7 மாணவர்களை வல்லுறவு செய்த பி.சபை உறுப்பினர் தலைமறைவு வெளிநாடு செல்லத் தடை!!

பாடசாலை மாணவர்கள் 7 பேரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வனாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.சுல்தான் மரிக்கார் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாதென புத்தளம் பதில்...

மனைவியை கட்டிப்போட்டு தங்கையை வல்லுறவு செய்த கணவன் கைது!!

மனைவியை கட்டிப்போட்டு மனைவியின் 14 வயது தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடு - பெரமாகுத்துவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28...

சாலையை கடக்கும்போது செல்போனில் பேசினால் ரூ.200 அபராதம்: கேரள போலீசார் நடவடிக்கை!!

சாலை விதிகளை வாகன ஓட்டுனர்களும் சாலையில் நடந்து செல்பவர்களும் சரியாக கடை பிடிக்காததால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் விபத்துகளால் ஏற்படும் உயிர்பலியும் சமீபத்தில் அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார்...

சிறுமியை கற்பழித்து கருவை கலைத்த முதியவருக்கு 22 ஆண்டு சிறை!!

திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 62). கடந்த 2009–ம் ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்தார். அவரை பார்த்துக்கொள்ளுமாறு பரமசிவத்திடம்...

கள்ளக்காதலியை சந்திக்க சென்ற வக்கீல் வெட்டிக்கொலை!!

சங்கராபுரம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சண்முகம் (வயது 37). இவர் சங்கராபுரம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஆஷ்மா (32) என்ற மனைவியும், ஒரு மகனும்,...

சோளிங்கர் அருகே சிறுமியை கடத்தி பலாத்கார முயற்சி!!

சோளிங்கர் அடுத்த பாண்டியநெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(வயது13) கடந்த 10–ந் தேதி இரவு வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள். அப்போது அவளை அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் ஜெயக்குமார் என்ற வாலிபர்...

திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்!!

திண்டுக்கல் காப்பிளியபட்டியை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மகள் நாகஜோதி(வயது 16). இவர் பெரியக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரது...

இளம்பெண் தீக்குளித்து சாவு: கணவரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை!!

குளச்சல் அருகே கோடி முனையைச் சேர்ந்தவர் ராஜ். (வயது 32). கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜிலா (23). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜ்...

நடிகையுடன் இருந்த தொழிலதிபர் யார்? கிளரும் மகளிர் அமைப்பு!!

தமிழில் கருணாசுடன் சந்தமாமா படத்தில் நடித்துள்ள ஸ்வேதா பாசு, தெலுங்கில் மகடு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது வாங்கியுள்ளார். மேலும் சில படங்களில் நடித்துள்ள ஸ்வேதா பாசு, ஐதராபாத்தில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக...

டெல்லியில் கடத்தல் நாடகமாடி குடும்பத்தாரிடம் ரூ.2 லட்சம் பறித்த வாலிபர் கைது!!

டெல்லியின் க்ரிஷன் விகார் பகுதியைச் சேர்ந்தவர், சாகர் குமார்(22). தனியார் மருந்து கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிவந்த இவர், உத்தரப்பிரதேசம் மாநிலம், மோடி நகரில் வசிக்கும் தனது தங்கையை காணச் சென்றார். மறுநாளே...

ஐயோ! நான் விபச்சாரி அல்ல! அலரும் நடிகை!!

கடந்த வாரம் நடிகை ஸ்வேதா பாசு ஐதரபாத்தில் உள்ள வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஐதராபாத் நகர் பொலிஸார் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையை முடக்கி விட்டனர்....

பள்ளியில் மாணவர்களை மது அருந்த வைத்த ஆசிரியர்கள்: ஜார்கண்டில் பரபரப்பு சம்பவம்!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பள்ளியில் தங்கியிருக்கும் மாணவர்களை மது அருந்த வைத்த சம்பவத்தை மக்கள் சுதந்திரத்திற்கான பொது அமைப்பை சேர்ந்த ஐவர் குழு வெளியுலகிற்கு தெரிவித்துள்ளது. இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை...

காதலியின் செல்ல நாயைக் கொன்று அவருக்கே விருந்து வைத்த காதலன்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அவரது காதலியான இளம்பெண் ‘டேட்டிங்’குக்கு சென்றபோது, அந்நபர் அவளிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டார். அவளை அடித்து, உதைத்து, கடித்துக் குதறி காயப்படுத்தியதால் பீதியடைந்த அந்தப் பெண்...