ஆம்பூர் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டிரைவர் கைது!!

பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோகினி (வயது 22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரை திருப்பத்தூரில் உள்ள தனியார் ஆசிரமத்தில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில்...

21 ஆயிரம் முறை போனில் தொடர்புகொண்டு முன்னாள் காதலியை டார்ச்சர் செய்த பிரெஞ்சு காதலன்!!

தெற்கு பிரான்சின் ரோன் நகரத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவனின் காதலி கடந்த 2011ஆம் ஆண்டில் அவனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவன் சில காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

கணவர் உடந்தையுடன் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்!!

சென்னை தாம்பரத்தை அடுத்த சானிட்டோரியம் காமாட்சி நகரைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 32) என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஸ்ரீரங்கம் கணபதி நகரைச் சேர்ந்த கிருத்திகா (27) என்பவருக்கும்...

காதல் கணவர் மீது இரண்டு மனைவிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கபந்து வீதி நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 31). இவர் கடந்த 2007–ம் ஆண்டு சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்த...

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருச்சி அதிகாரி: போலீசில் புகார்!!

திருச்சி மாவட்டம் குழு மணி, லால்குடி, குண்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவிகள், நிர்மலா, லட்சுமி, ராஜேஸ்வரி(3 பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). 19 வயதான இவர்கள் 3 பேரும் வேளாங்கண்ணியில் உள்ள கருணை இல்லத்தில்...

ஜாமினில் வந்து பாலியல் புகார் அளித்த இளம்பெண்ணை குத்திக் கொன்றவன் கைது!!

வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் ஏரியா பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வந்த புகாரையடுத்து, அதே பகுதியை சேர்ந்த அயூப் கான் என்பவனை கடந்த ஜூலை மாதம் கைது...

அசாமில் ஒரே கயிற்றில் மரத்தில் பிணமாக தொங்கிய 2 மாணவிகள்: கற்பழித்து கொலையா?

அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் ஒரே கயிற்றில் 2 மாணவிகள் பிணமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. புதன்கிழமை காணாமல் போன அந்த மாணவிகள், வங்காளதேச எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள அடர்ந்த...

16 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கோலிக்கு தூக்கு!!

டெல்லியை அடுத்த நொய்டாவில் நிதாரி என்ற இடத்தை சேர்ந்த தொழில் அதிபர் மொனிந்தர் சிங் பாந்தர் வீட்டில் சுரீந்தர் கோலி என்பவன் வேலைக்காரனாக பணி புரிந்து வந்தான். இந்தப் பகுதியில் கடந்த 2005–2006–ம் ஆண்டுகளில்...

என்னைப் போல் பிரபல நடிகைகள் பலர் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர்!!

நடிகைகள் பலர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஸ்வேதா பாசு பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இதனால் கதாநாயகிகள் கலக்கத்தில் உள்ளனர். தமிழில், ராரா, சந்தமாமா படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்வேதா பாசு. தெலுங்கிலும் நிறைய படங்களில்...

நடிகை தற்கொலை – பிரபல நடிகரின் மகன் காரணம்?

இந்தியில், த ஹான்டட் ஹவுஸ், த லாஸ்ட் ஹாரர் ஆகிய படங்களில் நடித்த மோனா கன்னா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பிரபல நடிகரின் மகன் மோனாவை காதலித்து கைவிட்டது தான் மோனாவின்...

வலியுடன் ஒரு காதல் (திரைவிமர்சனம்)!!

நாயகன் கதிர் எந்த வேலைவெட்டியும் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவர் ஒருநாள் அதேஊரில் மிகப்பெரிய செல்வந்தரான சரவணப் பொய்கையின் மகளான நாயகி ஸ்வேதாவை பார்க்கிறார். பார்த்ததும் அவர்மீது ஒருதலையாக காதல்...

மல்லிகா ஷெராவத் மீது வழக்கு!!

மல்லிகா ஷெராவத் டர்டி பாலிடிக்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விளம்பரபடுத்தி சமீபத்தில் மும்பை மற்றும் தெலுங்கானாவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் மல்லிகா ஷெராவத் ஆடைக்கு பதில் தேசிய கொடியை உடுத்தி இருப்பது போன்ற...