விருதுநகரில் சிறுமி திருமணத்தை தடுத்த பெண் அதிகாரிக்கு மிரட்டல்: 2 பேர் கைது!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கரியனேந்தலை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி முனியம்மாள். இவர்களது 14 வயது மகளுக்கும், கே.கரிசல்குளத்தைச் சேர்ந்த குருசாமி–செல்லாயி தம்பதியரின் மகன் மாரியப்பன்(21) என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம்...

மதமாற்றத்திற்கு மனைவியை கட்டாயப்படுத்திய கணவன் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் மனைவியை மதம் மாறுவதற்கு கட்டாயப்படுத்தியதாக கணவன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பிரமோத் பவார் கூறியதாவது:- அசார் என்பவர் முஸ்லிம் என்ற போர்வையில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம்...

கணவருடன் தகராறு: குழந்தையை உயிரோடு எரித்து கொன்ற தாய்!!

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இரு சக்கர வாகன மெக்கானிக் தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த லோகநாயகி (வயது 25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவி...

சித்தார்த்துக்கு பைத்தியமாம் – சமந்தா பேச்சு!!

கமல் நடித்து வெளிவந்துள்ள படத்தின் தலைப்பில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் படம் எனக்குள் ஒருவன். இப்படத்தில் தீபா சன்னிதி நாயகியாக நடிக்கிறார். பிரசாத் ராமர் இயக்குகிறார். லூசியா என்ற பெயரில் கன்னடத்தில் ஆயிரம் பேர்...

ஒரே நாளில் 3 முறை கற்பழிக்கப்பட்டேன்: கோர்ட்டில் 9 வயது சிறுமி சாட்சியம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கி படித்த 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர். 9, 11 வயது நிரம்பிய அந்த 2 சிறுமிகளும் கடந்த ஜூன் மாதம் 11–ந் தேதி இரவு கத்தி...

அம்பத்தூரில் மயக்க ஊசி போட்டு பெண்ணை கற்பழிக்க முயற்சி: டாக்டர் கைது!!

அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் அபிராமி (33). இவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது. சிகிச்சைக்காக அதே தெருவில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றார். அந்த மருத்துவமனையை அதே பகுதியை சேர்ந்த...

வாணியம்பாடியில் திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி அடித்துக் கொலை: காதலன் கைது!!

வாணியம்பாடி அடுத்த ஊசித்தோப்பு பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் மர்மமான முறையில் ஒரு கார் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் காரில் இருந்த வாலிபர் ஒருவர், ஒரு இளம்பெண்ணை சரமாரியாக...

7–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!

சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையம் அருகே உள்ள கல்யேறிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி படையாச்சி பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார். (மாணவிக்கு 11 வயது ஆகிறது) அந்த மாணவி நேற்று காலையில்...

வரதட்சணைக்காக மருமகளை குளியலறையில் 3 ஆண்டுகள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த குடும்பம்!!

பீகார் மாநிலம் தர்பங்கா அருகே, கூடுதல் வரதட்சணை வாங்கி வராத மருமகளை, வீட்டின் குளியறையில் 3 ஆண்டுகளாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோரிடம் சென்று வரதட்சணை வாங்கி வராததாலும், பெண்...

72 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த லெஸ்பியன் ஜோடிக்கு 90 வயதில் நடந்த திருமணம்!!

அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் 72 ஆண்டுகளாக லெஸ்பியன் ஜோடிகளாக (பெண் ஓரினச் சேர்க்கை பிரியர்கள்) சேர்ந்து வாழ்ந்த தம்பதியர் கடந்த சனிக்கிழமை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். விவியன் பொயாக்(91) மற்றும் அலிஸ் நோனை...

விபசாரத்தில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது!!

ஸ்வேதாபாசு தமிழில் ராரா, சந்தமாமா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தில் ஸ்வேதாபாசு விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் திடீரென்று கைது செய்தனர். நட்சத்திர ஓட்டலில் தொழில் அதிபருடன் அவர் தங்கி...

ஒரு தந்தை, இரு தாயைக் கொண்ட பெண்!!

சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது இன்று உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பெண்ணின் சினை முட்டைகளையும், ஆணின் உயிரணுக்களையும் ஒன்று சேர்த்து கருவை வளரச் செய்கிறார்கள். எனினும் கடந்த 15 வருடங்களுக்கும்...

பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுபவர்கள் அதிகமாக கூச்சபட கூடியவர்கள்: ஆய்வில் தகவல்!!

முகநூல் என்று அழைக்கபடும் பேஸ்புக்கை இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் முகநூலில் தங்களது கணக்குகளை...