காங்கயத்தில் மாயமான பெண் வழக்கில் போலீசார் திணறல்!!

காங்கயத்தை அடுத்துள்ள பொங்கலூரில் பழைய துணிக்கடைக்காரராக இருப்பவர் சரவணன். இவரது மகள் சங்கீதா (வயது 23). இவர் தனது தந்தை சரவணணுக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்தார். கடந்த 10–7–2014 அன்று கடையில் தனியாக இருந்த...

மானேஜருக்கு பீர்பாட்டில் குத்து: வாலிபர்கள் 2 பேர் மீது வழக்கு!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் வெங்கடேஸ்வரன் (வயது 37). இவர் கோவையில் உள்ள தனியார் டூல்ஸ் நிறுவனத்தில் அக்வுண்ட்ஸ் மேனேஜராக உள்ளார். இவர் கோவை கணபதியில் உள்ள தனியார் மேன்சனில் அறை...

இன்று திருமணம்: நேற்றிரவு போலீஸ்காரருடன் புதுப்பெண் ஓட்டம்!!

மணலி புதுநகரை அடுத்த நாபாளையத்தை சேர்ந்த சலவைத் தொழிலாளி மகள் சுகந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் மணலியில் போக்குவரத்து போலீசாக வேலை பார்க்கும் ஒருவருக்கும் காதல் இருந்தது. போலீஸ்காரருக்கு ஏறகனவே திருமணமாகி மனைவியும், 2...

15 வயது சிறுமியை மணம்செய்ய முயற்சித்த இராணுவ வீரர் கைது!!

கண்டி - ஹத்­த­ர­லி­யத்தைப் பொலிஸ் பிரிவில் பாட­சாலை சிறுமி ஒரு­வரைத் திரு­மணம் செய்ய முயற்­சித்த இரா­ணுவ வீரர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். பாட­சாலை செல்லும் 15 வயது மாணவி ஒரு­வ­ருக்கும் 21 வயது இரா­ணுவ...

பிளஸ்-2 மாணவியை கடத்திய கும்பல்: போலீஸ் விசாரணை!!

நத்தம் என்.புதுக்கோட்டையை சேர்ந்த ராஜாமுகமது மகள் அஸ்மா(19). இவர் பிளஸ்–2 முடித்து வீட்டில் இருந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜீவ் என்ற வாலிபரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு...

துரதிருஷ்டம் விலக நாயை திருமணம் செய்த இளம் பெண்!!

துரதிருஷ்டம் விலக 18 வயது இளம்பெண் ஒரு நாயை திருமணம் செய்து கொண்டார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இந்த வினோத திருமணம் நடந்தது. திருமணம் செய்த அந்த பெண்ணின் பெயர் மங்கில...

நான் விவாகரத்து வாங்கவில்லை…!!

தமிழ், தெலுங்கில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரோஜா. 2002–ல் டைரக்டர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். ரோஜா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ‘செம்பருத்தி’ படத்தை ஆர்.கே. செல்வமணிதான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது....

மகள் மீது பாலியல் பலாத்காரம், கொலை – தந்தைக்கு கொடூர தண்டனை!!

மேற்கு வங்காள மாநில ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அந்த பஞ்சாயத்துக்கு சொந்தமான டிராக்டரை வாடகைக்கு எடுத்து விவசாய பணிகள் செய்தார். அதற்கான வாடகை பாக்கி நிலுவையில் இருந்தது....

10 ரூபாய் கேட்டதற்காக மருமகளை கொன்ற மாமா!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாகேப்கஞ்ச் பகுதியில் ஆசிரியர் தின விழாவிற்காக 10 ரூபாய் பணம் கேட்ட 11 வயது மாணவியை அவரது தந்தை வழி மாமா அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

குழந்தைகளை தெருவில் வைத்து கூவி கூவி விற்ற தாய்!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் யாதவொலு கிராமத்தை சேர்ந்த பெண் ஷேக்புடி. இவரது கணவர் 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கணவர் உயிருடன் இருக்கும்போது...

மனைவியுடன் தனிமையில் இருக்க சிறைக்கைதிகளுக்கு அனுமதி!!

உலகின் சில நாடுகளில் நடைமுறையில் இருப்பதைப் போன்று ஷார்ஜாவில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகளும் இனி தங்களது மனைவையரை சிறை வளாகத்தினுள் தனிமையில் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஷார்ஜாவில் உலகத்தரத்துக்கு...

சேலத்தில் மாயமான இளம் பெண் மீட்பு!!

சேலம் களரம்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் காஞ்சனா(வயது 17) இவர் பிளஸ்–2 படித்து முடித்து விட்டு பெற்றோருக்கு உதவியாக வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று காலை...

ஊர்பஞ்சாயத்தில் தந்தைக்கு கொடூர தண்டனை: மகளை கற்பழித்து கொலை செய்த கும்பல்!!

மேற்கு வங்காள மாநில ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அந்த பஞ்சாயத்துக்கு சொந்தமான டிராக்டரை வாடகைக்கு எடுத்து விவசாய பணிகள் செய்தார். அதற்கான வாடகை பாக்கி நிலுவையில் இருந்தது....

குழந்தைகளின் பாலியல் தேர்வு குறித்து வலைத்தளம் நடத்தியவர் குர்கானில் கைது!!

குழந்தையில்லா தம்பதியர் ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு உதவும் பாலியல் தேர்வுக் கருவிகளைத் தனது இணையதளத்தின்மூலம் விற்பனை செய்துவந்த உரிமையாளர் ஒருவர் குர்கானில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள பிரிஸ்டல் லாரென்ஸ் சாலையில் சஞ்சய் கடானா...