சென்னை பஸ்சில் தொழில் அதிபருக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து ரூ.1 லட்சம் கொள்ளை!!

கும்மிடிப்பூண்டியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் வந்தது. பஸ் நின்றவுடன் பயணிகள் இறங்கினர். ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்கவில்லை. தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்து கண்டக்டர்...

2 மகன்களுடன் தாய் திடீர் மாயம்!!

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் லெனின் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூங்கோதை (வயது31). இவர்களது மகன்கள் தினேஷ் (13), சதீஷ் (10). சம்பவத்தன்று லெனின் வேலைக்கு சென்று விட்டார்....

திண்டுக்கல் அருகே 2 மைனர் பெண்களின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மகள் காவியா (வயது17). இவருக்கும் சாணார்பட்டியை சேர்ந்த திருமலைராஜூ என்பவரின் மகன் வடிவேலுவுக்கும் (27) திருமணம் நடத்த நிச்சய தார்த்தம் செய்யப்பட்டது. இவர்களது...

பழனியில் நடத்தை சந்தேகத்தால் மனைவியை வெட்டி சாய்த்த கணவன்!!

பழனி அருகில் உள்ள சண்முகம் பாறை ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது32). விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மருதகாளி (29). தனது மனைவியின் நடத்தையில் பரமசிவத்துக்கு சந்தேகம் இருந்து...

மயிலாடுதுறையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட 2 இளம்பெண்கள் மாயம்!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது 19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 22–ந் தேதி தையற்கடைக்கு...

விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: 6 பேர் மீது வழக்கு!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெயபாக்கியம் (வயது23). இவர் விருதுநகர் பாண்டியன் நகர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:– எனக்கும், பாண்டியன் நகரைச் சேர்ந்த நாகலிங்கேஸ்வரன் (30)...

வடசேரியில் கல்லூரி மாணவியை காரில் கடத்திய கும்பல்: மேலும் 2 மாணவிகள், நர்ஸ் மாயம்!!

நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் கட்டையன்விளை இடையன்விளை தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் ஏஞ்சலா வின்சி (வயது 19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி...

தலைமறைவான காதல் ஜோடி பற்றி தகவல் தெரிவிக்க ரூ.10 லட்சம் கேட்ட என்ஜினீயரிங் மாணவர்!!

ஆம்பூர் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாலதி (22). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாலதி அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக இவரது பெற்றோர்...

திருவெண்ணைநல்லூர்: பிளஸ்–1 மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்!!

திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீத்தாராமன் (வயது 25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பேரங்கியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வரும் 16 வயது மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது....

மனைவியை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி: கணவன்– மாமியாருக்கு வலைவீச்சு!!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது30). இவரது மனைவி காளீஸ்வரி(25). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை ஒன்று உள்ளது....

பூமி உள்ளவரை கற்பழிப்பு நடந்து கொண்டு தான் இருக்கும்: திரிணாமூல் எம்.எல்.ஏ உளறல்!!

நாடு முழுவதும் கற்பழிப்பு குற்றங்கள் பெருகி வரும் நிலையில் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இன்றும் கற்பழிப்பு சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில்...

டெல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் 25 வயது பணிப்பெண் தற்கொலை!!

புது டெல்லியில் உள்ள பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் 25 வயது மதிக்கத்தக்க பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய மோத்தி பாக் பகுதியில் வசிக்கும் அந்த...

தேனீர் கொடுக்க தாமதம் ஆனதால் தகராறு: கழுத்தையறுத்து வாடிக்கையாளர் படுகொலை!!

கிழக்கு டெல்லியின் ஜப்ராபாத் பகுதியில் தங்களது குடும்பத் தொழிலான அச்சகம் வைத்து நடத்தி வரும் சகோதரர்கள் இருவர் வாடிக்கையாக காலை, மாலை வேளைகளில் அருகாமையில் உள்ள டீக்கடை ஒன்றில் இருந்து தேநீர் வரவழைத்து குடிப்பது...

திருமணமான பெண்ணுடன் உல்லாசம்: செல்போனில் படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது!!

பெங்களூர் சந்திரா லே–அவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது கணவருடன் வசித்து வருபவர் சுஷ்மிதா(வயது 24 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சீனிவாஸ் என்ற கருப்பு சீனா(23). சீனிவாஸ் படிப்பை முடித்து...

முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்!

பிரபல பாலிவுட் கதாநாயகி ராணி முகர்ஜியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘மர்தானி’ என்ற இந்திப்படம் வசூலை வாரிக் குவித்து வருகின்றது. இந்தப்படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான், ‘மர்தானி’...