). இவர் குச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜமால்மணி மகன் சரவணக்குமார்...

மனைவியை எரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு!!

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அருள்மணி(வயது 29). இவருக்கும், சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த நந்தினி என்ற ராசாத்தி என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு சேத்துப்பட்டில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு...

திண்டுக்கல்: மைனர் பெண்கள் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

திண்டுக்கல்அருகே ஒட்டன்சத்திரம் சாஸ்தா நகரை சேர்ந்தவர் பிருந்தா (வயது16). பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவருக்கு 2-வது திருமணம் செய்து...

சாலை விபத்தில் பலியான முதலாளியை புதைத்த இடத்தில் படுத்துக்கிடந்த நன்றியுள்ள நாய்!!

சென்னை ஆவடியில் வசித்து வருபவர் 50 வயது விதவையான சுந்தரி. இவரது 18 வயது மகனான பாஸ்கரன் என்பவர் டாமி என்ற நாயை வளர்த்துவந்தார். கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று அதிவேகமாக வண்டி...

பெண் தர மறுத்ததால் அக்காள் மகனை கொன்ற தாய் மாமன் கைது!!

பேரணாம்பட்டு அடுத்த வாலத்தூர் அம்பேத்கர் நகர் அருகே சுமார் 65 அடி ஆழமுள்ள கிணற்றில் தேவலாபுரம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் செல்வக்குமார் (வயது29) பிணமாக கிடந்தார். இது குறித்து தகவறிந்த மேல்பட்டு போலீசார்...

வரதட்சணை கொடுமை: தூக்கில் பிணமாக தொங்கிய பெண்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்தவர் குமார். அவரது மகள் ராசாத்தி ப்ரியா (வயது 22). லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பழனி ஆத்துகுமாரபாளையம் மேற்கு விநாயகர் கோவில் தெருவை...

பேஸ்புக்கில் அவதூறு விமர்சனம்: வாலிபர் மீது வழக்குபதிவு!!

மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷைன்ஜோஸ்(வயது 29). இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பேஸ்புக் ஐ.டி.யில் இவரை பற்றியும், இவரது தொழிலை பற்றியும்...

கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் இளம்பெண் தீக்குளிப்பு!!

வில்லியனூர் அருகே ஜி.என்.பாளையம் காலனியை சேர்ந்தவர் சங்கர் (வயது 36). இவருடைய மனைவி சாந்தி (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சங்கர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 15...

டியூசனுக்கு சென்ற பிளஸ்–2 மாணவி மாயம்: போலீசார் விசாரணை!!

விழுப்புரம் அருகே உள்ள கெடார் காலனியை சேர்ந்தவர் ராஜாராமன் இவரது மகள் ஆஷா (வயது 17) இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 23–ந் தேதி காலை 11...

உடுமலை மாணவியிடம் சில்மிஷம்: 3 வாலிபர்கள் கைது!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மறையூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்....

பணம், நகைகளுடன் மாணவி மாயம்!!

கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ரேவதி (வயது 16) என்ற மகள் உள்ளார். இவர் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வந்தார்....

புரசைவாக்கத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

புரசைவாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர் அதே பகுதி வெள்ளாள தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சர்மிளா கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை...