வீர மரணம் வேண்டும்! தீவிரவாதியை கரம்பிடித்த பெண் பெற்றோருக்குத் தகவல்!!

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின்...

ரயிலில் சில்மிஷம் செய்த ஜோடிகளுக்கு நேர்ந்த கதி!!

மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் இருந்து வட மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் சென்னை செல்வதற்காக ரயிலில்...

ஐஸ் பாக்கெட் சவால் – இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஐஸ் பக்கெட் சவால் நிகழ்ச்சி வைரஸ் போன்று வேகவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, சன்னி லியோன் உள்ளிட்ட நடிகைகளால் அமர்க்களமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி...

கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை!!

பள்ளிப்பட்டு அடுத்த பாண்டரவேடு கிராமத்தை சேர்ந்தவர் வேணு (37). விவசாயி. இவரது மனைவி தேவி (28). இவர்களுக்கு ரோஜா (10) மற்றும் நிஷா என்ற 3 மாத கைக்குழந்தை உள்ளனர். ரோஜா 5–ம் வகுப்பு...

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கைது: அத்தை மகனை மணந்த பட்டதாரி பெண்!!

ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த கணேசனுக்கும் காதல் ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்...

கருர் அருகே ஜஸ் வாங்கி தருவதாக கூறி சிறுமிகளை கடத்திய வெல்டர் கைது!!

கரூர் மக்கள் பாதை கீரைக்கார தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவர் சிமெண்ட் குழாய் உற்பத்தி செய்து வருகிறார். இவரது மகள் அட்சயா(4). இவர்களது எதிர் வீட்டை சேர்ந்த டெய்லர் அய்யப்பன் மகள் கீர்த்தனா(4). தனியார்...

கோடிகளைக் குவிக்கும் கோபக்காரப் பூனை!!

சில பிரபலங்களின் புன்னகை, பணத்தை வாரிக் குவித்ததுண்டு. ஆனால், முதல் முறையாக, ஒரு பூனையின் கோப பார்வை, கோடிகளை குவித்து வருகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த 2 வயதான தர்தார் சாஸ் என்ற...

நடிப்புக்கு சமந்தா எப்போது விடை கொடுப்பார் தெரியுமா?

தற்போது தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முயற்சித்து வரும் சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில், “சில நேரங்களில் எனக்கும் கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அப்போது என்னுடைய நலம் விரும்பிகள் நான் விலக நினைத்தாலும்...

திருமணம் ஆன ஒரே நாளில் 30 பவுன் நகையுடன் புதுப்பெண் மாயம்!!

சென்னிமலை அருகே உள்ள பசுவப்பட்டி கந்தசாமிபாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் ஒரு கியாஸ் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி. இவர்களது மகள் கோகிலா (24). எம்....

நடிகையை முத்தமிட பெருந்தொகை செலவிட்ட கோடீஸ்வரர்!!

பிரபல நடிகையும், மாடலுமான எலிசபெத் ஹர்லேயை முத்தமிட ரூ.49 இலட்சம் செலவிட்டார் கோடீஸ்வரர் ஒருவர். எல்டன் ஜான் எயிட்ஸ் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி லண்டனின் பிரபலமான ஹோட்டலில் நடந்தது. இதில் பல பொருட்கள்...

அது பாலியல் பலாத்காரத்தை விடக் கொடுமையானது!!!

பால்ய வயதில் திருமணம் செய்து வைப்பது பாலியல் பலாத்காரத்தை விட கொடியது என டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது போன்ற திருமணம் சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. திருமண வயதை...

உதயநிதிக்கு டிமிக்கி கொடுத்த காஜல்!!

தான் அறிமுகமான முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்த உதயநிதி, அதையடுத்து, நடித்த இது கதிர்வேலனின் காதல் படத்தில் நயன்தாராவுக்கு தாவினார். அதோடு, முதல் படத்திலேயே நயன்தாராவுடன்தான் நடிக்க...

பேசும் ஆமைகள் எங்குள்ளன தெரியுமா?

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் உள்ள ஆறுகளில் பிரமாண்ட ஆமைகள் வசித்து வருகின்றன. இந்த ஆமைகள், ‘பேசும்’ சக்தி படைத்தவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வித, விதமான...

ஓடும் பஸ்சில் பள்ளி ஆசிரியையிடம் சில்மிஷம்: போலீஸ்காரருக்கு தர்மஅடி!!

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் நேற்று பணி நிமித்தமாக நெல்லை வந்திருந்தார். பின்பு தென்காசி செல்லும் அரசு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார். பஸ்சில் கூட்டம் குறைவாகவே இருந்தது. சந்திப்பு பஸ்...

பெண்ணிடம் முகவரி கேட்பதாக நடித்து ரூ.3 லட்சம் தங்க நகைகள் கொள்ளை!!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 31). தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி ஜமுனா தேவி (25). தீபக் உறவினரின் திருமணம் நேற்று இரவு கோவை அவினாசி ரோட்டில் உள்ள சுகுணா...