கணவனைத் தாக்கியவர்களை நையப்புடைத்த பெண்ணுக்கு அரசின் பரிசு!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் அருகேயுள்ள ஷதாப்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மமதா யாதவ், கடந்த செவ்வாய்க்கிழமை தனது கணவருடன் கச்சேர்புல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது,...

பள்ளியில் ஆடையை அவிழ்த்து தண்டித்ததால் 12 வயது மாணவி தற்கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரை அடுத்துள்ள நசிபாபாத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியின் புத்தகப் பையில் செல்போன் இருப்பதை கண்டுபிடித்த வகுப்பாசிரியர், அந்த மானவியின் ஆடைகளை அவிழ்த்து சுமார் 2 மணி...

பிரபல நடிகை பிணையில் செல்ல அனுமதி!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் ராய்ச்சூர் தொகுதியில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நடிகை பூஜாகாந்தி போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது, அனுமதி பெறாத வாகனத்தை பயன்படுத்தியதாக பூஜாகாந்தி மீது பொலிசில் வழக்கு பதிவானது. இதுதொடர்பான...

வாழப்பாடியில் சிறுமி மாயம்!!

வாழப்பாடி அருகே தனியார் ஸ்பின்னிங் மில்லில் பணி புரிந்த சிறுமி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கார் கூடல்பட்டி ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி...

இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார் அமிர்கான்?

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தோன்றும் நிர்வாண போஸ் மற்றும் அவர் நடித்த பி.கே. படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட சிவில் வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 25ம் திகதிக்குள் பதிலளிக்கும்படி ஆமிர் கானுக்கு...

கோலியைத் திருமணம் செய்ய மாட்டேன்! அனுஷ்கா!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஒன்றாக சுற்றித்திரிந்து வருவது உலகறிந்த செய்தி. தற்போது இந்திய அணி இங்கிலாந்து கூற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில்...

கள்ளக்காதலியுடன் ஓட்டலில் ஜாலியாக இருந்த கணவரை போலீசில் போட்டுக்கொடுத்த கவுன்சிலர்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பத்தேபூர் மாவட்ட ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராக பதவி வகிப்பவர், சுதா பட்டேல். பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்த கணவரை எப்படியாவது பழிவாங்க...

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர் கைது!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் உடல்நிலை பாதிப்புக்காக சிட்டெர்குல் கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை பெற வந்தார். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருந்த...

15 வயது சிறுமியைக் கடத்தி குடும்பம் நடத்தியவர் கைது!!

15 வயது சிறுமியைக் கடத்தி அவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் ஒருவரை ஆணமடு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆணமடு - தலுவேகம பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார்...

தாலி கட்ட மறந்து மேடையில் குத்தாட்டம் போட்ட மணமகன்!!

கர்நாடகாவில் மணமேடையில் தாலி கட்ட வேண்டிய மணமகன் கெட்டிமேள ஓசைக்கு எழுந்து நடனமாடியதால், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த மணமகளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பன்னியனஉண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணமகளுக்கும்,...

காதலன் முன் பாம்பைக் காட்டி மிரட்டி பெண்ணை சீரழித்த காமக் கொடூரர்கள்!!

காதலனை கட்டிப்போட்டு அவரது கண் முன்பே இளம் பெண்ணை 9 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), திருமணம் செய்ய இருக்கும்...

எம் உணர்வுகளோடு விளையாடாதீர்! டெல்லி மாணவியின் பெற்றோர் கலக்கம்!!

டெல்லியில் நடைபெற்ற ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் இந்திய சுற்றுலாத்துறையில் பெரும் இழப்பு ஏற்பட்டதாக இந்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சொன்ன கருத்திற்கு நிர்பயாவின் பெற்றோர் பதில் அளித்துள்ளனர். கடந்த 2012...

நாயகர்களிடம் எயிட்ஸ் இல்லை என சான்றிதழ் கேட்கும் நடிகை!!

உடன் நடிக்கும் நாயகர்களிடம் எய்ட்ஸ் நோய் இல்லை என்று சான்றிதழ் கேட்கிறார் சன்னி லியோன். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சன்னி லியோன். பிறகு ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘ஜாக்பாட், ‘ராகினி,...

பழைய காதலை எண்ணி கலங்கிய நயன் – போட்டுடைத்த இயக்குனர்!!

காதல் முறிவை நினைத்து நயன்தாரா கண்கலங்கியதாக இயக்குனர் ஒருவர் கூறி உள்ளார். ஆர்யா தயாரிக்கும் படம் அமர காவியம். இப்படத்தை தனது நெருங்கிய தோழி நயன்தாராவுக்கு திரையிட்டு காட்டினார். காதலை மையமாக வைத்து இப்படம்...

ஸ்ருதியை காப்பாற்றிய ரியல் ஹூரோ!!

ஹிந்திப் படம் ஒன்றின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது, நடிகை ஸ்ருதிஹாஸனை ஒரு குதிரை உதைத்தது. ஆனால் சரியான நேரத்துக்கு ஹீரோ கைகொடுத்ததால் அவர் காயமின்றி தப்பினார். ‘தேவர்’ என்ற ஹிந்தி படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு...

தந்தையின் தாக்குதலில் 23 வயது மகன் பலி!!

ஹொரவப்பொத்தானை - வாஹல்கட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தந்தை மகனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தந்தையால் மகன் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதான அந்த...

பெண் கொலை வழக்குச் சந்தேகநபர் சிறைச்சாலை கழிவறையில் தற்கொலை!!

பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று அதிகாலை சிறைச்சாலை கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ஹிருரான்கொட பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின்...

வயாகராவை அதிகமாக சாப்பிட்டுவிட்டு சிறுமியுடன் உறவில் ஈடுபட்டவர் பலி!!

வயாகரா மாத்திரையை அதிகமாக சாப்பிட்டுவிட்டு சிறுமியுடன் பாலியல் உறவு மேற்கொண்ட இளைஞர் உயிரிழந்தார். இந்தியாவின் தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகா தடாசூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன் (வயது 27). தனியார் நிதி நிறுவனத்தில் இளநிலை...

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி மாயம்!!

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு, திருவாள புத்தூர் அழகன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் அனிதா (வயது 22). இவர் திருவையாறு இசைக்கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நாகலிங்கம் தனது மகளை...

காதலித்து கர்ப்பமாக்கி வாலிபர் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!!

திண்டுக்கல் அருகே உள்ள ரெண்டலப்பாறை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப். அவரது மகள் ஜெசிந்தா (வயது 19). பிளஸ்–2 முடித்து உள்ளார். இவரை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து ஏமாற்றி...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திருவள்ளூர் சிட்டாரம் பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் விஜயலட்சுமி (22). இவர் பூந்தமல்லி பழஞ்சூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விஜயலட்சுமியும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த திருவள்ளூர்...

டெல்லி ஓட்டலில் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இசையமைப்பாளர்!!

புதுடெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இளம் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இசையமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மும்பையில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் 27 வயதான அந்த நடிகை, தனது புதிய படம்...

சுசீந்திரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்!!

சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பி.ஏ. பட்டதாரி. இவர், சாமித்தோப்பு அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஆரல்வாய் மொழி போலீஸ் சரகத்திற்குட்பட்ட...

பெண்களை இலகுவாக கவர…!!

பொண்ணுங்களுக்கு என்ன பிடிக்கும்? எப்படி நடந்துக்கிட்டா அவர்களை ஈசியா அட்ராக்ட் செய்யலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள்?. உங்களுக்காகவே ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஆண்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் படியுங்களேன்....

நிர்வாணத்திற்காக அமீர்கான் மீது வழக்கு!!

நடிகர் அமீர்கான ‘பிகே’ என்ற இந்திப் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறார். படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. நடிகர் அமீர்கான் நிர்வாணமாக ரெயில் தண்டவாளத்தில் நின்று பழைய டேப் ரிக்கார்டரை கையில் பிடித்துக்...

தேனீர் கொண்டுவர தாமதித்ததால் மணைவியை கொன்ற கணவன்!!

ஒடிசாவில் உள்ள குஹாலிபாலைச் சேர்ந்தவர் மஹாலியா நாயக். 56 வயதான இவர், கடந்த திங்கட்கிழமை காலை தனது மனைவி ஜனாவிடம் தேனீர் கொண்டுவரும்படி கேட்டுள்ளார். தேனீர் கொண்டுவருவதில் தாமதமானதால், மஹாலியாவுக்கும் ஜனாவுக்கும் இடையே வாக்குவாதம்...

வீட்டில் அடைத்து உல்லாசம்: மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கைது!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள் மலையை சேர்ந்தவர் சின்னச்சாமி கூலித்தொழிலாளி. அவரது மனைவி துர்காதேவி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது வயது15). அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்....

சாலையை சுத்தம் செய்தபோது பெண் துப்புரவு தொழிலாளியிடம் நகை பறிப்பு!!

மேடவாக்கத்தை சேர்ந்தவர் எலிசபெத்ராணி. மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளி. இன்று காலை அவர் மற்ற தொழிலாளர்களுடன் பாலவாக்கத்தில் உள்ள சாலையை சுத்தப்படுத்தினார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் எலிசபெத்...

விழுப்புரத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த நீதிபதி!!

கள்ளக்குறிச்சி அருகே வடக்குனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் பாஸ்கர் (வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்த மாரியாப்பிள்ளை மகள் சத்யா (18) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்....

இனி சினிமா வேண்டாம் – GOOD BYE!!

சினிமா உலகில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு வந்த யோகா நடிகை, தற்போது கைவசம் மூன்று நான்கு படங்கள் வைத்துள்ளாராம். தமிழில் தல நடிகருடனும், ஸ்டார் நடிகருடன் ஜோடி போட்டு வருகிறாராம். இதை தவிர...

பெங்களூர் அரசு விடுதியில் சிறுவனை அடித்து டாய்லெட்டை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய கொடுமை !!

பெங்களூரில் உள்ள ஒரு அரசு விடுதியில் 13 வயது சிறுவனை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து சித்ரவதை செய்ததுடன், டாய்லெட் மற்றும் சமையலறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி ஊழியர்கள் தாக்கியதால் கை...

போலீசாக நடித்து வாகன ஓட்டிகளை மடக்கி பணம்!!

மாமியார் பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதி தர கூறி மாமியாரின் தாயாரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே நபர் சமீபத்தில் போலீசாக நடித்து வாகன ஓட்டிகளை மடக்கி பணம்...

கான்பூர் உயிரியல் பூங்காவிற்குள் சிறுமி கற்பழிப்பு: 2 பேர் கைது!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் சிறுமியை கற்பழித்த 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பூங்காவில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவரின் 14 வயது மகள் நேற்று பூங்கா வளாகத்தில் நின்றுகொண்டிருந்தார்....

பெங்களூரில் கற்பழிப்பு கும்பலிடம் இருந்து தப்பி ஒரு கி.மீ. தூரம் ஓடிவந்து புகார் அளித்த பெண்!!

பெங்களூரில் 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் அவர்களிடம் இருந்து தப்பி ஒரு கி.மீ. தூரம் ஓடிவந்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் 3 பேரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்துள்ளனர்....

டெல்லியில் 100 சிறுமிகளை ஏமாற்றி விற்பனை: போலி சாமியார் கைது!!

டெல்லியில் பாலியல் தொழில் மற்றும் வீட்டு வேலைக்காக சிறுமிகள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி மாநில கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது பற்றி விசாரணையில் இறங்கினார்கள்....

பெங்களூரில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 3 பேர் கும்பல்!!

பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண், காய்கறி போன்ற பொருட்களை பெங்களூர் புறநகர் பகுதியில் தெருத் தெருவாக சென்று விற்பனை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் அவர் வியாபாரம்...

உத்தர பிரதேசத்தில் தலித் பெண் பலாத்காரம்: 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!

உத்தர பிரதேச மாநிலம் பரேய்லியில் தலித் பெண்ணை 10 பேர் சேர்ந்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க தலித் பெண், தனது கணவர் மற்றும்...

70 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன் கைது!!

தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள உள்ள விகாராபாத் நகரில் வசித்து வரும் 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சமையல் வேலை செய்யும் முஜாகித் (வயது 20) என்ற...

தந்தை கண்டித்ததால் தீக்குளித்த பிளஸ்–1 மாணவர் கிணற்றில் குதித்து சாவு!!

திருப்பூர் வடக்கு தோட்டம் 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன்(வயது 17). அனுப்பர் பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். சீனிவாசன் சரியாக...