தக்கலை அருகே நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய நாள் நர்சு மாயம்!!

தக்கலை அருகே மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மேபல். தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்த இவருக்கும், குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடத்தி வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி...

கடையம் அருகே பள்ளி மாணவிகளை தாக்கிய வாலிபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்!!

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வரும் 4 மாணவிகளிடம் 5 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும் செல்போனில் ஒரு மாணவியுடன்...

கல்லூரி மாணவிகள் மீது அசீட் வீச்சு!!

மதுரை திருமங்கலத்தில் இன்று கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகளான மீனா, அங்காள ஈஸ்வரி ஆகியோர் இன்று பிற்பகல் கல்லூரி முடிந்து...

சிறுமியை மிரட்டி துஷ்பிரயோகம் செய்துவந்த பாதிரியார் கைது!!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிருஸ்துவ தேவாலயத்தில் கடந்த ஜூலை மாதம் பூப்பறிக்கச் சென்ற 9 வயது சிறுமியை அங்குள்ள தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற பாதிரியார் அவளை பாலியல் பலாத்காரத்துக்கு...

நித்தியின் ஆண்மைக்கு மீண்டும் சோதனையா?

பெண் சிஷ்யை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கடந்த செப்டம்பர் 8ம் திகதி நடந்த ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், அவரிடம் மீண்டும் பரிசோதனை நடத்தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு...

இவருக்கு நாக்கு ரொம்ப நீளம்!!

உலகின் மிக நீண்ட நாக்கு உடைய மனிதர் என்ற, ´கின்னஸ்´ சாதனையை, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த, நிக் ஸ்டோபர்ல் என்ற, 24 வயது நபர் படைத்துள்ளார். இவரின் நாக்கு, 10.1 செ.மீ., நீளம்...

நெல்லை அருகே 4 மாதமாக சிறை வைத்து பள்ளி மாணவி கற்பழிப்பு: ரவுடி கைது!!

நெல்லை அருகே உள்ள தென்கலம்புதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் லலிதா (வயது 14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற லலிதா...

தாய் சாவில் மனைவி மீது சந்தேகம்: எஸ்.பி. ஆபீசில் கணவர் புகார்!!

ஆம்பூரை அடுத்த ராலகொத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:– எனக்கும், சாத்தம்பாக்கத்தை சேர்ந்த மது என்பவருக்கும் கடந்த 2005–ம் ஆண்டு திருமணம் நடந்தது....

திண்டிவனம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர்–மகனை கொன்ற பெண்!!

திண்டிவனம் அருகே உள்ள தீவனூரை சேர்ந்தவர் சிவா (வயது 45), பூ வியாபாரி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் 2009–ம் ஆண்டு மீனாட்சி (24) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தாமரைச்...

காதலனால் கர்ப்பமான பிளஸ்–1 மாணவியை மிரட்டி கற்பழித்த பால் வியாபாரி!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் தினமும் பள்ளிக்கு நடந்து சென்று வந்த போது அப்பகுதியை சேர்ந்த கார் டிரைவர் அஜீஸ்...

வரதட்சணை கொண்டு வராத மனைவியை விஷம் வைத்துக் கொன்ற வக்கீல் கைது!!

மகாராஷ்ட்டிர மாநிலம், லகாட்கஞ்ச் பகுதியை சேர்ந்த சோனாலி (26) என்ற திருமணமான பெண் இரு தினங்களுக்கு முன்னர் விஷ பாதிப்பினால் நாக்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி...

இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற சம்பவம்: சந்திர திரிகோண மலையில் காதல் ஜோடிகளுக்கு தடை!!

சிக்மகளூர் அருகே உள்ள சந்திர திரிகோண மலையில் சமீபத்தில் இளம்பெண்ணை அவரது காதலன் கற்பழித்து கொலை செய்தார். இதன் எதிரொலியாக அந்த பகுதிக்கு காதல் ஜோடிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிக்மகளூர் அருகே பிரசித்திப்...