7 மாணவர்களை வல்லுறவு புரிந்த ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினருக்கு வலை வீச்சு!!

கல்விச் சுற்றுலா சென்ற 7 மாணவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வனாத்தவில்லு பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர். வனாத்தவில்லு - கரத்தீவு பிரதேச...

நண்பனின் காதலியை கத்தி முனையில் வல்லுறவு செய்த இலங்கையருக்கு டுபாயில் சிக்கல்!!

டுபாய் - ஜெபெல் அலி பகுதியில் நண்பரின் காதலியை கத்திமுனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவு செய்ததாக 23 வயதான இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சமையல் வேலை செய்யும் இலங்கையர் குறித்த பெண்ணின் அறைக்குள்...

கடத்தப்பட்ட கேஷானி கண்டுபிடிக்கப்பட்டார்!!

குருநாகல் - வெல்லவ பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன கேஷானி பண்டார என்ற 4 வயது சிறுமி நெரியாவ பிரதேச வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்...

வௌ்ளத்தில் சிக்கிய நடிகையை மீட்க முதலமைச்சர் கோரிக்கை!!

காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நடிகை அபூர்வாயை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஷ்மீரில் வரலாறு காணாத அளவிற்கு கன மழை ஏற்பட்டுள்ளது. இதில்...

இனி திருவண்ணாமலைதான் – நித்தி முடிவு!!

பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்துள்ளது. அங்கு நித்யானந்தா தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி...

காதலியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை காரில் கடத்தி தாக்குதல்: காதலன் உட்பட 5 பேர் கைது!!

கோயம்பேட்டை சேர்ந்தவர் அருண். இவர் அதே பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாடகியாக இருக்கும் அயனாவரத்தை சேர்ந்த சுதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) காதலித்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து சுதா கோயம்பேட்டில் இருந்து...

ஹாலிவுட் செக்ஸ் படத்திற்கு தடை!!

இதுஅமெரிக்கா அல்ல இந்தியா. இங்கு ஆபாச படத்துக்கு சென்சார் சான்றிதழ் தரமுடியாது என்று மறுக்கப்பட்டது. ஹாலிவுட் செக்ஸ் காமெடி படமாக உருவாகிஇருக்கிறது. செக்ஸ் டேப். கேமரன் தியாஸ், ஜாசன் சேகெல்நடித்திருக்கின்றனர். இப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்காக...

கவர்ச்சியில் வெல்லப்போவது யார்?

தமிழ், இந்தி பட உலகில் நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன் போன்றோர் முன்னணி கதாநாயகிகளாக உள்ளனர். இவர்களில் சுருதிஹாசன், சமந்தா இடையே மட்டும் கவர்ச்சி போட்டி நடக்கிறது. அரைகுறை...

காஜல் அகர்வால் 40 லட்சம் நிதி மோசடி?

காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்தவர். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இரண்டு இந்தி படங்களிலும் இரண்டு தெலுங்கு படங்களிலும்...

கத்திக்கு பிறகு அடுத்த படம் எது தெரியுமா?

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் 57-வது படமாகும். இதைத்தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா ஜோடியாக...

பேஸ்புக் காதலனை நம்பி காதல் கணவரை கைவிட்ட இளம்பெண்!!

திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ராணி(இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). பள்ளியில் ஒன்றாக படித்த போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...

மாநகர பஸ்சில் பயணம் செய்த போது பெண் போலீசின் மடியில் உட்கார்ந்த போதை ஆசாமி!!

எண்ணூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் நேற்று மாலை எண்ணூர் அத்திப்பட்டு புதுப்பாலம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து பாரிமுனை செல்லும் மாநகர பஸ்சில் போலீஸ் நிலையம் செல்வதற்காக...

தர்மபுரியில் நர்சிங் மாணவியை கடத்தியதாக வாலிபர் கைது!!

தர்மபுரி மாவட்டம் அலே தர்மபுரி பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுமார் 16 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயின்று வந்தார். இதே...

காங்கயம் அருகே கிணற்றில் குதித்து 10–ம் வகுப்பு மாணவன் பலி!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சாம்பவலசை சேர்ந்தவர் செல்வன் (வயது 42). விவசாயி. இவரது மனைவி ஜெயா (40). இவர்களுக்கு சூர்யா (15) என்ற மகன் உள்ளார். இவர் அருகிலுள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு...

நெல்லை அருகே மனைவியை கொன்று வாலிபர் தற்கொலை!!

நெல்லை மாவட்டம் சிவகிரி சந்தி விநாயகர் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது32). டிராக்டர் டிரைவர். இவரது மனைவி முனீஸ்வரி (24). இவர்களுக்கு ஜீவா (5), ரஞ்சனி (2) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....