அல்வத்தைப் பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய பிக்குகள்; அச்சத்தில் மக்கள்!!

மாத்தளை பண்டாரவளைக்கு அண்மித்ததான அல்வத்தைப் பிரதேசத்தில் துப்பாக்கிகள் சகிதம் பிக்குகளின் நடமாட்டம் இருந்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போது நெற்றியில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தப்பட்ட...

ஜெயா பிணை மனு 6ம் திகதிக்கு ஒத்திவைப்பு!!

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு பிணை கோரி நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அறிவிப்பாணை வெளியிட இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்...

100 கோடி அபராதத்திற்கு பதிலாக 3,000 ஏக்கர் நிலம் பறிமுதல்?

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சொத்துகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா பெயரில் 6 நிறுவனங்கள் உள்ளன. 3 ஆயிரம் ஏக்கர் நிலமும் இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் 900...

மகனை காட்டில் விட்டதாய் சிறையில்: பொறுப்பேற்க மறுத்த தந்தை விளக்கமறியலில்!!

நான்கு வயது மகனை காட்டில் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் தாயொருவருக்கு எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கெபிதிகொல்லாவ மாவட்ட நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கெபிதிகொல்லாவ - ஹதகல பகுதியைச்...

பொல்லால் தாக்கி 76 வயது முதியவர் கொலை!!

வெல்லவ - நிகந்தலுபொத்த பிரதேசத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 76 வயதுடைய முதியவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடைய 26 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வெல்லவ...

மட்டக்களப்பு மத்திய சிறையில் மோதல்: இருவர் காயம்!!

மட்டக்களப்பு மத்திய சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றின்போது மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கே.புஸ்பராஜா(23வயது), ஏ.எம்.ஜமீல்(22வயது), எஸ்.எல்ஏ.ரினோல்ஸ்(22வயது)...

மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகஜர்!!

வாழைச்சேனை மயிலங்கரச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் கோரி உண்ணாவிரதம்!!

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரி யாழ். நல்லூர் கோவிலுக்கு அருகாமையில் எதிர்வரும் 03 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்...

தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய்!!

பிங்கிரிய - வீரபொக்குன - பொல்லன்தலுவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தியுள்ளார். விஷம் அருந்திய நால்வரும் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக...

சக்களத்தியாக அறிமுகமானவர் அம்பிகா!!

மலையாளப் படங்களில் நடித்து வந்த அம்பிகா, 1979-ம் ஆண்டில் தமிழ்ப்பட உலகில் அடியெடுத்து வைத்தார். படத்தின் பெயர் “சக்களத்தி.” இதில் ஷோபா, சுதாகர் ஆகியோர் ஜோடியாக நடித்தனர். இரண்டாவது கதாநாயகியாக அம்பிகா நடித்தார். கே.பாக்கியராஜ்...

மலையாள ரசிகர்களை பகைத்துக்கொண்ட ஹன்சி!!

மலையாள படஉலகில் ஹன்சிகாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள ரசிகர்கள் பேஸ்புக்கில் ஹன்சிகாவை காரசாரமாக திட்டி கருத்துக்கள் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். ஹன்சிகா மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன....

விற்பனைக்கு வரும் பறக்கும் கார்கள்!!

பறக்கும் கார் என்ற விடயம் சில வருடங்களுக்கு முன்பு வரையில் எதிர்காலத்துக்குரிய கண்டுபிடிப்புகளாவே இருந்தது. ஆனால் எதிர்காலம் இப்போதே என்ற வகையில் தற்போதே என மாறிவிட்டது. அடுத்த வருட ஆரம்பம் முதல் சாரதியற்ற கார்கள்...

மணிரத்தினத்திற்கு NO சொன்னார்.. காரணம்?

ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் நாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அந்த படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போன பூஜாவுக்கு இந்தியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்தியில் ஹிருத்திக் ரோஷன்...

கிளிமஞ்சாரோ மலையில் 5730 மீற்றர் உயரத்தில் கிரிக்கெட் விளையாடி புதிய சாதனை!!

ஆபிரிக்காவின் மிக உயரமான மலைச் சிகரமான கிளிமஞ்சாரோ மலையில், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், வீரராங்கனைகள் அடங்கிய குழுவொன்று கிரிக்கெட் விளையாடி புதிய உலக சாதனை படைத்துள்ளது. உலகில் மிக அதிக உயரமான இடத்தில் கிரிக்கெட்...

மயானத்தில் புதைக்கப்பட்டபின் வெளியே வர முயற்சித்த பெண்?

கிறீஸ் நாட்டில் இறந்­த­தாகக் கரு­தப்­பட்ட பெண்­ணொ­ருவர் சவப்­பெட்­டியில் வைத்து புதைக்­கப்­பட்­டபின் வெளியே வர முயற்­சித்து கூக்­கு­ர­லிட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கிறீஸின் வட­ப­கு­தி­யி­லுள்ள தெஸா­லே­னிக்கி எனும் பிர­தே­சத்தில், 45 வய­தான பெண்­ணொ­ருவர் புற்­று­நோ­யினால்...

சிங்கத்தின் சாயலில் நாய்!!

சிங்கத்தின் தோன்றத்தில் காணப்படும் நாயொன்றின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. அடர்த்தியான ரோமம் கொண்ட நாயொன்றே இவ்வாறு சிங்கத்தின் தோற்றத்திற்கு உரு மாற்றப்பட்டுள்ளது. இந்த நாய் எங்கு உள்ளது என்பது உறுதியாகத்...

சொத்து பிரச்சினையில் மோதல்: தொழிலாளியின் முதல் மனைவிக்கு அரிவாள் வெட்டு!!

பாளை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த மடத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆபிரகாம். தொழிலாளி. இவருக்கு முத்தம்மாள்(55), வேலம்மாள்( 55) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். சமீபத்தில் ஆபிரகாம் இறந்துவிட்டார். சாகும் தருவாயில் தனது சொத்துக்களை அவர்...

கணவனை தேடி விருத்தாசலம் வந்த இளம்பெண் கடத்தல்: உறவினர்கள் மீது போலீசில் புகார்!!

விருத்தாசலம் பழமலைநாதர் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, இவரது மகன் தனசேகர் (வயது 28). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் தாசரிபட்டினத்தை சேர்ந்த துரைசாமியின் மகள் சுதமதி என்ற இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. 2 பேரும் நீண்ட...

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!!

போளூரை அடுத்த எலத்தூரை சேர்ந்தவர் விஜயன் என்பவருடைய மகன் ரமேஷ் (வயது30). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த மாதம் 4–ந் தேதி கடலாடி கிராமத்தில் 4...

தாயையும் மகளையும் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது!!

யக்கலமுல்லை, கராகொடை பிரதேசத்தில் தாயையும் மகளையும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

பச்சை குத்த தடை விதித்த அரசு!!

மதசார்பற்ற நாடான துருக்கியில் தற்போது ஆட்சி செய்துவரும் ரெசெப் தையிப் எர்டோகன் தனது கடுமையான விதிமுறைகளால் அந்நாட்டை இஸ்லாம் சார்ந்த நாடாக மாற்றி வருகின்றார் என்ற குற்றச்சாட்டு எதிர்ப்பாளர்களிடையே காணப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பள்ளிப்...

3 வயது குழந்தை இறக்க – 5 பேருக்கு மறுபிறவி!!

கிழக்கு சீனாவின் ஜியாங்ஸி மாகாணத் தலைநகரான நான்சங் நகரை சேர்ந்த 3 வயது சிறுமியான லியு ஜிங்யாவோ, கடந்த சில மாதங்களாக தளர்வாகவும், சோர்வாகவும் காணப்பட்டாள். சுறுசுறுப்பாக துள்ளித் திரிந்து விளையாடிய அன்பு மகள்...

சார்ஜன்டின் அநாவசிய அழைப்பை மறுத்ததாலேயே தாக்கப்பட்டேன்!!

அநாவசியமான அழைப்பை மறுத்ததாலேயே தான் தாக்கப்பட்டதாக, இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்டால் தாக்குதலுக்கு இலக்கான பெண் தெரிவித்துள்ளார். குறித்த சார்ஜன் தன்னை சட்டவிரோதமாக தேவையற்ற இடங்களுக்கு அழைத்ததாகவும், எனினும் தான் அதை மூன்று முறைகள் நிராகரித்ததை...

ஒரே இரவில் 25 ஆண்களுடன் உறவுகொண்டு கனேடிய நகரை சர்ச்சைக்குள்ளாக்கிய மொடல்!!

கனடாவைச் சேர்ந்த மொடல் ஒருவர் ஒரே இரவில் 25 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 22 வயதான ஸோ ஸீப்ரா எனும் இந்த யுவதி கனடாவின் கியூபெக் மாநிலத்தை சேர்ந்தவர். மொடலாக...

சிங்கப்பூர் அழகுராணியாக தெரிவான இளம் கால்பந்தாட்ட மத்தியஸ்தர்!!

கால்பந்தாட்ட மத்தியஸ்தர் ஒருவர் சிங்கப்பூரின் தேசிய ரீதியிலான அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். 20 வயதான தெல்ரீனா பூனம் கில் எனும் இந்த யுவதி மிஸ் வேர்ல்ட் சிங்கப்பூர் அழகுராணியாக தெரிவாகியுள்ளார். எதிர்வரும் உலக...

(PHOTOS) உலகின் மிக அழகிய கிரிமினல் ; 114 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள கனேடிய யுவதி!!

கனடாவைச் சேர்ந்த யுவதியொருவர் உலகின் மிக அழகிய கிரிமினல் என வர்ணிக்கப்படுகிறார். குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படும் நபர்களை அதிகாரிகள் புகைப்படம் பிடித்து வெளியிடும் வழக்கம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இத்தகைய படங்களில்...

தங்கத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கான நடைபாதை!!

சீனா­வி­லுள்ள வர்த்­தக நிலை­ய­மொன்றில் வாடிக்­கை­யா­ளர்கள் நடந்து செல்­வ­தற்­கான பாதையை தங்கக் கட்­டி­களின் மீது அமைத்­துள்­ளது. ஹுபே மாகா­ணத்தின் யிச்சாங் நக­ரி­லுள்ள சுப்­பர்­மார்க்கெட் ஒன்­றி­லேயே இவ்­வாறு தங்­கத்தின் மீது நடை­பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது. நடை­பா­தையில் கண்­ணா­டிகள் பொருத்­தப்­பட்­டுள்­ளன....

பொலிவூட்டில் அறி­மு­க­மா­கிறார் அனுஷ்கா ஷெட்டி!!

தெலுங்கு, தமிழ் திரை­யு­லகில் முன்­னிலை நடி­கை­களில் ஒரு­வ­ராக விளங்கும் அனுஷ்கா ஷெட்டி, முதல் தட­வை­யாக பொலிவூட் திரைப்­ப­ட­மொன்றில் நடிக்­க­வுள்­ளா­ரென தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. அமான் கீ ஆஷா படத்தை இயக்­கிய ஈ.நிவாஸின் படத்தின் மூலம் பொலிவூட்...

பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தியதால் நடிகை எம்மா வட்ஸனுக்கு அச்சுறுத்தல்!!

ஹொலி­வூட்டின் பிர­பல இளம் நடி­கை­யான எம்மா வட்ஸன், ஐ.நா. ஆண் பெண் சமத்­துவம் குறித்து உரை­யாற்­றி­ய­தை­ய­டுத்து அவரின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை வெளி­யி­டப்­போ­வ­தாக இனந்­தெ­ரி­யாத நபர் ஒருவர் அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார். இம்­மாத முற்­ப­கு­தியில் ஹொலிவூட் நட்­சத்­தி­ரங்கள்...

நெரிசலில் சிக்கி ஆறு குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து சீனாவில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!

சீனாவின் தென்மேற்கில் உள்ள யுன்னான் மாகாணத்தின் குன்மிங் நகரத்தில் மிங்டோங் ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுவற்றின் அருகில் சாத்தி வைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி வகுப்பில் பயன்படுத்தப்படும் இரண்டு...

திருப்பதி கோவில் விடுதியில் காஞ்சீபுரம் பக்தர் கொலையா?: அழுகிய நிலையில் பிணம்!!

திருப்பதி கோவில் பிரமோற்சவம் நடப்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து உள்ளனர். திருமலையில் உள்ள சப்தகிரி சத்திரத்தில் உள்ள 420 எண் கொண்ட அறையில் 2 பேர் தங்கினார்கள். 23–ந் தேதி இரவு இருவரும் அறை...

ஷில்பா ஷெட்டியின் கார் விபத்து!!

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் பயங்கர விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவர்கள் இருவரும் ஜலந்தாரிலிருந்து மும்பைக்கு...

நடிகையின் அலப்பறை தாங்க முடியலையாம்!!

வானவராயன் வல்லவராயனோடு சினிமாவுக்கு வந்த நடிகை இரண்டு படம் வௌியாவதற்குள்ளேயே சிகரம் தொட்டுவிட்ட நினைப்பில் பந்தா காட்டுகிறாராம். படப்பிடிப்புக்கு சொகுசு கேரவன் வேன், நட்சத்திர ஓட்டலில் ரூம். கறாரான சம்பளம் என அவர் பண்ணுகிற...

ஜெ. துன்பத்தில் இன்பம் காணும் விஜய் இரசிகர்கள்!!

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகத் தீர்ப்பு வெளியானதும், விஜய்யின் இரசிகர்கள் பெரும் உற்சாகமாகிவிட்டார்கள். இந்தத் தீர்ப்பை அவர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். 2011-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக...

கருக்கலைப்புச் செய்வது போன்று வேடமிட்டுச் சென்ற பெண் பொலிஸ் உதவியில் சுற்றி வளைக்கப்பட்ட நிலையம்!!

சட்டவிரோத கருக் கலைப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். சீகிரியா பிரதேசத்திலேயே இந்த கருக்கலைப்பு நிலையம் செயற்பட்டு வந்தது. சாதாரண பெண் ஒருவர் போல வேடம் தரித்த...

விகாரையில் சமய கடமைக்காக தங்கியிருந்த 85 வயதான பெண் துஷ்பிரயோகம்: ஒருவர் கைது!!

தம்புத்தேகம, நல்லச்சிய, அமுகலாராமய விகாரையில் சமய கடமைக்காக தங்கியிருந்த பெண்ணொருவர் கடந்த வியாழக்கிழமை இரவு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. இரவு நேரம் விகாரைக்கு...

எம் மண்ணில் அதற்கு அனுமதி கிடையாது!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் நியூயோர்க நகரில் சந்தித்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, எவ்விதமான தீவிரவாதச் செய்ல்களுக்கும் எங்கள் நாட்டு மண் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கமாட்டோம்...

நூடில்சில் போதைப் பொருளை கலந்து விற்ற ஹோட்டல்!!

சுவையான உணவு வகைகளை வழங்கி, வாடிக்கையாளர்களை கவரும் ஹோட்டல்கள் மத்தியில், போதைப் பொருள் கலந்த நூடில்சை வழங்கிய சீன உணவக உரிமையாளரை, பொலிசார் கைது செய்துள்ளனர். சீனாவின், ஷாங்சி மாகாணத்தில் உள்ள, ஒரு ஹோட்டலில்...

35 வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்தவர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி - மகிழூர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் செல்லத்தம்பி தங்கவேல் (68வயது)...