2 மனைவிகளால் குடும்பத்தகராறு: தற்கொலை முயற்சியில் தீயில் கருகிய போலீஸ் தம்பதி!!

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சேகர் (வயது 44). இவரது முதல் மனைவி மகேஷ்வரி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விஜயலெட்சுமி (35)...

கல்வீசி தாக்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு முத்தமிட முயன்ற வாலிபர்!!

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரம்ஜான் பேகம்(வயது 24). இன்னும் திருமணமாகவில்லை. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முகமது ஜின்னா(35). கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளவர். இவரது தந்தை பாட்சா....

பெண்ணை கடத்தி கொன்று கிணற்றில் பிணம் வீச்சு: டிரைவர்–கண்டக்டர்கள் 4 பேர் சிக்கினர்!!

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள காசிகவுண்டன் புதூரில் சந்திர சேகர் என் பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் கடந்த 23–ந் தேதி 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலமாக மிதந்தார். இது...

பெற்றோர் கண்ணெதிரே 16 வயது பெண் சுட்டுக்கொலை: ஒன்பது முறை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள்!!

அசாம் மாநிலத்தில் உள்ள சிராங் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐந்து போடோ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு...

திருவனந்தபுரம் அருகே நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர் கைது!!

திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் பூவார் பகுதியை சேர்ந்தவர் மினி (வயது 34). இவரை விட்டு கணவர் பிரிந்து சென்று விட்டார். இவரது 17 வயது மகள் தாயுடன் வசித்து வந்தார். பூவார் அருகில் உள்ள...

ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களின் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்: பீகார் அரசு அறிவிப்பு!!

ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்கள் உயர்தர சிகிச்சை பெற தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது. பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில...

40 ஆண்டுகளுக்கு முன் கணவனைக் கொன்ற பெண்ணுக்கு 75 வயதில் ஆயுள் தண்டனை!!

அமெரிக்காவின் மிஸவ்ரி மாநிலத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கணவனை சுட்டுக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி வ்யோமிங் மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1975-ம் ஆண்டு...

தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 3 பெண்கள் கொடூரக் கொலை!!

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 3 பெண்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது. தலையே இல்லாத முண்டமாக ஒரு பெண்ணின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக...

மதிப்பெண் குறைந்ததால் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்கள்!!

தேனி மாவட்டம் குச்சனூர் அருகில் உள்ள பாலார்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பிரபு (வயது15). இவர் குச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜமால்மணி மகன் சரவணக்குமார்...

மனைவியை எரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு!!

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அருள்மணி(வயது 29). இவருக்கும், சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த நந்தினி என்ற ராசாத்தி என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு சேத்துப்பட்டில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு...

திண்டுக்கல்: மைனர் பெண்கள் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

திண்டுக்கல்அருகே ஒட்டன்சத்திரம் சாஸ்தா நகரை சேர்ந்தவர் பிருந்தா (வயது16). பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவருக்கு 2-வது திருமணம் செய்து...

சாலை விபத்தில் பலியான முதலாளியை புதைத்த இடத்தில் படுத்துக்கிடந்த நன்றியுள்ள நாய்!!

சென்னை ஆவடியில் வசித்து வருபவர் 50 வயது விதவையான சுந்தரி. இவரது 18 வயது மகனான பாஸ்கரன் என்பவர் டாமி என்ற நாயை வளர்த்துவந்தார். கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று அதிவேகமாக வண்டி...

பெண் தர மறுத்ததால் அக்காள் மகனை கொன்ற தாய் மாமன் கைது!!

பேரணாம்பட்டு அடுத்த வாலத்தூர் அம்பேத்கர் நகர் அருகே சுமார் 65 அடி ஆழமுள்ள கிணற்றில் தேவலாபுரம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் செல்வக்குமார் (வயது29) பிணமாக கிடந்தார். இது குறித்து தகவறிந்த மேல்பட்டு போலீசார்...

வரதட்சணை கொடுமை: தூக்கில் பிணமாக தொங்கிய பெண்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்தவர் குமார். அவரது மகள் ராசாத்தி ப்ரியா (வயது 22). லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பழனி ஆத்துகுமாரபாளையம் மேற்கு விநாயகர் கோவில் தெருவை...

பேஸ்புக்கில் அவதூறு விமர்சனம்: வாலிபர் மீது வழக்குபதிவு!!

மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷைன்ஜோஸ்(வயது 29). இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பேஸ்புக் ஐ.டி.யில் இவரை பற்றியும், இவரது தொழிலை பற்றியும்...

கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் இளம்பெண் தீக்குளிப்பு!!

வில்லியனூர் அருகே ஜி.என்.பாளையம் காலனியை சேர்ந்தவர் சங்கர் (வயது 36). இவருடைய மனைவி சாந்தி (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சங்கர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 15...

டியூசனுக்கு சென்ற பிளஸ்–2 மாணவி மாயம்: போலீசார் விசாரணை!!

விழுப்புரம் அருகே உள்ள கெடார் காலனியை சேர்ந்தவர் ராஜாராமன் இவரது மகள் ஆஷா (வயது 17) இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 23–ந் தேதி காலை 11...

உடுமலை மாணவியிடம் சில்மிஷம்: 3 வாலிபர்கள் கைது!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மறையூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்....

பணம், நகைகளுடன் மாணவி மாயம்!!

கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ரேவதி (வயது 16) என்ற மகள் உள்ளார். இவர் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வந்தார்....

புரசைவாக்கத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

புரசைவாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர் அதே பகுதி வெள்ளாள தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சர்மிளா கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை...

உலகின் டெரர் செல்ஃபி – 221,623 பேர் பார்வை (காணொளி)!!

வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபியே, உலகின் டெரர் செல்ஃபி´ என கூறப்படுகிறது. ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் ´செல்ஃபி´...

அரூர் அருகே தூக்குபோட்டு டிரைவர் சாவு!!

அரூர் அருகே உள்ள கீரப்பட்டி கல்மடவு தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் மோகன்(24). இவர் லோனில் டாடா ஏ.சி.வாகனத்தை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த மோகன்...

பள்ளி மாணவிக்கு செக்ஸ் தொல்லை: ஒரிசா வாலிபர்கள் 2 பேர் கைது!!

ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சேகர் பிரித்திவோ (25), பிருந்தா பிரித்திவோ (24). இவர்கள் 2 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நடுவீரபட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர்...

ராஜாக்கமங்கலம் அருகே மது விற்ற பெண் கைது!!

ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ மற்றும் போலீசார் நேற்று பருத்திவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததாக ஒரு பெண்ணை மடக்கிப் பிடித்தனர்....

தனியார் தொழிற்சாலையில் வாயு கசிவால் வாலிபரின் கண் பார்வை பறிபோனது!!

புதுவை மேட்டுப் பாளையம் பிப்டிக் தொழிற் பேட்டையில் தனியார் ரசாயன வாயு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வில்லியனூர் அருகே ஜி.என்.பாளையத்தை சேர்ந்த முத்துலிங்கம் (வயது 33) ஊழியராக வேலை பார்த்து வந்தார்....

சேலத்தில் காப்பகத்தில் இருந்து மாயமான பெண் எங்கே?

சேலம் சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சந்தியா(வயது 17). இவர் இளம் வயது திருமணம் செய்தார். இதையடுத்து இவரை சேலம் இரும்பாலை போலீசார் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள லைப்லைன் டிரஸ்ட் சிறுமியர்...

ரகசிய சுற்றுலா காதலனுடம்…!!

ஒரு வருடம் இடைவிடாமல் ஷூட்டிங்கில் பங்கேற்ற அனுஷ்கா, யாருக்கும் சொல்லாமல் தனது ரகசிய காதலனுடன் சுற்றுலா புறப்பட்டு சென்றார். ரஜினியுடன் ‘லிங்கா அஜீத்துடன் ‘தல 55 ஆகிய படங்களில் நடித்து வரும் அனுஷ்கா ஏற்கனவேதமிழ்,...

12,000 செல்ஃபிக்கள் கொண்ட ராணி!!

உலகிலேயே அதிகம் ‘செல்ஃபி´ படங்களைக் கொண்ட ´செஃல்பி ராணி´ யார் தெரியுமா? ஹாலிவுட்டின் கிம் கிர்திஷன் உள்ளிட்ட நடிகைக ளின் பெயர்களை எல்லாம் நீங்கள் சொன்னால் அது தவறு. இவர் ஒரு சாதாரணப் பெண்....

தொட்டால் விடாது (திரைவிமர்சனம்)!!

நாயகன் சஞ்சய் துபாயில் வேலை செய்து வருகிறார். தன் நண்பர்களான விவேக், நான்சி, மானஸா ஆகியோருக்காக துபாயில் செய்யும் வேலையை விட்டுவிட்டு இந்தியா வருகிறார். வந்தவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றி...

பெண் போலீசிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய அதிகாரி சஸ்பெண்ட்!

ஜார்க்கண்ட் மாநிலம் செரைகேலா- கர்ஸ்வான் மாவட்டத்தில் கமரையா காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான சவுத்ரி மீது அதே காவல் நிலையத்தில் வேலைப்பார்க்கும் பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார்...

சார்ஜ் ஏறி கொண்டு இருந்த ஐ-போனை படுக்கையில் வைத்து தூங்கிய இளம்பெண் காயம்!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் டியோனே பாக்ஸ்டர்(வயது 24). டியோனே மிகவும் ஐ-போன் பிரியர் ஆவார். எப்போதும் ஐ-போனை தன்னுடன் வைத்துக் கொள்வார். சம்பவத்தன்று இரவு தனது ஐ-போனை சார்ஜ் ஏற்றியுள்ளார். படுக்கையில் சார்ஜ்...

மனைவியைக் கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்!!

எம்பிலிபிடிய - பனாமுர பிரதேத்தில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றுவிட்டு கணவரொருவர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிரிழந்த பெண் ஒரு மாதங்களுக்கு முன்னர் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக தனது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்தநிலையில்...

ஏற்காட்டில் காதலியுடன் விஷம் குடித்த காதலனும் சாவு!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காட்டூரை சேர்ந்தவர் செந்தில்குமார் . திருமணம் ஆனவர். இவரும், ஈரோடு காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த ரம்யாவும் நெருங்கி பழகி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு இவர்கள் ஏற்காடு வந்தனர். பின்னர்...

வீட்டில் உள்ள மின்இணைப்பு தொடர்பாக தகராறு: அண்ணி காதை கடித்து துப்பிய வாலிபர்!!

கோபி அருகே உள்ள கே. மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயி. இவரது தம்பி குருசாமி(வயது 31). இவர் தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதியாக உள்ளார். அண்ணன்–தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்....

அஞ்சானுக்காக கொடுக்கப்பட்ட இலஞ்சம் இதுதான்!

அஞ்சான் படத்துக்கு சான்றிதழ் வழங்க மடிக்கணினி மற்றும் ஐ-பேடு ஆகியவற்றை மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ் குமார் இலாஞ்சம் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை சி.பி.ஐ. அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில்...

மதுக்கடைகளுக்கு முகத்தை மறைத்து சென்று மதுவாங்கும் பெண்கள்: நடவடிக்கை எடுக்க கொ.ஜ.க.கோரிக்கை!!

கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மது அருந்துவது என்பது தவறான செயல் என்ற நிலை மாறி மது அருந்துவது சாதாரணமான விஷயமாக தமிழகத்தில் மாறிவிட்டது. வீதிதோறும் மதுக்கடைகள் திறந்து...

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைய சமூகத்தில் மனமாற்றம் வேண்டும்: யுனிசெப் அதிகாரி!!

பாரதியார் பல்கலைக்கழக சமூகப்பணியியல் துறை மற்றும் தமிழ்நாடு தன்னார்வ சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்பு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான தீங்குகள் மற்றும் சவால்கள் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. சமூக நலப்பாதுகாப்பு...

சுந்தர நடிகரின் படத்தில் நாயகிகளுக்கு இடையே லடாய்!!

சுந்தரமான இயக்குனரின் படத்தில் நடித்து வரும் புஸு புஸு நடிகைக்கும், ராசிக்காக பெயரை மாற்றி வைத்துள்ள நடிக்கைக்கும் இடையே லடாயாம். சுந்தரமான இயக்குனர் எடுத்து வரும் பங்களா படத்தில் புஸு புஸு நடிகையும், ராசிக்காக...

விஜயவாடாவில் மாணவிகளை நிர்வாண படம் எடுத்த கும்பல் கைது!!

விஜயவாடாவில் மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண படம் எடுத்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கைதான சாய்ராம், தீபக், அபிலேஸ்குமார், சேக் முன்னா மற்றும் மைனர் இளைஞர் ஆகியோரிடம் 10–க்கும்...