கிரீடத்தை திருடிச் சென்றதாக மியான்மர் முன்னாள் அழகி மீது புகார்!!

கடந்த அரை நூற்றாண்டு காலமாக ராணுவ ஆட்சி நடைபெற்றுவந்த மியான்மரில் இருந்து, 2012ஆம் ஆண்டு முதல்தான் சர்வதேச அழகிப் போட்டிக்கு போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு இந்த ஆண்டு சியோலில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கு...

உலகின் மிக நீளமான மாலை நியூயார்க்கில் தயாரிப்பு: இந்திய ஆன்மீக குருவுக்கு அர்ப்பணம்!!

இந்திய ஆன்மீக குருவான ஸ்ரீ சின்மோயின் 80-வது பிறந்தநாளையொட்டி, உலக அமைதிக்காக அவர் 50 ஆண்டுகள் ஆற்றிய பணியை கவுரவிக்கும் வகையில் அவரது சீடர்கள் உலகின் மிக நீளமான பூ மாலையை உருவாக்கி சாதனை...

விருத்தாசலம் பகுதியில் 2 சிறுமிகள் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

விருத்தாசலம் பழமலை நாதர் நகரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், நெய்வேலி வட்டம் 29–ஐ சேர்ந்த லாரி உரிமையாளர் ராமச்சந்திரன் (36) என்பவருக்கும் இடையே இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. இதுகுறித்து கடலூர் மாவட்ட...

சதானந்த கவுடா மகனுடன் திருமணம்: ஆடியோ ஆதாரங்களை நடிகை வெளியிட்டார்!!

சதானந்த கவுடா மகன் மீது குற்றம்சாட்டிய நடிகை மைத்திரி கூடுதல் ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பு புகார் கூறினார். நடிகை மைத்திரி நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “எனக்கும், கார்த்திக்...

கணவரின் சாம்பலால் மோதிரம் செய்த மனைவி!!

பிரிட்டனில் உள்ள Ascot என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் இறந்தபிறகு அவருடைய சாம்பலை வைரம் போன்ற ஒரு பொருளாக மாற்றி எப்பொழுதும் தன்கையிலேயே வைத்துள்ளார். இதனால் தன்னுடைய கணவர் தன்னுடன்...

ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட நடிகை!!

தமிழில் பிரியாணி சாப்பிட்ட நடிகருடன் ஜோடி போட்ட சகுனியான நடிகை, தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். இருந்தாலும் தெலுங்கு கன்னட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்நிலையில் நடிகை கோவில் ஒன்றுக்கு...

12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது!!

கன்னோஜ் மாவட்டத்தின் குரியானா கிராமத்தை சேர்ந்த மாணவி வேதியல் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மாணவி நேற்று பள்ளியில் தேர்வு விண்ணப்பம் சமர்பிக்க சென்றுள்ளார். அப்போது அவரை வேதியல் ஆசிரியர் தாராம்பால் சிங் பாலியல்...

அணைக்கட்டு அருகே பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் இளம்பெண் மாயம்!!

அணைக்கட்டு கிராமத்தை அடுத்த மூலைகேட் புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஆர்த்தி (வயது 21), இவர் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டிலேயே இருந்து வந்தார். இவருக்கு திருமணம்...

கடனா நதிக்கரையில் இறந்து கிடந்த 2 சிறுமிகள்: போலீஸ் விசாரணை!!

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலத்தில் உள்ள கடனா நதிக்கரையோரம் இன்று இரண்டு சிறுமிகள் இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று 20 வயது மற்றும் 13 வயது...

வித்தியாசமாக நடிக்க ஆசைப்படும் நடிகை!!

தமிழ் சினிமாவில் எதிர் நீச்சல் போட்ட நாயகி, தற்போது இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறாராம். இவர் நடித்த எந்தவொரு படத்திலும், அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கவில்லையாம். நடிகைக்கு தான் ஒரு நல்ல நடிகை...

ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது!!

ஹாலிவுட்டின் 'கோல்டன் ஜோடி' என்று அழைக்கப்படும் ஏஞ்சலினா-பிராட்பிட் தம்பதியர் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பிரான்சின் சட்டு மிரவேல் பகுதியின் சிறிய தேவாலயம் ஒன்றில் தனிப்பட்டமுறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்ட...