முன்னாள் காதலனுடன் இருந்த படத்தால் விவாகரத்து வழங்கிய கணவன்!!

சவூதி தலைநகர் ஜெட்டாவில் வேறோரு ஆடவருடன் தனது புது மனைவி இருந்த போட்டோவை பார்த்த அவரது கணவர் அந்த பெண்ணை உடனடியாக விவாகரத்து செய்துள்ளார். சமீபத்த்தில் வேறோரு நபரை திருமணம் செய்துக் கொண்டு குடும்பம்...

ஆக்டோபஸ் குஞ்சு பொரிக்க எத்தனை ஆண்டுகளாகும் தெரியுமா?

ஆழ்கடல் உயிரியான ஆக்டோபஸ், தன் குஞ்சுகளை பொரிக்க, நான்கு ஆண்டுகள் அடைகாப்பதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, கடந்த 2007ல், மத்திய கலிபோர்னிய கடல் பகுதியில், 1,400 மீட்டர் ஆழத்தில்,...

மதராசாவிற்கு தூக்கி சென்று பெண் பலாத்காரம்: மதம் மாறுமாறும் மிரட்டல்!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் நேற்று பெண் ஒருவரை கடத்தி மதராசாவில் அடைத்துவைத்து கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளது. பள்ளியில் வேலை செய்து வரும் அப்பெண் தனது வீட்டிற்கு திரும்பும் வழியில், கும்பல்...

அமீர் கான் நிர்வாணமாக நின்றது ஏன்?

இந்தி நடிகர் அமீர் கான் நடிக்கும் ‘பி.கே’ திரைப்படம் டிசம்பர் 19-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், நடிகர் அமீர்கான் ஒரு ஒலிப்பதிவு கருவியை (டேப் ரிக்கார்டர்)...

2 கோடி இதுக்குத்தானா..?

‘சிறுத்தை’, ‘வீரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை தமன்னா ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கேள்வி:– முன்னணி கதாநாயகியாக இருக்கும் நீங்கள் தெலுங்கு படமொன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறீர்களே? பதில்:–...

இந்திய தேசியக் கொடி இடுப்பில்!!

‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ என்ற பெயரில் உருவாகி வரும் ஹிந்திப் படத்தில் தேசியக் கொடியை இடுப்பில் கட்டியபடி நடிகை மல்லிகா ஷெராவத் அமர்ந்திருக்கும் ஒளிப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேசியக் கொடி அவமதிப்பு சட்டத்தின் கீழ் ‘டர்ட்டி...

செவ்வாயில் ஒட்சிசனை உருவாக்க தயாராகும் புதிய ரோவர் விண்கலம்!!

2021 ஆம் ஆண்டில் செவ்­வாய்க்­கி­ர­கத்தில் தரை­யி­றங்­க­வுள்ள நாசா விண்­வெளி ஆராய்ச்சி நிலை­யத்தின் புதிய ரோவர் விண்­க­ல­மா­னது அந்தக் கிர­கத்தின் மேற்­ப­ரப்பில் ஒட்­சி­சனை உரு­வாக்கும் முயற்­சியில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. எதிர்­கா­லத்தில் செவ்­வாய்க்­கி­ர­கத்­திற்கு மனி­தர்கள் செல்­வதை சாத்­தி­ய­மாக்கும்...

உயிரைப் பறித்த ‘செல்பி”!!

பேஸ்புக்கில் தன்னை தானே சுடுவது போல் 'செல்பி" போட்டோ வெளியிட ஆசைப்பட்ட இளைஞரொருவர் போட்டோ எடுக்கும் போது தன்னைத்தானே தவறுதலாக சுட்டு உயிரிழந்துள்ளார். பலர் தங்களை விதவிதமாக போட்டோ பிடித்து, அவற்றை சமூக வலைதளங்களான...

சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் கைது!!

களுத்துறை பிரதேசத்தில் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 சந்தே க நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் சிறுமிகளை புகைப்படம் எடுத்துள்ளமை...

மைனர் பெண் பாலியல் பலாத்காரம்: 2 குழந்தைகளின் தந்தை கைது!!

திருவண்ணாமலை நாவக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் எழிலரசி (வயது 17) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்தவர் பழனி(27), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 வருடமாகிறது. மனைவி 2 குழந்தைகள்...

2-வது திருமணம் செய்து மிரட்டல்: மனைவியிடம் வரதட்சணை கொடுமை-கண்வர் கைது!!

திண்டுக்கல் அருகே மோளக்கவுண்டனூரையடுத்துள்ள மல்லபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ்(வயது25). அவரது மனைவி சத்யா(19). இவர்களுக்கு கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது தலைப் பிரசவத்திற்காக சத்யா தாய்வீட்டிற்கு சென்றார். அப்போது ராமராஜூக்கும், மல்லபுரத்தை சேர்ந்த...

அருப்புக்கோட்டை அருகே பெண்ணை ஏமாற்றி கற்பழிப்பு: தொழிலாளி கைது!!

அருப்புக்கோட்டை அருகே உள்ள கணக்கனேந்தலை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பாண்டீசுவரி (வயது16). 10–ம் வகுப்பு முடித்த இவர், விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2–ம் தேதி...

மதுரையில் மின் மயானத்தில் உடலை எரித்ததில் ரூ.30 லட்சம் மோசடி!!

மதுரை கீரைத்துறை, மூலக்கரை பகுதியில் மின்மயானம் உள்ளது. இங்கு பிணங்களை எரிக்க தனியார் டிரஸ்ட் ஒன்று ஒப்பந்தம் எடுத்திருந்தது. இதன் தலைவராக ராமபாரதி என்பவர் உள்ளார். மூலக்கரை மின் மயானத்தில் ஒரு பிணத்தை எரிக்க...

திருச்சி உறையூரில் வாலிபர் மாயம்!!

திருச்சி உறையூர் சி.எஸ்.ஐ.குடியிருப்பில் வசித்து வருபவர் கனகரெத்தினம். இவரது மகன் ஜவஹர்லால் (வயது 24). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர்...

கற்பழிப்பு புகார்: உண்மையை கண்டறியும் சோதனைக்கு போலீஸ் டி.ஐ.ஜி. மறுப்பு!!

மராட்டிய போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் மீது 25 வயது மாடல் அழகி ஒருவர் கற்பழிப்பு புகார் செய்தது பற்றி மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் போலீஸ் டி.ஐ.ஜி....

கவர்ச்சி போட்டிக்கு தயாரான நடிகை!!

தற்போது தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி போட்டி ஆரம்பித்திருக்கிறதாம். இதில் பல முன்னணி நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்களாம். ஏற்கனவே செவன்ஸ் சென்ஸ் உடைய நாயகி தெலுங்கு படம் ஒன்றில் கவர்ச்சியாக நடனம் ஆடிய...

படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்த நடிகை!!

தளபதியுடன் ஜில்லாவில் ஆட்டம் போட்ட நடிகையிடம் ஒரு படக்குழுவினர் தன் படத்தில் நடிக்க வைக்க அணுகினார்களாம். அதற்கு நடிகை அப்படத்தில் நடிக்க 1 1/2 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். இதைக் கேட்டதும் படக்குழுவினருக்கு...

மயக்கும் செல்போன் பேச்சால் காதலிக்க வைத்து பணம் பறித்த பெண்: இளைஞர் தற்கொலை!!

தென்கிழக்கு டெல்லியில் வசிக்கும் கவ்ஷால் குமாருக்கு சில வாரங்களுக்கு டெலி மார்கெட்டிங் செய்யும் பெண்ணான நேகா என்பவர் செல்போன் அழைப்பு மூலம் சிம் கார்டு வேண்டுமா எனக்கேட்டுள்ளார். தனக்கு சிம் கார்டு வேண்டாம் என்று...

நடிகைக்கு இயக்குனர் கொடுத்த அதிர்ச்சி!!

வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை எடுக்கும் பரதேசியான இயக்குனர் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறாராம். அப்படத்தில் நடிக்க வரவான நடிகையை அழைத்தாராம். இதில் நடிகைக்கு கரகாட்டம் ஆட கூடிய கதாபாத்திரம் என்று கூறினாராம்....

உயரதிகாரியின் துன்புறுத்தலால் பதவியை ராஜினாமா செய்த கடற்படை பெண் அதிகாரி!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினதிலுள்ள கடற்படைக்கான பயிற்சிப் பள்ளியில் பயிற்சியின்போது உயரதிகாரி ஒருவர் தனக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பெண் அதிகாரி ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். வேலையை அப்பெண்...

ஹாலிவுட்டில் நடித்தபடி தமிழில் குத்தாட்டம் போட்ட இந்தி!!

தமிழில் நடிப்பதுதான் ஒரு பாடலுக்கு ஆடும் கடைசி குத்தாட்டம் என்றார் நர்கிஸ் பக்ரி. இந்தியில் ராக் ஸ்டார், மெட்ராஸ் கபே படங்களில் நடித்தவர் நர்கிஸ் பக்ரி. இவர் தமிழில் சஹாசம் என்ற படத்தில் ஒரு...

டெல்லியில் லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு!!

வடமேற்கு டெல்லியில் பாலஸ்வா டெய்ரி பகுதியில் வசிக்கும் 17 வயது இளம் பெண் இரவில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது வேகமாக ஒரு கார் வந்து அவர் அருகே நின்றது. அதில்...

கவர்ச்சிக்கு கூடுதல் சம்பளம்: சமந்தா நிபந்தனை!!

கவர்ச்சியாக நடிக்க சமந்தா கூடுதல் சம்பளம் கேட்கிறார். சமீபத்திய படங்களில் சமந்தாவின் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. தமிழில் விஜய் ஜோடியாக கத்தி படத்திலும், சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். விக்ரமுடன் '10...

சிம்புவை பிடிக்கும் –லட்சுமி மேனன்!!

லட்சுமிமேனன் தமிழில் நடித்த ‘ஜிகர்தண்டா’ படமும் மலையாளத்தில் திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படமும் நேற்று ரிலீசானது. ஒரே நாளில் இரண்டு படங்கள் வந்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே தமிழில் அவர் நடித்த சுந்தரபாண்டியன், கும்கி,...

மாணவி துஷ்பிரயோகம் தொடர்பில் அதிரடிப்படை வீரர் பொலிஸாரால் கைது!!

மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் விஷேட அதிரடிப்படை வீரர் ஒருவர் மகியங்கனைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் தாயார் மகியங்கனைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே மேற்படி...

புதிய திரைப்படத்தில் ஆபாச காட்சி: அமிர்கான் மீது கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு!!

அமிர்கான் நடிப்பில் பி.கே என்ற புதிய படத்தின் விளம்பரம் தினசரி பத்திரிக்கைகளிலும், போஸ்டர்களிலும் வெளியிடப்பட்டன. அந்த போஸ்டர்களில் அமிர்கான் மிக ஆபாசமாக காட்சியளித்திருந்தார். இப்படம் வெளியான சில மணி நேரங்களிலே இவற்றுக்கு எதிராக வழக்கறிஞர்...

இங்கிலாந்தில் அன்றாடம் 4 குழந்தைகள் போதைக்கு அடிமையாகியே பிறக்கின்றன!!

கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்கிய நிலையில் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வுக் குறிப்பு தெரிவிக்கின்றது. ஆண்டுதோறும்...

கழற்றி விட்ட கள்ளக்காதலி முகத்தில் ஆசிட் வீசிய வாலிபர் தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், எட்டாவா மாவட்டத்தில் உள்ள கன்ஷிராம் காலனியை சேர்ந்த ஒரு பெண், தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, அதே பகுதியை சேர்ந்த இர்பான்(25) என்பவருடன் கடந்த ஓராண்டு காலமாக கள்ளத் தொடர்பு...

ஊரப்பாக்கத்தில் 8 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது!!

சென்னை ஊரப்பாக்கம் அடுத்த ஐயஞ்சேரி முத்து வேல்நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (40). கூலித்தொழிலாளி. இவரது மகள் ஈஸ்வரி (8). அரசு பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறார். ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம்...

திருவள்ளூரில் காதலனுடன் இளம்பெண் ஓட்டம்!!

திருவள்ளூர் ராம்நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் தேவி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை போரூர் காரம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 4–ந்தேதி வழக்கம்...

சங்கரன்கோவில் அருகே இளம்பெண் கொலையில் சுவீட் கடை ஊழியர் கைது!!

சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டியை சேர்ந்த மூர்த்தி மகள் மணிமேகலை (வயது 20). இவர் 10–ம்வகுப்பு படித்து விட்டு சங்கரன்கோவிலில் டைப்ரைட்டிங் படித்து வந்தார். கடந்த 28–ந்தேதி வீட்டில் இருந்து சென்ற மணிமேகலை அதன்பிறகு...

காதலன் ஏமாற்றியதால் விஷம் குடித்த இளம்பெண்!!

நிலக்கோட்டை அருகில் உள்ள மடப்பாறை கரட்டூரை சேர்ந்த பாண்டி மகள் பிரியா(17). அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(22). இவர் கடந்த ஒரு மாதமாக பிரியாவை தீவிரமாக காதலித்து வந்தார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக...

குழந்தைகளுடன் தாய் மாயம்: கணவன் போலீசில் புகார்!!

பெரம்பலூர் அருகே வேப்பூர் கிராமத்தை தியாகராஜன் மகன் பாலாஜி (வயது 31) நிலத்தரகர் இவரது மனைவி கனிமொழி (வயது 25) கடந்த 22 ந்தேதி கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது....

மனைவி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் விஷம் குடித்தார்!!

ஆலங்காயம் அடுத்த கல்லறைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவரது மனைவி கலைவாணி (40). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் வேலவன் இவர்களுடன்...

குடியாத்தம் அருகே மூதாட்டி அடித்துக் கொலை!!

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி அனுப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி அம்சா (வயது 65). இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் இருந்தனர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் இறந்து விட்டனர். அம்சாவின்...

வெள்ளகோவில் அருகே கணவருக்கு குடிப்பழக்கம்: புதுப்பெண் தற்கொலை!!

கரூரை சேர்ந்த ராஜகோபாலலின் மகள் விஷ்ணுபிரியா (வயது 24). இவருக்கும் லிங்கேஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. வெள்ள கோவில் அருகே உள்ள செம்மை ரோட்டில் வசித்து வருகிறார்கள். திருமணமான 1...

தொழில் அதிபரிடம் தொண்டு நிறுவன பெண் நிர்வாகி ரூ.3¼ லட்சம் மோசடி!!

கோவை புலிய குளத்தை சேர்ந்தவர் விமல் (வயது 30). தொழில் அதிபர். இவர் தனது தொழிலை அபிவிருந்தி செய்வதற்காக கடன் பெற முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் திருப்பூர் அன்னை தெரசா தொண்டு...

நிர்வாணமாக ஓடிய முதியவர் பொலிஸாரின் வாகனத்தில் மோதுண்டு பலி!!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பரபரப்பான சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த நபர் ஒருவர் பொலிஸாரின் வாகனத்தின் மீது மோதுண்டு உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தென்கிழக்கு பகுதியிலுள்ள பகுதியில் கடந்த ஞாயிற்று...

வௌிநாட்டு வேலை ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நபருக்கு பொலிஸ் வலைவீச்சு!!

வௌிநாட்டு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். பங்கதெனிய, சின்னகருபனே பிரதேசத்தில் வசித்த பெண் ஒருவரினால் சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத்...