பெங்களூரில் பிச்சைகாரர்களிடமிருந்து பச்சிளம் குழந்தைகள் மீட்பு: தூக்க மாத்திரை கொடுத்தது அம்பலம்!!

கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கிழக்கு பெங்களூரில் உள்ள பிரேசர் டவுன் மற்றும் கம்மனஹல்லி பகுதியில் நடத்திய சோதனையில் ஐந்து பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டன. போலீசாரின் விசாரணையில்...

திருச்சுழி அருகே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்றார்!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஏ.முக்குளம் போலீஸ் சரகத்திற்குட்பட்டது அழகாபுரி கிராமம். இங்கு வசிப்பவர் மாரீஸ்வரன் (வயது40), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி நாகஜோதி (35). இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்பட...

குடித்து விட்டு பெண்களை கிண்டல் செய்வதாக கமிஷனரிடம் பொதுமக்கள் புகார்!!

சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு 7 மற்றும் 7–வது கிராஸ் பகுதியை சேர்ந்த பொது மக்கள் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–...

அருப்புக்கோட்டையில் பொறியியல் பட்டதாரி பெண் மாயம்!!

அருப்புக்கோட்டை நாகலிங்கநகரைச் சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி சுகுணா. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக நேரியை சேர்ந்தவர் வில்லியம் பிரிட்டோ. இவரது மகள் சகாயபெர்லின். சென்னையில் எம்.இ. பொறியியல் படித்து முடித்த இவர், அருப்புக்கோட்டையில் தனது...

போலீஸ்காரர் வீட்டில் காதலி எரித்துக்கொலை?: போலீசார் விசாரணை!!

மதுரை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்னர். குடும்ப தக ராறில் அவர்கள் மகேந்தி ரனிடம் கோபித்து...

நடிகை கற்பழிப்பு புகார்: சதானந்தா கவுடா மகனுக்கு முன் ஜாமின்!!

மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா மகன் கார்த்திக் கவுடாவுக்கு சில தினங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் கார்த்திக் கவுடா தன்னை திருமணம் செய்வதாக கூறி, கற்பழித்ததாக கன்னட நடிகை மைத்திரி...

இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் 2வது முறையாக மீண்டும் கர்ப்பம்!!

பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. 2013-ல் முதல் குழந்தை பிரின்ஸ் ஜார்ஜை பெற்றெடுத்த மிடில்டன், பதினான்கு மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சி...

பாலியல் புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடந்தது!!

கர்நாடக மாநிலம பிடிதி ஆசிரம மடாதிபதி நித்யானந்தா மீது பாலியியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக சி.பி.ஐ. போலீசார் முடிவு செய்தனர். இதனை எதிர்த்து நித்யானந்தா...

உ.பி.யில் சிறுமிகளுக்கு எதிரான கொடுமை: 9 மாதங்களில் 78 வழக்குகள் பதிவு!!

உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்முறை சம்பவம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 9 மாதங்களில் மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள காவலை் நிலையங்களில் சிறுமிகளுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்து...