உ.பி.யில் 10 வயது சிறுவன் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் நேற்று தங்களது கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக வயல்வெளிக்குச் சென்றான். அப்போது, அவனை வழிமறித்து பாலியில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கிய சத்யநாராயணா என்ற நபர் சிறுவனின்...

தொழிலதிபரை மணந்தாரா அசின்?

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அசின் ‘கஜினி’ படம் மூலம் இந்திக்கு போனார். அப்படம் ஹிட்டானதால் அங்கு படவாய்ப்புகள் குவிந்தன. அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், அபிஷேக் பச்சன் போன்ற பெரிய ஹீரோக்கள்...

பள்ளிக்கு செல்லாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய மாணவன்!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் புன்னையா. இவர் மனைவி மற்றும் பேரன் உதய்கிரண் (வயது14) ஆகியோருடன் மாமல்லபுரத்தை அடுத்த காரணை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். உதய்கிரண் கூத்தவாக்கம்...

சேலத்தில் குழந்தை கடத்தி விற்பனை: பெண் கைது!!

சேலத்தில் குழந்தை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக ஏற்காட்டை சேர்ந்த வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கருணை இல்ல நிர்வாகி – பெண் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார்...

புதிய சுவர்ணாக்கா..!!

கோவை அ.தி.மு.க. பிரமுகர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தயாரித்து இயக்கும் படம் ‘சிறுவாணி’. இந்த படம் விரைவில் வெளிவர தயார் நிலையில் இருக்கிறது. இந்த படத்துக்கு ராஜேஷ்குமாரின் க்ரைம் கலந்த கதை ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது....

என் மீது கை போடக்கூடாது!!

தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான நடிகர், நடிகைகளிடம் சேர்ந்து போட்டோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் போட்டு அதிக லைக் வாங்க ஆவல் கொண்டு வருகின்றனர். அதுபோல், ரசிகர்கள் தன்னிடம் போட்டோ எடுப்பது என்றால்...

5 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை!!

மும்பை போரிவிலி பகுதியில் 5 வயது குழந்தையை பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரிவிலியில் உள்ள ஒரு மேம்பாலத்தின் அடியில் இன்று அதிகாலை 5 வயது பெண் குழந்தை இறந்து...

ரூ. 1 கோடிக்கு தாயை தத்தெடுக்கும் சீன வாலிபர்!!

உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் தாயை விலைக்கு வாங்க முடியாது என்பார்கள். அவ்வளவு விலை மதிப்புடையது தாய்ப்பாசம். ஆனால் சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை விலைகொடுத்து...

வீடு புகுந்து திருட முயன்ற பீகார் வாலிபர் அடித்துக் கொலை!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள பில்லூர் மேற்கு புதூரில் வசித்து வருபர் கந்தசாமி (வயது 57). விவசாயி. இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர்...

கன்னியாகுமரி அருகே 7 வயது சிறுமி மர்மச்சாவு!!

நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி நதியா(வயது 28). இவர்களுக்கு ஜெயா(7) என்ற மகள் உள்ளார். குடை பழுது பார்க்கும் வேலை செய்து வந்த சந்தானம் சமீப காலமாக கன்னியாகுமரி அருகே...