எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்…!!

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கொழு கொழு நடிகை, தற்போது பிற மொழிப்படங்களை தவிர்த்து வருகிறாராம். காரணம் நடிகைக்கு கைவசம் தமிழில் ஐந்து, ஆறு படங்கள் வைத்துள்ளாராம். இதில் நடிப்பதற்கே நடிகைக்கு நேரம்...

மார்த்தாண்டம் போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு மனு!!

பள்ளியாடியை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அபினாஷ் (வயது 27). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்தார். அப்போது வெள்ளறடை பகுதியை சேர்ந்த சுல்பினா (22) என்பவரும் அங்கு...

மாணவர்களின் கையில் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த சம்பவம்: நடவடிக்கை எடுக்க பரிந்துரை!!

சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி, மும்முடியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 65 மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகிறார்கள். விடுதியில் மொத்தம் 7...

ராஜாக்கமங்கலத்தில் தம்பி இறந்த துக்கத்தில் அண்ணன் தற்கொலை!!

ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் திக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கர குமார் (வயது 26). கூலி தொழிலாளி. இவரது தம்பி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பரீட்சையில் குறைவான மார்க் வாங்கியதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து...

பேரணாம்பட்டு: திருமணமான மறுநாளில் புதுப்பெண் தீக்குளிப்பு!!

ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 26). இவருக்கும், பேரணாம்பட்டு பாகர்உசேன் தெருவை சேர்ந்த அருளரசி (23) என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் ஆம்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம்...

உமராபாத் அருகே தாயை கல்லால் தாக்கிய மகன் கைது!!

ஆம்பூர் அடுத்த வெங்கட சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துளசி மனைவி முனியம்மாள் இவரது மகன் திருப்பதி (வயது 33) கூலி தொழிலாளி. நேற்று குடிபோதையில் தனது தாயிடம் ஏதோ கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு...

உணவின்றி எழுந்து நடக்க முடியாமல் உயிருக்கு போராடும் மூதாட்டி!!

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்து எஸ்.வாழவந்தி கிராமத்தில் சிங்கார பாறை அமைந்துள்ளது. இங்குள்ள கலையரங்கத்தில் கடந்த பத்து நாட்களாக வயதான சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உணவு எதுவும் சாப்பிடாமல் தண்ணீர்...

கள்ளக்காதலை கண்டித்ததால் தாயை கொல்ல முயற்சி: மகளிடம் விசாரணை!!

சென்னை கொருக்குப்பேட்டை நீலாம்பாள் நகரை சேர்ந்தவர் லட்சுமி (60). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் சுமதி (25). இவருக்கும், பாலு என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்–மனைவி இடையே...

சங்கிலி பறிப்பின் போது திருடர்களிடம் போராடிய பேராசிரியை!!

கொடுங்கையூர் சேலவாயில் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி லட்சுமி (38). பிராட்வேயில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார். இன்று காலை தனது ஸ்கூட்டியில் கல்லூரிக்கு புறப்பட்டார்....

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் சிக்கினான்!!

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை பேசிய மர்ம நபர் விருகம்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி, வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஷ்வரா பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தான். போலீசார் 2 பள்ளிகளிலும்...

மனநலம் குன்றிய மகளை வல்லுறவு செய்த சிறிய தந்தை கைது!!

மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யுவதியின் சிறிய தந்தை என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். மாம்புரிய -...