வியாசர்பாடி அருகே போலீசார் அடித்ததால் வாலிபர் தற்கொலை: பொது மக்கள் மறியல்!!

வியாசர்பாடி சர்மா நகர் அருகே உள்ள இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் விக்கி என்கிற விக்ரமன். இருசக்கர வாகன மெக்கானிக். நேற்று விக்கி தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார்...

கடனுக்கு கேட்டதால் மோதல்: பழனி பெட்ரோல் பங்க் கேஷியருக்கு பாட்டில் குத்து!!

பழனி டவுன் பழைய தாராபுரம் சாலையில் அம்மன் பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் ஆயக்குடி பகுதியை சேர்ந்த அருள்சாமி (வயது25) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் ஒரு நபர் பெட்ரோல்...

திருச்சி உறையூரில் புதுமணப்பெண் மாயம்!!

திருச்சி விலாயத்சாநகர் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (வயது26). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ரபிகாபேகம் (23) என்பவருக்கும் கடந்த மே மாதம் 25–ந் தேதி திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து ரபிகா பேகம்...

திருவெண்காட்டில் மகளை கொலை செய்த பெண் கைது!!

நாகை மாவட்டம், திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 48). இவர், திருவெண்காடு மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா (35). இவர்களுக்கு, சுவேதா கலைவாணி (9) என்ற மகளும், சுதர்ஷன்...

ஆண்டிப்பட்டியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் கைது!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சீனிவாச நகரை சேர்ந்தவர் அழகிரிராஜா (வயது31). இவருக்கும் ரம்யா (22) என்பவருக்கும் கடந்த 13.3.2014–ந் தேதி திருமணம் நடந்தது. அப்போது 19 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் பொருட்கள்...

குரோம்பேட்டை மகளிர் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் கணபதி. இவரது மகள் சுபா (18). குரோம்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். தற்போது செமஸ்டர்...

நெய்வேலியில் கல்லூரி சென்ற மாணவி மாயம்!!

நெய்வேலி புதுநகர் 21–வது வட்டம் சித்திரை தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ஜெயப்பிரியா (வயது 19). இவர் நெய்வேலியில் உள்ள தனியார்...

வெள்ளக்கோவில்: கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகேயுள்ள குள்ள செள்ளி பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ (என்கிற) செல்வக்குமார் (வயது 33) விசைத்தறி உரிமையாளர். இவருக்கும் பழனியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் மலர்விழிக்கும் (20) கடந்த 1...

15–ந்தேதி திருமணம்: நண்பர்களுக்கு விருந்து வைத்த புதுமாப்பிள்ளை சாவு!!

திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் சுதர்சன் (28). தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அடுத்த மாதம் 15–ந்தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. விநாயகர்...

கடையம் அருகே விஷம் குடித்து அக்காள்–தங்கை தற்கொலை!!

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் கீழ் கடனா அணை உள்ளது. இந்த அணைக்கு செல்லும் பெத்தான்பிள்ளை குடியிருப்பு ரோட்டில் நேற்று 2 இளம்பெண்கள் இறந்து கிடந்தனர். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள்...

ஆபாச இணையதளங்களை தடை செய்ய இயலாது!!

இணையத்தில் ஆபாச படங்களை அளிக்கும் 4 கோடி வலைத் தளங்கள் இருப்பதாகவும். இதில் ஒரு வலை தளத்தை முடக்கினால் 4 வலைத் தளங்கள் புதிதாக முளைப்பதாகவும், இந்த விடயத்தில் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாத...